சினிமா
அமிதாப் பச்சனின் வீழ்ச்சியும் மீண்டெழுந்து வந்த கதையும் – நடிகர் ரஜினிகாந்த்
சூப்பர் , பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மீது என்றும்...
“இது போரை விரும்பாதவர்களுக்கான படம்” – ‘நீளிரா’ குறித்து சூர்யா பாராட்டு!
இந்திய அமைதிப்படை மற்றும் ஈழப் போராளிகளுக்கு இடையிலான மோதலுக்கு நடுவே, போரை...
“வாழ ஆசைப்படு தப்பில்லை ஆனால் ஆள நினைக்கிறியே தப்பு இல்ல” – ‘TN 2026’ படத்தின் டீசர் வெளியீடு…
"ஏ சினிமாக்கார பயலே இது தமிழ்நாடுடா, வாழ ஆசைப்படு தப்பில்லை ஆனால்...
ராமர் அவதாரத்தில் ரம்பீரின் டீசர் வெளியீடு – ரசிகர்கள் உற்சாகம்….
ரன்பீர் கபூர் ஏற்றுள்ள ராமர் கதாபாத்திரத்தின் டீசர் வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது....
ஒரே நாள்ல 7 படங்கள் ரிலீஸ்… ரேஸில் இருந்து விலகிய யோகிபாபு படம்!
யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள 'யானை முகத்தான்' படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.யோகி பாபு தற்போது மலையாள இயக்குநர் ரஜிஷா மிதிலா இயக்கத்தில் 'யானை முகத்தான்' என்ற படத்தில் நடித்துள்ளார். ரமேஷ் திலக், ஊர்வசி உள்ளிட்டோரும் படத்தில் நடித்துள்ளனர்.இந்தப் படம்...
எனக்கு காயம்னு யார் சொன்னா, அதெல்லாம் பொய்… உறுதியா சொன்ன சஞ்சய் தத்!
படப்பிடிப்பில் எனக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று நடிகர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.நேற்று முழுவதும் சஞ்சய் தத்-க்கு காயம் ஏற்பட்ட செய்தி தான் இணையத்தில் தீயாக பரவி வந்தது. கேடி என்ற படத்தில் சஞ்சய் தத் தற்போது நடித்து வருகிறார்....
ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் கூட்டணியின் ‘சைரன்’ படப்பிடிப்பில் ‘ப்ரேமம்’ நடிகை!
ஜெயம் ரவி தற்போது ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ‘சைரன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் இருவரும் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.சமுத்திரக்கனி மற்றும் யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது இந்தப்...
விடுதலையால் வந்த அசுர வெற்றி… கதாநாயகனாக உருவெடுக்கும் சூரி!
நடிகர் சூரி 5- க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.ஆரம்ப காலத்தில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் சீரியல்கள் மற்றும் படங்களில் மிகச்சிறிய கதாபாத்திரங்களில் தென்பட்டு வந்த சூரி அதையடுத்து 'வெண்ணிலா கபடி குழு' படத்தின் மூலமாக கவனம்...
உதயநிதி, த்ரிஷா, லோகேஷ் கனகராஜ்… சென்னை ஆட்டத்தை காண குவிந்த பிரபலங்கள்!
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளையாட்டைப் பார்க்க சினிமா பிரபலங்கள் குவிந்துள்ளனர்.நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக் கொண்டன. ராஜஸ்தான் அணி மேட்சை வென்றது. ஆனால், தனது சிறப்பான...
மன்சூர் அலிகான் கதாநாயகனாக களமிறங்கும் ‘சரக்கு’… போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி!
மன்சூர் அலிகான் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.தமிழ் சினிமாவில் பெயர் போன வில்லன் நடிகராக வலம் வந்தவர் மன்சூர் அலிகான். தற்போது சில படங்களில் மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். லோகேஷ்...
படப்பிடிப்பில் குண்டு வெடிப்பு😧… விபத்துக்குள்ளான ‘கேஜிஃஎப்’ வில்லன் நடிகர்!
படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக நடிகர் சஞ்சய் தத்திற்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வரும் சஞ்சய் தத், 'கேஜிஎஃப் 2' படத்தின் மூலமாக தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி பெரும் வரவேற்பைப் பெற்றார். தற்போது தமிழில்...
சிரஞ்சீவி பட இயக்குனருடன் கைகோர்க்கும் ரஜினி!?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெலுங்கு இயக்குனருடன் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார்,பிரபல இந்தி...
‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ பட இயக்குனருடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி!
நடிகர் விஜய் சேதுபதி 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் இயக்குனர் உடன் மீண்டும் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.விஜய் சேதுபதி நடிப்பில் பி. ஆறுமுககுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்' (Oru Nalla...
விஜயை அடுத்து காஷ்மீர் செல்லும் சிவகார்த்திகேயன்… ஏன்னு தெரியுமா!?
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகயிருக்கும் புதிய படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது.சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் 'மாவீரன்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டெர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன்...
━ popular
இந்தியா
மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்
வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.மேற்கு வங்கத்தில் வரலாறு காணாத எண்ணிக்கையில் 2.40 லட்சம் மத்திய படையினர் தேர்தல் பணிகளுக்கு தேர்தல்...
