spot_imgspot_img

சினிமா

”நல்ல நண்பரை இழந்துவிட்டோம்” – ரஜினி உருக்கம்

நல்ல நண்பரை இழந்துவிட்டதாக மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவு குறித்து ரஜினிகாந்த்...

“டெலிவரி பாய்“ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

லியோ சிவக்குமார் நடிக்கும் டெலிவரி பாய் தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.அசசி...

பான் இந்தியா திரைப்படத்தை தொடங்கியதே சென்னைதான் – கமல்ஹாசன் பெருமிதம்

பான் இந்தியா திரைப்படத்தை தொடங்கியதே சென்னைதான் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.சென்னை அடுத்த...

சின்னதிரை நடிகை மரணம்…குடும்பத்தாரிடம்  போலீசார் விசாரணை…

சின்னத்திரை நடிகை ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை. குடும்பத்தினரிடம் போலீசார்...

அந்தப் பாடலை ஒரு ஜோக் மாதிரி தான் எடுத்தோம்…. ‘கொலவெறி’ பாடல் குறித்து தனுஷ்!

நடிகர் தனுஷ் 'கொலவெறி' பாடல் குறித்து பேசியுள்ளார்.கடந்த 2012 ஆம் ஆண்டு தனுஷ், ஸ்ருதிஹாசன், சிவகார்த்திகேயன் ஆகியோரின் நடிப்பில் '3' திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் 'ஒய் திஸ் கொலவெறி' எனும் பாடல் இடம் பெற்றிருந்தது. இந்த பாடலை தனுஷ்...

‘தலைவர் 173’ படத்தின் இசையமைப்பாளர் இளையராஜாவா? …. கமல்ஹாசன் சொன்ன பதில்!

தலைவர் 173 படத்தின் இசையமைப்பாளர் குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.தமிழ் சினிமாவில் இரு பெரும் நடிப்பு ஜாம்பவான்களாக வலம் வருபவர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினி. இவர்கள் இருவரும் இணைந்து பல வருடங்கள் கழித்து புதிய படம் ஒன்றில் நடிக்க...

ரீ ரிலீஸ் ஆகும் அஜித்தின் சூப்பர் ஹிட் படம்… எந்த தேதியில் தெரியுமா?

அஜித்தின் சூப்பர் ஹிட் படம் ரீ ரிலீஸ் ஆகும் என்று தகவல் கசிந்துள்ளது.தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவரான அஜித் கடைசியாக 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இணைந்து தனது...

அந்த படத்தை மறுபடியும் எடுக்க ஆசை…. கமல்ஹாசன் பேச்சு!

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் பேட்டி கொடுத்துள்ளார்.தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் கடைசியாக 'தக் லைஃப்' திரைப்படம் வெளியானது. அடுத்தது இவர், அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்கத்தின் தனது 237 வது (KH237) திரைப்படத்தில் நடிக்க...

ஹரிஷ் கல்யாணின் 15ஆவது பட முக்கிய அப்டேட்!

ஹரிஷ் கல்யாணின் 15ஆவது பட முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் பொறியாளன், ப்யார் பிரேமா காதல், தாராள பிரபு ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஹரிஷ் கல்யாண். இவர் தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து...

ரொம்ப பெருமையா நினைக்கிறேன்…. ‘அமரன்’ படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் குறித்து ராஜ்குமார் பெரியசாமி!

அமரன் படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் குறித்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி கொடுத்துள்ளார்.தமிழ் சினிமாவில் 'ரங்கூன்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. இவர் தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இதற்கிடையில் இவர்,...

‘அமரன்’ படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்….. கோவா செல்லும் சிவகார்த்திகேயன்!

அமரன் படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. எனவே சிவகார்த்திகேயன் கோவா புறப்பட்டு செல்கிறார்.கடந்த ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை 'ரங்கூன்' படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். மறைந்த...

‘பராசக்தி’ செகண்ட் சிங்கிள் லோடிங்…. ஜி.வி. பிரகாஷ் பகிர்ந்த தகவலால் எகிறும் எதிர்பார்ப்பு!

பராசக்தி படத்தின் செகண்ட் சிங்கிள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.சிவகார்த்திகேயனின் 25 வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் 'பராசக்தி'. இந்த படமானது கடந்த 1965-இல் நடந்த இந்தி திணிப்பை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக...

சூர்யாவுக்கு அந்த இயக்குனரும் கதை சொல்லி இருக்கிறாரா?…. அப்போ அடுத்த படம் ரெடி!

சூர்யாவின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான சூர்யா கடைசியாக 'ரெட்ரோ' திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து சூர்யாவின் 'கருப்பு' திரைப்படம் அடுத்த ஆண்டு...

‘சூர்யா 46’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இங்கதானா?

சூர்யா 46 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.சூர்யா நடிப்பில் தற்போது 'கருப்பு' திரைப்படம் உருவாகி வருகிறது. அதாவது ஏற்கனவே இதன் படப்பிடிப்புகள் ஏறத்தாழ நிறைவடைந்த நிலையில் சமீபத்தில் இறுதி கட்ட படப்பிடிப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது....

━ popular

கடலில் தொடரும் அட்டூழியம்… ராமேஸ்வரம் – தூத்துக்குடி மீனவர்கள் வேதனை…

கச்சத்தீவு மற்றும் தனுஷ்கோடி–தலைமன்னார் இடையிலான கடற்பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீதான கைது நடவடிக்கைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை, நடுக்கடலில் இலங்கை கடற்படையினர்...