சினிமா
விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான...
பிரகாஷ் ராஜ் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்…
தாயார் மறைவால் துயரத்தில் ஆழந்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜூக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்...
நடிகர் பிரகாஷ்ராஜின் தாயார் வயது மூப்பு காரணமாக காலமானாா்
News365 -
நடிகர் பிரகாஷ்ராஜின் தாயார் சுவர்ணலதா ராய் வயது மூப்பு காரணமாக காலமானார்....
“விஜய் புகைப்படத்தை வைத்தே ஆபாச மிரட்டல்..” – டிஜிபி அலுவலகத்தில் ரஞ்சனா நாச்சியார் அதிரடி புகார்!
News365 -
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முன்னாள் நிர்வாகியும், தற்போது திமுகவில் இணைந்துள்ளவருமான...
“டெலிவரி பாய்“ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
லியோ சிவக்குமார் நடிக்கும் டெலிவரி பாய் தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.அசசி கிரியேஷன்ஸ் அமுதா லியோனி வழங்கும் டெலிவரி பாய் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. சுசீந்திரனின் உதவி இயக்குனர் நானி இயக்கும் இப்படத்தில், லியோ சிவக்குமார் (திண்டுக்கல் லியோனியின் மகன்)...
பான் இந்தியா திரைப்படத்தை தொடங்கியதே சென்னைதான் – கமல்ஹாசன் பெருமிதம்
பான் இந்தியா திரைப்படத்தை தொடங்கியதே சென்னைதான் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.சென்னை அடுத்த செம்பரம்பாக்கத்தில் வேல்ஸ் வர்த்தக கூட்ட அரங்கம், திரைப்பட நகரம் திறப்பு விழா வேல்ஸ் கல்விக் குழுமம் மற்றும் நிறுவனங்களின் தலைவரும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஐசரி கணேஷ்...
சின்னதிரை நடிகை மரணம்…குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணை…
சின்னத்திரை நடிகை ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை. குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சின்னத்திரையில் துணை நடிகையாக நடித்தவர் ராஜேஸ்வரி(வயது 39). இவரது கணவர் சதீஷ் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும்...
போயஸ்கார்டனில் குவிந்த ரஜினி ரசிகர்கள்… ஏமாற்றத்துடன் திரும்பினர்…
நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளையொட்டி சென்னை, போயஸ்கார்டன் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு முன்பு ரஜினிகாந்தை காண்பதற்கு ரசிகர்கள் குவிந்தனர்.நடிகர் ரஜினிகாந்த் தற்போது இல்லத்தில் இல்லை எனக் கூறி ரசிகர்களை கலைந்து செல்ல காவல்துறையினர் அறிவுறுத்திய நிலையில் ரசிகர்கள் ஏமாற்றத்துடன்...
ரஜினிகாந்த்: பிம்பமற்ற மனிதம் – நீங்கள் அறிந்திராத 7 உண்மைப் பக்கங்கள்
நடிகர் ரஜினிகாந்த், திரைக்குப் பின்னால் முற்றிலும் வேறுபட்ட ஒரு தத்துவத்தைக் கடைப்பிடிக்கிறார். "செய்ய வேண்டியதை செய்; யாரும் அறியாமல் இருப்பதே பெரிய தர்மம்" என்ற தத்துவத்துடன், எளிமை, தன்னடக்கம், மற்றும் விளம்பரமற்ற மனிதாபிமானமே அவரது தனிப்பட்ட குணமாகும்.ரஜினிகாந்த் அளிக்கும் பெரும்பாலான...
“நடிகர் ரஜினிகாந்த் 75”- உழைப்பால் உச்சத்தை தொட்ட சூப்பர் ஸ்டார்!
பெரும்பாலும் தன்னடக்கம் இருப்பவர்களிடம் தன்னம்பிக்கை குறைவாகவே இருக்கும். அப்படிப்பட்ட மனிதர்களுக்கு திறமை இருந்தாலும் பெரும் சாதனையாளர்களாக வளர முடியாது என்று சொல்வது வழக்கம். ஆனால் நடிகர் ரஜினிகாந்த் இடம் தன்னம்பிக்கையும் இருக்கிறது, அதே அளவிற்கு தன்னடக்கமும் இருக்கிறது. உலகமே வியக்கும்...
ரஜினியின் 75 ஆண்டுகள்: வெறும் வயதல்ல — ஒரு வரலாறு!
டிசம்பர் 12 ! இன்று தமிழ்த் திரையின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ன் 75வது பிறந்த தினம்! பஸ் கண்டக்டர் எனும் நிலையினில் தொடங்கி,பாக்ஸ் ஆஃபீஸ் சக்கரவர்த்தியாய் உயர்ந்தவர்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இனிய 75-வது பிறந்தநாள் வாழ்த்துகள் !!கர்நாடக மாநிலம்...
ஹரிஷ் துரைராஜ் இயக்கும் புதிய படம்…பூஜையுடன் இனிதே துவக்கம்!
அர்ஜுன் தாஸ் , நடிகை அன்னா பென் மற்றும் யோகிபாபு நடிப்பில், ஹரிஷ் துரைராஜ் இயக்கும் புதிய படம், பூஜையுடன் இனிதே துவங்கியது.நடிகர் அர்ஜுன் தாஸ், மலையாள நடிகை அன்னா பென் ,நகைச்சுவை நடிகர் யோகிபாபு, ஆகியோர் நடிப்பில், பவர்...
அன்னகார் வோஸ்தாரு’ விழா: ஹைதராபாத்தில் ஜொலித்த கார்த்தி – க்ரித்தி ஷெட்டி
அன்னகார் வோஸ்தாரு (Annagaru Vostaru) திரைப்படத்தின் வெளியீட்டு விழா (Pre-Release Event) ஹைதராபாத்தில் நடந்தது.அன்னகார் வோஸ்தாரு (தமிழில் 'வா வாத்தியார்') திரைப்படம், நடிகர் கார்த்தியை பிரதான கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டியும் நடிக்கிறார், முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், ராஜிஷா...
வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் உருவாகும் “அரசன்”- படப்பிடிப்பு தேதியை அறிவித்த சிம்பு…
அரசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் 9-ம் தேதி தொடங்க உள்ளதாக நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.மலேசியாவில் நடைபெற்ற தனியார் நகைக்கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிலம்பரசன் (சிம்பு), அங்கு ரசிகர்கள் மத்தியில் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டார். நீண்டநாள் எதிர்பார்ப்பில்...
━ popular
தமிழ்நாடு
தேர்தல் பணி இல்லாத இடங்களில் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 8...
