spot_imgspot_img

சினிமா

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவிற்கு நிபந்தனை ஜாமீன்!

கடந்த மாதம் போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகா் ஸ்ரீகாந்த் மற்றும்...

ராமாயணா திரைப்படத்தின் டீசர் வெளியானது!

ரூ.800 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் ராமாயணா படம். ராமன் மற்றும்...

நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்ப்பு…

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்த், நடிகா் கிருஷ்ணாவின்...

சிம்பும், தனுஷும் ஒருவரையொருவர் மதிக்கத் தெரிந்தவர்கள்… நீங்கள் பேசும் விஷயங்கள் கஷ்டமாக இருக்கிறது-வெற்றிமாறன்

தனுஷிற்கும் எனக்குமான உறவு ஒரு திரைப்படம் மூலமாக மாறக் கூடியதோ, பாதிப்படையக்...

சசிகுமார் நடித்துள்ள ‘ஃப்ரீடம்’….. கவனம் ஈர்க்கும் டீசர்!

சசிகுமார் நடித்துள்ள ஃப்ரீடம் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.சசிகுமார் நடிப்பில் கடந்த மே மாதம் 1ஆம் தேதி டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதேசமயம் சசிகுமார், மை லார்ட், எவிடென்ஸ் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார்....

‘தி ராஜாசாப்’ படத்தின் டீசர் அறிவிப்பு எப்போது?

தி ராஜாசாப் படத்தின் டீசர் அறிவிப்பு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.பிரபாஸ் நடிப்பில் கடைசியாக கல்கி 2898AD திரைப்படம் வெளியானது. இதைத் தொடர்ந்து பிரபாஸ் ஸ்பிரிட், சலார் 2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் விஷ்ணு மஞ்சுவின் கண்ணப்பா படத்திலும்...

கிடப்பில் போடப்பட்டுள்ள நயன்தாராவின் ‘மண்ணாங்கட்டி’ …. என்ன காரணம்?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன்...

மகனுக்கு முதல் பிறந்தநாள்… சிவகார்த்திகேயன் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரல்!

சிவகார்த்திகேயன் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் சிவகார்த்திகேயன். அதை தொடர்ந்து வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்த இவர், மெரினா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதை தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம்,...

ரவி மோகன் படத்தில் எஸ்.ஜே. சூர்யா…. இயக்குனர் யார் தெரியுமா?

நடிகர் எஸ்.ஜே. சூர்யா, ரவி மோகன் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.ரவி மோகன் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகிறார். இருப்பினும் சமீப காலமாக இவர்தான் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இந்நிலையில்...

அஜித்துடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் விஜய் பட இயக்குனர்!

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் அஜித் கடைசியாக குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ஜெனரல் ஆடியன்ஸ் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அஜித் ரசிகர்களுக்கு இப்படம் விருந்து...

‘முத்த மழை’ பாடலுக்கு கிடைத்த வரவேற்பு…. தீ-யிடம் மன்னிப்பு கேட்ட சின்மயி… காரணம் என்ன?

இந்திய சினிமாவில் முக்கியமான இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தக் லைஃப் திரைப்படம் வருகின்ற ஜூன் 5ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. கமல்ஹாசன் இந்த படத்தை தயாரிக்க ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசையமைத்திருக்கிறார்....

‘தக் லைஃப்’ படத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் அந்த விஷயம் இருக்கும்…… நடிகர் சிம்பு!

தக் லைஃப் படம் குறித்து சிம்பு பேசியுள்ளார்.கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ், அசோக்செல்வன், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோரின் நடிப்பில் தக் லைஃப் திரைப்படம் உருவாகி இருக்கிறது. மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படம் வருகின்ற ஜூன் 5ஆம்...

அவரைத் தவிர வேறு யாராலும் இதை பண்ண முடியாது…. தனுஷ் குறித்து ‘குபேரா’ பட இயக்குனர்!

குபேரா பட இயக்குனர் சேகர் கம்முலா, தனுஷ் குறித்து பேசியுள்ளார்.தனுஷின் 51வது படமாக குபேரா திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க...

‘வடசென்னை 2’ எப்போது தொடங்கும்? …. ‘குபேரா’ பட விழாவில் தனுஷ் கொடுத்த அப்டேட்!

நடிகர் தனுஷ் வடசென்னை 2 படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.தென்னிந்திய திரை உலகில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வரும் தனுஷ் கோலிவுட் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என எல்லை தாண்டி சாதனை படைத்து வருகிறார். அந்த வகையில் இவரது...

━ popular

பிரத்யேகமாக பாம்புக்கடிக்கு சிறப்பு மையம் ரெடி…அரசு திட்டம்…

பாம்புக் கடியினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கான விஷ முறிவு மருந்து உற்பத்தி செய்ய சிறப்பு ஆலையை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.பாம்புக் கடியினால் எற்படும் உயிரிழப்புகளுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம்...