சென்னை
சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்!
சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்...
வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை – சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதி
சென்னை மாநகராட்சியின் 75-வது புதிய ஆணையராக ஜி.எஸ்.சமீரன் பொறுப்பேற்றுள்ளார். மழைக்காலத்திற்கு முன்னதாக...
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் – உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்…
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில் 19...
சென்னையில் 4 விமானங்கள் திடீர் ரத்து – பயணிகள் அதிர்ச்சி
சென்னை விமான நிலையத்தில் குவைத் மற்றும் மும்பை வழித்தடங்களில் இயக்கப்பட இருந்த 4...
தடாலடியாக குறைந்த தங்கம்…நிம்மதியில் நடுத்தர மக்கள்!
(அக்டோபர் 10) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் தடாலடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.165 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.11,260க்கும், சவரனுக்கு ரூ.1320 குறைந்து 1 சவரன்...
தவெக தலைவர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது…
கரூர் துயர சம்பவத்தை செல்போனில் ரீல்ஸ் பார்த்த போது ஏற்பட்ட ஆத்திரத்தில் வெடிகுண்டு மிரட்டல் கொடுத்ததாக வாக்குமூலம்.சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு காவல் கட்டுப்பாட்டிற்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்....
காசா இனப்படுகொலைகளை கண்டித்து ஆர்பாட்டம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காசா இனப்படுகொலைகளை கண்டித்து சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது.சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார். அதன் நேரலையை தற்போது காண்போம்.திராவிடர் கழக தலைவர்...
இது எங்கே போய் முடியுமோ… தங்கம் சவரனுக்கு ரூ.90,000த்தை தாண்டியது
இன்றைய (அக் 8) ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னை: ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.90,000த்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் கிராமிற்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,300க்கும் சவரனுக்கு ரூ.800 உயர்ந்து 1 சவரன்...
திருமாவளவன் மீது தாக்குதல் நடத்த முயற்சி? விசிகவினர் சாலை மறியல் – போலீசார் விசாரணை
சாலையில் சென்ற இருசக்கர வாகனம் திருமாவளவனின் கார் மோதியதாக கூறி நடந்த சம்பவத்தால் பரபரப்பு; வாகன ஓட்டி மீது விசிகவினர் தாக்குதல்; போலீசார் விசாரணை. திட்டமிட்டு திருமாவளவன் கார் மீது அடையாளம் தெரியாத நபர் பைக் மோதி தாக்க முயன்றதாக...
தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா தாயார் மறைவிற்கு முதல்வர் நேரில் அஞ்சலி….
தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சதீஷின் தாயார் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினாா்.தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்கே சுதீஷின் தாயார் அம்சவேணி வயது மூப்பு காரணமாக இன்று காலை காலமானார்...
தொடர் உச்சத்தில் தங்கம்…சவரன் ரூ.90,000த்தை நெருங்கியது…
இன்றைய (அக் 7) ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னை: ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கிராமிற்கு ரூ. 75 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.11,200க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து 1...
தங்கம் விலை ஒரே நாளில் இரு முறை உயர்வு!!
இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை இரண்டு முறை உயா்வு. மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனா்.கடந்த சில நாள்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயா்ந்துக் கொண்டே செல்கின்றது. சென்னையில் இன்று காலையும் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 உயா்ந்து...
வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம்…சவரன் ரூ.88,000த்தை தாண்டியது…
இன்றைய (அக்-6)ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னை: கடந்து சில நாட்களாகவே பெரும் ஏற்ற இறக்கங்களைக் கண்டுவரும் தங்கத்தின் விலை, வாரத்தின் முதல் நாளான இன்று வரலாறு காணாத உச்சத்தை அடைந்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிராமிற்கு ரூ.110 உயர்ந்து...
கொளத்தூரில் விஷ வாயு தாக்கி ஒருவர் பலி…
சென்னை, கொளத்தூர் அருகே விஷ வாயு தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தும், இருவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கொளத்தூர் அருகே பாலாஜி நகரை அடுத்த திருப்பதி நகரில் உள்ள கழிவுநீர்க் கால்வாயில் சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன. இந்த...
━ popular
தமிழ்நாடு
”தமிழகத்துக்கு உரிமை இல்லை”- டி.கே.சிவக்குமார் பேச்சுக்கு அன்புமணி கண்டனம்…
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், "காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிமை இல்லை" எனத் தெரிவித்த கருத்துக்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கும் வகையிலும்,...
