சினிமா
“திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளைத் தவிர்க்கிறேன்!” – காஞ்சிபுரத்தில் நடிகர் ரமேஷ் திலக் பேட்டி
திரைப்படங்களில் சமூகப் பொறுப்புடன் என்னால் முடிந்தவரை புகைப்பிடிக்கும் காட்சிகளைத் தவிர்த்து வருகிறேன்...
‘இதயம் முரளி’ படத்திற்கு தடை விதிக்க முடியாது : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.!
Ramya -
நடிகர் அதர்வா நடிப்பில் இன்று (ஜூலை 10, 2026) திரையரங்குகளில் வெளியாகவிருந்த...
“6 படம் வரை தனுஷுக்கு சினிமாவே பிடிக்காது, அழுதுகிட்டே நடிப்பான்!” – மேடையில் உருகிய இயக்குநர் கஸ்தூரி ராஜா!
இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் பேரனும், நடிகர் தனுஷின் சகோதரி மகனுமான பவிஷ்...
அரசியலில் குதிக்கிறாரா தனுஷ்? ‘புதிய கொடி’ சர்ச்சைக்கு ரசிகர் மன்றத் தலைவர் சுப்பிரமணிய சிவா விளக்கம்!
அரசியலில் தனுஷ் குதிக்கிறார் என்ற வதந்தியை ஏற்படுத்திய ‘புதிய கொடி’ சர்ச்சை...
கெனிஷாவுக்கு ரூ.10 கோடியில் வீடு வாங்கி கொடுத்த ரவி மோகன்?
நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுக்கு ரூ.10 கோடியில் வீடு வாங்கி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ரவி மோகன், கடந்த 2009 ஆம் ஆண்டு பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின்...
‘7ஜி ரெயின்போ காலனி 2’ படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்!
7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக வலம் வரும் செல்வராகவன் கடந்த 2004 ஆம் ஆண்டு 7ஜி ரெயின்போ காலனி எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் ரவி...
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தை பார்த்து ரஜினி சொன்ன அந்த வார்த்தை….. கொண்டாட்டத்தில் படக்குழு!
நடிகர் ரஜினி, டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பாராட்டியுள்ளார்.கடந்த மே 1ஆம் தேதி அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்க சிம்ரன் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் எம்.எஸ்....
‘சேரன்’கிட்ட பண உதவி கேட்டேன்…. என்னை அவர்கிட்ட போக சொன்னாரு…. கதறி அழுத பிரபல பெண் பேச்சாளர்!
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் சேரன். இவர் வித்தியாசமான, உணர்வுபூர்வமான படங்களை இயக்கி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர். இது தவிர இவர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளையும் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவருடைய நடிப்பில் வெளியான...
ராம் – மிர்ச்சி சிவா கூட்டணியின் ‘பறந்து போ’…. ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ராம் - மிர்ச்சி சிவா கூட்டணியில் உருவாகியுள்ள பறந்து போ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவில் கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு ஆகிய வித்தியாசமான படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் ராம். இவர்...
எதிர்பாராத திருப்பங்கள்…. கொலையாளி யார்?… வரலட்சுமி சரத்குமாரின் ‘தி வெர்டிக்ட்’ பட ட்ரைலர் வெளியீடு!
வரலட்சுமி சரத்குமாரின் தி வெர்டிக்ட் பட டிரைலர் வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி படத்தின் மூலம் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். அதை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெயரையும் புகழையும்...
சித்தார்த் நடிக்கும் ‘3BHK’ படத்தின் சூப்பரான அப்டேட்!
சித்தார்த் நடிக்கும் 3BHK படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சித்தார்த் நடிப்பில் கடைசியாக டெஸ்ட் திரைப்படம் வெளியானது. இதற்கிடையில் இவர், தனது 40வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு 3BHK...
நிறைய பேர் என்கிட்ட அப்படித்தான் கேக்குறாங்க…. சூரி குறித்து பேசிய ஐஸ்வர்யா லக்ஷ்மி!
நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி, சூரி குறித்து பேசி உள்ளார்.நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட சூரி தற்போது தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவரது நடிப்பில்...
பிரசாந்த் நீல் – ஜூனியர் என்டிஆரின் புதிய படத்தில் மூன்று நடிகைகளா?
பிரசாந்த் நீல் - ஜூனியர் என்டிஆரின் புதிய படத்தில் மூன்று நடிகைகள் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.கேஜிஎஃப் சாப்டர் 1 மற்றும் சாப்டர் 2 ஆகிய படங்களை இயக்கி இந்திய அளவில் பிரபலமானவர் பிரஷாந்த் நீல். அதை தொடர்ந்து இவர்...
‘STR 49’ படத்தில் காமெடியனாக நடிக்க முடியாது…. சந்தானம் பேட்டி!
நடிகர் சந்தானம் STR 49 படத்தில் காமெடியனாக நடிக்க முடியாது என கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சந்தானம். இவர் கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்....
━ popular
க்ரைம்
ஈரோடு இரும்பு வியாபாரி வீட்டில் 20 மணி நேர அதிரடி சோதனை நிறைவு: ரூ.8.79 கோடி ரொக்கம் பறிமுதல் – இருவர் கைது!
ஈரோடு அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்த ஜிஎஸ்டி புலனாய்வுத் துறை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய 20 மணி நேரத்திற்கும் மேலான அதிரடி சோதனை நிறைவடைந்தது. இந்த...
