சினிமா

விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான...

பிரகாஷ் ராஜ் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்…

தாயார் மறைவால் துயரத்தில் ஆழந்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜூக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்...

நடிகர் பிரகாஷ்ராஜின் தாயார் வயது மூப்பு காரணமாக காலமானாா்

நடிகர் பிரகாஷ்ராஜின் தாயார் சுவர்ணலதா ராய் வயது மூப்பு காரணமாக காலமானார்....

“விஜய் புகைப்படத்தை வைத்தே ஆபாச மிரட்டல்..” – டிஜிபி அலுவலகத்தில் ரஞ்சனா நாச்சியார் அதிரடி புகார்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முன்னாள் நிர்வாகியும், தற்போது திமுகவில் இணைந்துள்ளவருமான...

11 வகையான சிறுதானியத்தில் அஜீத், விஜய் உருவம்

11 வகையான சிறுதானியத்தில் நடிகர் அஜீத், விஜய் உருவம் வண்ணாரப்பேட்டை பாரத் திரையரங்கில் சமையல் தொழிலாளர்கள் படைப்பு.சென்னை வண்ணாரப்பேட்டையில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ஏற்பாட்டில் பாரத் திரையரங்கில் சிறு தானியத்தில் செய்யப்பட்ட அஜித் மற்றும் விஜயின்  உருவத்தை ரசிகர்கள்...

தேவதையை கண்டேன் பாடலை மறு ஆக்கம் செய்த சிறுவர்கள்!

செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் "காதல் கொண்டேன்".தனுஷ் இப்படத்தின் கதாநாயகன் ஆவார். சோனியா அகர்வால் இப்படத்தின் கதாநாயகி ஆவார். இதை இயக்கியவர் செல்வராகவன். தனுஷிற்கு இத்திரைப்படம் ஒரு திருப்பு முனையாக இருந்தது. நன்கு...

துணிவு, வாரிசு திரைப்படங்களை இணையதளங்களில் வெளியிட தடை

துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களை சட்ட விரோதமாக இணைய தளங்களில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும், இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு...

நான்கு மணி நேரம் மேக்கப் போடும் நடிகர் விக்ரம் – இயக்குனர் பா. ரஞ்சித்

தங்கலான் படத்திற்கு நான்கு மணி நேரம் மேக்கப் போடுகிறார் நடிகர் விக்ரம். நடிகர்கள் சிவாஜிகணேசன், கமலஹாசன் இவர்களுக்குப் பிறகு கதாபாத்திரத்திற்காக உடலை வருத்தி நடிப்பவர் என்ற பெருமைக்குரியவர் நடிகர் விக்ரம்.நடிகர் விக்ரம் சேது, காசி ஆகிய படங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவராகவும் பார்வை...

ரஜினியும் மோகன்லாலும் இணைவார்களா?

ரஜினிகாந்த் நடித்து தமிழ் புத்தாண்டுக்கு வெளிவரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் ஜெயிலர் படம். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.நெல்சன் திலிப் குமார் இயக்கும் இப்படத்தின் 65 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தை...

மூன்றாவது முறையாக இணைந்த கூட்டணி – துணிவு

தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் H. வினோத், நடிகர் அஜித்குமார் கூட்டணியில் ”நேர்கொண்ட பார்வை”, ”வலிமை” ஆகிய திரைப்படங்கள் வசூல் சாதனை படைத்தது.தற்போது, இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்து உருவாக்கி உள்ள ”துணிவு” திரைப்படம் வரும் 11ம் தேதி...

வாரிசு படம் வெளியாவதில் சிக்கல்?

வாரிசு படத்திற்கான வெளிநாட்டு உரிமை பல மாதங்களுக்கு முன்பே கொடுக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் படத்தை தயார் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் படத்தின் அமெரிக்க, கனடா நாடுகளுக்கான தணிக்கை நடைபெற்றது. அதில் இப்படத்தை தணிக்கை குழுவினர் ரிஜெக்ட் செய்துவிட்டதாக...

வாரிசு, துணிவு படங்களின் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு திரைப்படங்கள் வரும் 11-ம் தேதி திரைக்கு வருகின்றன. சமீபத்தில் இரு படங்களின் டிரெய்லரும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.கடந்த 2 மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டில் துணிவு படத்துக்கு...

அஜித்தின் துணிவு திரைப்படம் 30 கோடி ரூபாய் வசூலிக்குமா?…..

அஜித்தின் துணிவு திரைப்படம் முதல் நாளில் 30 கோடி ரூபாய் வசூலாகும் என்று எதிர்பார்ப்பு.அஜித் நடித்த வலிமை திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வசூல் சாதனை அடைந்தது. 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான அந்தபடம், ரூபாய் 200...

பொன்னியின் செல்வன் திரைப்பட கதாபாத்திரங்களுடன் “நாம் காலண்டர்”

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் அச்சிடப்பட்ட 2023 ஆம் ஆண்டின் "நாம் காலண்டர்" வெளியிடப்பட்டது.சென்னை தி.நகரில் சுகாசினி மணிரத்தினம் அவர்களால் நடத்தப்படும் "நாம் தொண்டு நிறுவனம்" சார்பாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் அச்சிடப்பட்ட நாம் காலண்டர் வெளியிடப்பட்டது.இதன் முதல்...

━ popular

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு… பொதுமக்கள் மீது சுமத்தப்படும் நியாயமற்ற சுமை – செல்வப்பெருந்தகை கண்டனம்

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்த்தப்படவுள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் இந்த உத்தரவு பொதுமக்கள் மீது சுமத்தப்படும் நியாயமற்ற சுமை என தமிழ்நாடு மாநில காங்ரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கெண்டனம் தெரிவித்துள்ளாா்.இது...