சென்னை
“உங்க முதல்வரும் நடிகர் தான், எங்க அண்ணனும் நடிகர் தான்!” – சென்னையில் சூர்யா ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம்!
நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற ரத்ததான முகாமில் பேனர்...
தண்டவாள பராமரிப்பு பணி: சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் இன்று 41 புறநகர் ரயில்கள் ரத்து!
சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு ரயில் பாதையில் நடைபெற்று...
சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: 2026 சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த இலங்கைத் தம்பதி கைது!
கடந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் போலி ஆவணங்கள் மூலம் வாக்களித்த...
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தாமதம்: மத்திய அரசுக்கு வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம்!
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களுக்கு 19 பேரை உச்சநீதிமன்ற...
வடசென்னை: குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர்…எம்.எல்.ஏக்கள் அதிரடி ஆய்வு
மணலி,மாதவரம்,திருவெற்றியூர்,பெரம்பூர்,ஆர்கே நகர் பகுதியில் இருந்து பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக வெளியேறும் மழை நீர் தடை இன்றி செல்கிறதா என்பது குறித்து எம்.எல்.ஏக்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர்.சென்னை வடக்கு பகுதிகளில் தொடர்ச்சியான மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் அவதிப்பட்டு வரும்...
திமுக எம் எல் ஏ மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து – உயர்நீதிமன்றம் அதிரடி
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக திமுக எம் எல் ஏ முருகேசன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போது முதுகுளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் முருகேசன்...
திருவேற்காட்டில் துர்நாற்றம் வீசும் குப்பைக் குவியல்: மக்கள், கால்நடைகளுக்கு நோய் பரவும் அபாயம்!
திருவேற்காடு: சென்னையை அடுத்த திருவேற்காடு பகுதியில், சாலைகளில் பரவிக்கிடக்கும் குப்பைக் கழிவுகளால் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதி மக்கள் மற்றும் கால்நடைகளுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட சின்ன கோலடி பிரதான சாலையில் குப்பைக் குவியல்கள் கொட்டப்பட்டு, முறையாக...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு! நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதல்!
தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அந்த வகையில், இன்று (டிசம்பர் 2, 2025-ஆம் தேதி) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு...
சென்னைக்கு 50 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…
சென்னைக்கு 50 கிமீ தூரத்தில் கிழக்கு நேக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (வலுவிழந்த டிட்வா) மையம் கொண்டுள்ளது.சென்னைக்கு 50 கிமீ தூரத்தில் கிழக்கு நேக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. கடலூருக்கு 160 கிமீ வடக்கு...
செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி மக்களுக்கு குட்நியூஸ்! ரயில்வே நிர்வாகத்தின் புதிய முயற்சி!
பொதுமக்களுக்கு பெருமளவில் பயனளிக்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் புதிய முயற்ச்சியை முன்னெடுத்துள்ளது. ரயில்வேயின் இந்த முயற்சி இளைஞர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.சென்னை ரயில்வே கோட்டம் பயன்பாடின்றி கிடந்த ரயில்வே நிலங்களை பொதுப் பயன்பாட்டிற்காக...
சென்னைக்கு தேவைப்பட்டால் கூடுதலாக தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் வர வைக்கப்படும் – டிஐஜி ஹரி ஓம் காந்தி
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் டிட்வா புயலால் வடகடலோர மாவட்டங்களில் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் அங்குள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் இடமும் தேசிய பேரிடர் மீட்பு படையின் டிஐஜி ஹரி ஓம் காந்தி...
சென்னையில் மூன்று இடங்களில் விபத்து!! செவிலியர் உள்பட மூன்று பேர் உயிரிழப்பு….
சென்னையில் இன்று ஒரே நாளில் மூன்று இடங்களில் ஏற்பட்ட விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனா்.சென்னை பெரம்பூர் பந்தர் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் தீபிகா (22). ஆயிரம் விளக்கில் உள்ள...
13 நாட்களாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்…. தூய்மை பணியாளர் மருத்துவமனையில் அனுமதி….
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியை மீண்டும் வழங்க கோரி 13 வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் தூய்மை பணியாளர் உடல் மிகவும் மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சென்னை புறநகர் பகுதியான அம்பத்தூரில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் உழைப்போர் உரிமை இயக்கத்தின்...
2026-ல் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற பாடுபடுவேன் – செங்கோட்டையன் பேட்டி
அதிமுகவில் இருந்து அடுத்து யார் த.வெ.க.வில் இணைவார்கள் என்று வெளியே சொன்னால் பிரச்சனை உருவாகும் என செங்கோட்டையன் கூறியுள்ளாா்.சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்த போது,...
━ popular
Breaking News
மறைந்த பாடகி எஸ்.ஜானகி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி: மைசூருவில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் ரசிகர்கள்!
N K Moorthi - 0
மறைந்த புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி அவர்களின் உடல், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது.அவரது மறைவுச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களும், இசை ரசிகர்களும்...
