சினிமா
விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான...
பிரகாஷ் ராஜ் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்…
தாயார் மறைவால் துயரத்தில் ஆழந்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜூக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்...
நடிகர் பிரகாஷ்ராஜின் தாயார் வயது மூப்பு காரணமாக காலமானாா்
News365 -
நடிகர் பிரகாஷ்ராஜின் தாயார் சுவர்ணலதா ராய் வயது மூப்பு காரணமாக காலமானார்....
“விஜய் புகைப்படத்தை வைத்தே ஆபாச மிரட்டல்..” – டிஜிபி அலுவலகத்தில் ரஞ்சனா நாச்சியார் அதிரடி புகார்!
News365 -
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முன்னாள் நிர்வாகியும், தற்போது திமுகவில் இணைந்துள்ளவருமான...
லாக் டவுன்” படம் டிசம்பர் 12 வெளியீடு – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
லாக் டவுன் திரைப்படம் வருகின்ற டிசம்பர் 12ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.ஏ.ஆர். ஜீவா இயக்கத்தில், நடிகை அனுபமா பரமேஸ்வரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள “லாக் டவுன்” திரைப்படம், முன்பு அறிவிக்கப்பட்டிருந்தபடி டிசம்பர் 5ஆம் தேதி வெளியாவதாக...
AI மூலம் பெண்கள் குறி வைக்கப்படுகிறார்கள் – நடிகை ராஷ்மிகா மந்தனா வேதனை
AI மூலம் ஆபாசத்தை உருவாக்கி பெண்களை குறிவைப்பது தவறான செயல் என நடிகை ராஷ்மிகா மந்தனா வேதனை தெரிவித்துள்ளாா்.இது குறித்து, நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட தனது வலைத்தளப்பதிவில், “AI என்பது முன்னேற்றத்திற்கான ஒரு சக்தியாகும். ஆனால் ஆபாசத்தை உருவாக்கி...
ரியோவின் அடுத்த அதிரடி” ராம் in லீலா” படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!
நடிகர் ரியோவின் ராம் in லீலா என்ற புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.டிரைடன்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஐவா என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆர். ரவீந்திரன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய ரொமான்டிக் காமெடி திரைப்படத்திற்கு'...
குட் பேட் அக்லி விவகாரம்: இடைக்கால உத்தரவை நீட்டித்து நீதிமன்றம் அதிரடி…
குட் பேட் அக்லி படத்தில் இசை அமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான...
இயக்குநரை கரம் பிடித்தார் நடிகை சமந்தா!!
கோவையில் நடிகை சமந்தாவுக்கும், இயக்குநா் ராஜ் நிதிமோருக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்....
மீண்டும் மீண்டும் தள்ளிப்போகும் ‘அரசன்’ பட ஷூட்டிங்…. அதிருப்தியில் ரசிகர்கள்!
அரசன் பட ஷூட்டிங் மீண்டும் மீண்டும் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள திரைப்படம் தான் 'அரசன்'. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதேசமயம் இந்த படமானது 'வடசென்னை' படத்தின் யுனிவர்ஸாக...
அருண் விஜயின் ‘ரெட்ட தல’ ரிலீஸ் தேதியில் மாற்றம்…. படக்குழு அறிவிப்பு!
அருண் விஜயின் ரெட்ட தல பட ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.அருண் விஜய் கடைசியாக தனுஷின் 'இட்லி கடை' திரைப்படத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில் இவர், ரெட்ட தல எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை 'மான் கராத்தே' பட இயக்குனர் கிரிஷ்...
‘மிஸ்டர் பாரத்’ பட ரிலீஸ் எப்போது?…. கலகலப்பான ப்ரோமோ வைரல்!
மிஸ்டர் பாரத் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.பிரபல யூடியூபர் பாரத் தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். இவர் தற்போது வெள்ளித்திரையிலும் என்ட்ரி கொடுத்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவரது நடிப்பில் உருவாகும்...
தனுஷ் கதையை நிராகரித்த ரஜினி?
நடிகர் ரஜினி, தனுஷ் கதையை நிராகரித்ததாக தகவல் வெளியாகி வருகிறது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக 'கூலி' திரைப்படம் வெளியானது. இதைத்தொடர்ந்து ரஜினி, 'ஜெயிலர் 2' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில்...
‘அஞ்சான்’ படத்தை பிளான் பண்ணி அடிச்சாங்க…. இயக்குனர் லிங்குசாமி!
இயக்குனர் லிங்குசாமி அஞ்சான் படம் குறித்து பேசி உள்ளார்.கடந்த 2014 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் 'அஞ்சான்' திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து சமந்தா, வித் யூத் ஜம்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன்...
━ popular
தமிழ்நாடு
தேர்தல் பணி இல்லாத இடங்களில் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 8...
