சினிமா

விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான...

பிரகாஷ் ராஜ் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்…

தாயார் மறைவால் துயரத்தில் ஆழந்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜூக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்...

நடிகர் பிரகாஷ்ராஜின் தாயார் வயது மூப்பு காரணமாக காலமானாா்

நடிகர் பிரகாஷ்ராஜின் தாயார் சுவர்ணலதா ராய் வயது மூப்பு காரணமாக காலமானார்....

“விஜய் புகைப்படத்தை வைத்தே ஆபாச மிரட்டல்..” – டிஜிபி அலுவலகத்தில் ரஞ்சனா நாச்சியார் அதிரடி புகார்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முன்னாள் நிர்வாகியும், தற்போது திமுகவில் இணைந்துள்ளவருமான...

விஜய்யின் ‘வாரிசு’ பட டிரெய்லர் நாளை வெளியாகிறது

தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. நாளை அப்படத்தின் டிரெய்லர் வெளியாகிறது.வம்சி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஷ்யாம், குஷ்பு, யோகி பாபு, சதீஷ்,...

பொன்னியின் செல்வன்-2 படத்திற்கான டப்பிங் பணிகள் தொடக்கம் – பார்த்திபன்

பொன்னியின் செல்வன்-2 படத்துக்காக டப்பிங் பணிகளை நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் இன்று தொடங்கினார்.மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், அப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாக உள்ளது. கடந்த செப்டம்பர்...

மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதிக்கு முதல் வள்ளுவர் சிலை

“இல்லம் தோறும் வள்ளுவர்” திட்டத்தில் முதல் சிலையை மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதி பெற்றுக்கொண்டார்.50 ஆயிரமாவது சிலையை கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை அருகிலும், 1 லட்சமாவது சிலையை தமிழக முதல்வருக்கும் வழங்க உள்ளதாக நிறுவனம் சாரிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உலகப்பொதுமறை தந்த வள்ளுவ...

“கல்லறை” படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர்

கப்பலோட்டிய தமிழன், ராஜராஜசோழன் போன்றவர்களின் மகத்துவத்தை சினிமா தான் அடையாளம் காட்டியது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார்."கல்லறை" படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர்...

அடே அப்பா! விஜய்க்கு இவ்வளவு சம்பளமா?

ரசிகர்களால் இளைய தளபதி என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விஜய், இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் ஷோபனா தம்பதிகளின் வாரிசு என்ற அடைமொழியோடு நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் திரை உலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானார்.தன் உழைப்பாலும், நடிப்பு திறனாலும்...

நடிகர் விஜய்யின் தளபதி – 67 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்

நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக அவரின் 67-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக அதற்கு தளபதி 67 – என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத்...

சிம்புவின் ‘பத்து தல’ திரைப்படம் மார்ச் 30-ல் வெளியிட திட்டம்

நடிகர் சிலம்பரசன் நடிக்கும் 'பத்து தல' திரைப்படம் வரும் மார்ச் 30-ம் தேதி திரைக்கு வருகிறது. கடந்த 14-ம் தேதி திரைக்கு வரவேண்டிய 'பத்து தல' திரைப்படம் பிப்ரவரியில் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது மார்ச் 30-ல் திரைக்கு...

நடிகை மீனாவிற்கு இரண்டாவது திருமணமா?- எப்போது

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. 90- களில் தமிழ் திரையுலகில் ரசிகர்களின் கனவு நாயகியாக இருந்தவர் நடிகை மீனா.தமிழ் சினமா மட்டுமின்றி இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம்,என பல மொழிகளிலும்...

நடிகை த்ரிஷாவை நான் போட்டியாளராக கருதவில்லை – ஐஸ்வர்யா ராஜேஷ்

பி.கின்ஸ்லின் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இன்று உலகம் முழுவதும் வெளியிடப்பட்டிருக்கும் திரைப்படம் "டிரைவர் ஜமுனா". இப்படத்தின் முதல் காட்சியை சென்னை போரூரில் உள்ள தனியார் திரையரங்கில் ரசிகர்களுடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கண்டுகளித்தார்.பின்னர் செய்தியாளர்களிடம்...

“கஸ்டடி” திரைப்படம் மே மாதம் ரிலீஸ்

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நாயகனாக நடிக்கும் "கஸ்டடி"என்ற திரைப்படம் வரும் 2023 ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.‘மாநாடு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு தெலுங்கு...

━ popular

40 பக்கங்கள்… 302 அம்சங்கள் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு… 

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை சென்னையில் வெளியிடப்பட்டது.இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் விடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாடு...