சென்னை
“உங்க முதல்வரும் நடிகர் தான், எங்க அண்ணனும் நடிகர் தான்!” – சென்னையில் சூர்யா ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம்!
நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற ரத்ததான முகாமில் பேனர்...
தண்டவாள பராமரிப்பு பணி: சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் இன்று 41 புறநகர் ரயில்கள் ரத்து!
சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு ரயில் பாதையில் நடைபெற்று...
சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: 2026 சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த இலங்கைத் தம்பதி கைது!
கடந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் போலி ஆவணங்கள் மூலம் வாக்களித்த...
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தாமதம்: மத்திய அரசுக்கு வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம்!
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களுக்கு 19 பேரை உச்சநீதிமன்ற...
எதிர்காலத்தில் கட்சி மற்றும் ஆட்சித் தலைமையை கையாளக்கூடிய இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் – ஆர்.ராசா புகழாரம்
கட்சித் தலைமையும், ஆட்சித் தலைமையும் எதிர்காலத்தில் கையாளக்கூடிய இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எம்.பி. ஆர்.ராசா பாராட்டியுள்ளாா்.சென்னை, திருவொற்றியூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு நல திட்ட உதவிகள், சமபந்தி பிரியாணி உணவு...
கல்லூரி மாணவி கொலை வழக்கு: 20 ஆண்டுகள் கட்டாய சிறை – உயர்நீதி மன்றம் அதிரடி
கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொண்ற வழக்கில் குற்றவாளி சதீஷூக்கு தண்டனை குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.2022 அக்டோபர் 13 ஆம் தேதி, கல்லூரிக்கு செல்ல பரங்கிமலை ரயில் நிலையம் வந்த மாணவியை, தாம்பரம் நோக்கி வந்த மின்சார...
பாஜக மாமன்ற உறுப்பினரை முற்றுகையிட்டு திமுக உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…
தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பற்றி அவதூறாக பேசியதாக கூறி மாமன்ற கூட்டத்தில் இருந்து பாஜக உறுப்பினர் 3 கூட்டத்திற்கு சஸ்பெண்ட் செய்து மேயர் இளமதி உத்தரவிட்டுள்ளாா்.திண்டுக்கல் மாநகராட்சியின் மாமன்ற இயல்பு கூட்டம் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் தலைமையில்...
வீரராகவபுரம் ஏரியில் டன் கணக்கில் கொட்டப்படும் பால் பாக்கெட்டுகளை பொதுமக்கள் எடுத்துச் செல்வதால் பரபரப்பு…
பூவிருந்தவல்லி அருகே வீரராகவபுரம் ஏரியில் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகள் என குவியல் குப்பைகள் கொட்டப்படுவதால், ஏரி மாசு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.பூவிருந்தவல்லி அருகே பாரிவாக்கம், திருவேற்காடு எல்லையில் வீரராகவபுரம் ஏரி உள்ளது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவு...
தனியார் மருத்துவமனையின் அலட்சியம்…இறந்தவரின் உடலை சாலையிலேயே விட்டு சென்ற அவலம்…
தாம்பரம் அருகே பேருந்தில் உயிரிழந்த முதியவரின் சடலத்தை சாலையிலேயே வைத்து சிக்கிசை பார்த்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், இறந்து விட்டதை உறுதி செய்தும் உடலை சாலையிலே வைத்துவிட்டு சென்றதால் பரபரப்பு நிலவியது.சென்னை தாம்பரம் அடுத்த கேம்ப்ரோடு பகுதியை சேர்ந்தவர் குமார்(55)அதே...
அம்பத்தூர் புதிய பேருந்து நிலையம் திறப்பு: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை மக்களின் நீண்ட நாள் கனவான அம்பத்தூர் தொழிற்பேட்டை புதிய பேருந்து நிலையத்தின் செயல்பாட்டை இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்துவைத்து தொடங்கி வைத்துள்ளார்.அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 11 கோடியே 81 லட்சம் மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய...
பூந்தமல்லி-போரூர் மெட்ரோ ரயில் டிசம்பரில் ஓடுமா? பாதுகாப்பு சான்றிதழ் எப்போது?
போரூர் மற்றும் பூந்தமல்லி ரயில் நிலையங்களில் ரயில்கள் உள்ளே வெளியே செல்லக்கூடிய பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வரக்கூடிய நிலையில் 10 நாட்களில் பணிகள் நிறைவடைய உள்ளது.சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் முக்கிய பங்காற்றி வரும் மெட்ரோ சேவையின் இரண்டாம் கட்ட...
சென்னையில் அமலாக்கத்துறையினர் அதிரடி ரெய்டு…
சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.சென்னையில் தொழிலதிபர்களின் வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 21 வாகனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்று சோதனை மேற்க்கொண்டு வருகின்றனா் என தகவல் வெளி வந்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம்...
10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்…
பழைய ஓய்வூதியத் திட்டம் உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சென்னை காமராஜர் சாலையில் உள்ள எழிலகத்தில் ஜாக்டோ-ஜியோவின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னை சேப்பாக்கம் காமராஜர் சாலையில் அமைந்துள்ள எழிலகம் வளாகத்தில், ஜாக்டோ–ஜியோ அமைப்பினரும் அரசு ஆசிரியர்...
உயிர் போகும் தருவாயிலும் மாணவர்களைக் காப்பாற்றிய ஆட்டோ டிரைவர்…
சென்னை அண்ணா நகரில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்சென்ற போது ஆட்டோ டிரைவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வியாசர்பாடியைச் சேர்ந்த முருகன் (வயது 40), தினமும் அண்ணா நகர் – சேத்துப்பட்டு...
━ popular
சினிமா
‘தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்’ பாடகி எஸ். ஜானகி காலமானார்: திரையுலகினர், முதலமைச்சர் விஜய், மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி இரங்கல்!
N K Moorthi - 0
இந்திய திரையுலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகியும், ரசிகர்களால் 'இசைக்குயில்' என்றும் 'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்' என்றும் அன்போடு அழைக்கப்படும் எஸ். ஜானகி (88), வயது முதிர்வு காரணமாக மைசூரில் காலமானார். அவரது மறைவை உறவினர்கள்...
