சென்னை

சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்!

சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்...

வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை – சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதி

சென்னை மாநகராட்சியின் 75-வது புதிய ஆணையராக ஜி.எஸ்.சமீரன் பொறுப்பேற்றுள்ளார். மழைக்காலத்திற்கு முன்னதாக...

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் – உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்…

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில் 19...

சென்னையில் 4 விமானங்கள் திடீர் ரத்து – பயணிகள் அதிர்ச்சி

சென்னை விமான நிலையத்தில் குவைத் மற்றும் மும்பை வழித்தடங்களில் இயக்கப்பட இருந்த 4...

தடாலடியாக உயர்ந்த தங்கம்…நகைபிரியர்கள் ஷாக்…

(அக்டோபர் 2) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னை: நேற்று குறைந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. கிராமிற்கு ரூ.50 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.10,950-க்கும்,...

மளமளவென குறைந்த தங்கம்…நிம்மதியில் நடுத்தர மக்கள்!

(அக்டோபர் 3) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.880 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.110 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.10,840க்கும், சவரனுக்கு ரூ.880 குறைந்து 1 சவரன்...

உச்சாணிக் கொம்பில் தங்கம்…வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

(அக்டோபர் 1) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.அக்டோபர் மாதத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெரும் ஏற்ற இறக்கங்களைக் கண்டுவந்த தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.87ஆயிரத்தை...

கரூர் உயிரிழப்புக்கு முன்பே அண்ணாமலை கருத்து தெரிவித்தது எப்படி? – தொல்.திருமாளவன் கேள்வி

கரூர் விஜய் பிரச்சார உயிரிழப்பு சம்பவத்தில் விசாரணை தொடங்குவதற்கு முன்பே என்ன நடந்தது என்று தெரிவதற்கு முன்பே அண்ணாமலை உள்ளிட்டோர் அரசியல் உள்நோக்கத்தோடு கருத்து தெரிவித்தார்கள்.நீதித்துறையை அரசுக்கு எதிராக அணுகும் முயற்சியை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மேற்கொண்டு இருப்பது...

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்…சவரன் ரூ.87,000 நெறுங்கியது…

(செப்டம்பர் 30) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில்ஆபரணத் தங்கம் விலை வரலாறு காணாத அளவில் புதிய உச்சமாக ரூ.87,000ஐ நெருங்கி உள்ளது நடுத்தர மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணம், சுபகாரியங்கள் வைத்திருக்கும் குடும்பங்களை விழிபிதுங்க...

தங்கம் விலை ஒரே நாளில் இரண்டு முறை உயர்வு!! பீதியில் திருமண வயதிலுள்ள பெண்கள்…

இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை இரண்டு முறை உயா்வுசென்னை: கடந்த சில நாள்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயா்ந்துக் கொண்டே செல்கின்றது. சென்னையில் இன்று காலையும்   ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயா்ந்து ஒரு கிராம்...

கரூர் சம்பவத்திற்கு நடிகர் விஜய் தான் முழு காரணம் – வீரலட்சுமி ஆவேசம்

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் பிரபல youtuber சவுக்கு சங்கர் மீது புகார் அளித்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கரூரில் நடந்த துயரச் சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்ததற்கு நடிகர் விஜய் மட்டுமே முழு காரணம் ஆவேசமாக...

விஜயை ஏன் கைது செய்யக் கூடாது? அறிவழகன் கேள்வி

புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுனனை பார்க்க வந்த பெண் ஒருவர் உயிரிழந்தார் அதற்கு அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார் அதேபோன்று தமிழகத்தில் 41 உயிர்கள் பலியாகி இருக்கிறது அதற்கு ஏன் விஜய் கைது செய்யக்கூடாது என உங்களின் ஒருவன்...

மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம்!! நகைப்பிரியர்கள் ஷாக்….

(செப்டம்பர் 29) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னை: கடந்த சில நாள்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயா்ந்துக் கொண்டே செல்கின்றது. இதனால் நடுத்தர வா்க்கத்தினரும், இல்லத்தரசிகளும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனா். இந்நிலையில் இன்று மீண்டும் தங்கத்தின்...

எடப்பாடி தலைமையை ஒருபோதும் ஏற்க முடியாது – டிடிவி தினகரன் ஆவேசம்

முதல்வர் பதவியை டெண்டரில் எடுத்தது போல் பொதுச்செயலாளர் பதவியையும் எடுக்க பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.சென்னையில் இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது; எடப்பாடி தலைமையை ஒருபோதும் ஏற்க முடியாது. எப்படியாவது கட்சி...

━ popular

”தமிழகத்துக்கு உரிமை இல்லை”- டி.கே.சிவக்குமார் பேச்சுக்கு அன்புமணி கண்டனம்…

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், "காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிமை இல்லை" எனத் தெரிவித்த கருத்துக்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கும் வகையிலும்,...