சினிமா

அடுத்த வேட்டைக்குத் தயாராகும் சூரி.. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ‘மண்டாடி’.. நாளை வெளியாகும் அந்த முக்கிய அப்டேட்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், கதையின் நாயகனாகவும் வலம் வரும் நடிகர்...

மிரட்டலான ஃபேண்டஸி த்ரில்லர்.. ஃபகத் ஃபாசிலின் ‘Don’t Trouble The Trouble’ டீசர் அவுட்!

தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் தனது அசாத்திய நடிப்பால் முத்திரை பதித்து...

லண்டனிலிருந்து பாடலால் அஞ்சலி செலுத்திய இளையராஜா இசைக்குழுவினர்: கங்கை அமரன் உருக்கமான இரங்கல்!

பழம்பெரும் திரையிசைப் பாடகி எஸ். ஜானகி அவர்களின் மறைவு, இந்தியத் திரையுலகையே...

இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!

தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு...

‘கங்குவா’வை அடுத்து மற்றுமொரு புதிய படத்தில் கேமியா ரோலில் நடிக்கும் கார்த்தி!

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். அந்த வகையில் இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக மெய்யழகன் திரைப்படம் வெளியான நிலையில் அதை தொடர்ந்து வா...

பிளாக்பஸ்டர் ஹிட் படத்தின் 2ஆம் பாகத்திற்கு தயாராகும் விஷ்ணு விஷால்…… விரைவில் தொடங்கும் படப்பிடிப்பு!

விஷ்ணு விஷாலின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஷ்ணு விஷால் தற்போது ஆர்யன், ஓர் மாம்பழ சீசனில் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். மேலும் இவர் ராட்சசன் பட இயக்குனர்...

அருள்நிதி நடிக்கும் ‘டிமான்ட்டி காலனி 3’…. அப்டேட் கொடுத்த அஜய் ஞானமுத்து!

டிமான்ட்டி காலனி 3 படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.கடந்த 2015 ஆம் ஆண்டு அருள்நிதி, ரமேஷ் திலக், சனந்த், அபிஷேக் ஜோசப் ஆகியோரின் நடிப்பில் டிமான்ட்டி காலனி திரைப்படம் வெளியானது. அஜய் ஞானமுத்து இயக்கியிருந்த இந்த படம்...

ரிலீஸுக்கு முன்பும் ரசிகர்களுக்கு விருந்துதான்….. ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பரான அப்டேட்!

குட் பேட் அக்லி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.அஜித்தின் 63 வது படமாக உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்த படத்தை மார்க்...

கலவையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் வசூல் வேட்டை நடத்தும் ‘சிக்கந்தர்’!

சிக்கந்தர் படத்தின் வசூல் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.பிரபல தமிழ் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவரது இயக்கத்தில் கடந்த மார்ச் 30ஆம்...

பூட்டிய அறைக்குள் மரண பயம்… குடும்பத்தை நினைத்து கண்ணீர் விட்ட இளையராஜா..!

1943 ஆம் ஆண்டு தேனி மாவட்டம், பண்ணைபுரம், என்ற குக் கிராமத்தில் பிறந்த இளையராஜா, தனது அண்ணன் பாவலர் வரதராஜனால் இசை உலகிற்கு வந்தார். ஹார்மோனியம் மூலம் இசைக்க கற்றுக் கொண்டார். பின்னர் 21வது வயதில் பாடலுக்கு இசையமைக்க வேண்டும்...

ரோபோவிடம் சேட்டையை காட்டிய ‘டிராகன்’ பட இயக்குனர்…. வைரலாகும் வீடியோ!

டிராகன் பட இயக்குனரின் லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோரின் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து. இவர்,...

‘புஷ்பா 2’ கிளைமாக்ஸில் வருவது நானியா? விஜய் தேவரகொண்டாவா?…. இயக்குனர் சுகுமாரின் பதில்!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் ஏற்கனவே ஆர்யா, ஆர்யா 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து புஷ்பா திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபோக...

இந்த 3 தமிழ் நடிகர்களை வைத்துதான் பெரிய பட்ஜெட்டில் படம் எடுப்பேன்…….. ‘புஷ்பா’ பட இயக்குனர்!

தெலுங்கு திரையுலகில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சுகுமார். அந்த வகையில் இவர் ரங்கஸ்தலம், புஷ்பா ஆகிய பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். கடைசியாக இவரது இயக்கத்தில் புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. அல்லு அர்ஜுன், பகத் பாசில்,...

முழு வீச்சில் ரிலீஸுக்கு தயாராகும் சூர்யாவின் ‘ரெட்ரோ’…. அசத்தலான அப்டேட்!

ரெட்ரோ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.சூர்யாவின் 44வது திரைப்படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ரெட்ரோ. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்திருக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். சூர்யாவின் 2D...

━ popular

திருப்பூரில் சோகம்: ஆபரேஷனின் போது 6-ஆம் வகுப்பு சிறுவன் உயிரிழப்பு! – டாக்டர்கள் அலட்சியமே காரணம் எனப் பெற்றோர் கண்ணீர் குற்றச்சாட்டு

திருப்பூர் அரசு மருத்துவமனையில் தொண்டையில் சதை வளர்ச்சிக்கான அறுவை சிகிச்சையின் போது 11 வயது பள்ளிச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மருத்துவர்களின் அலட்சியமே தனது மகனின் மரணத்திற்குத் காரணம் எனப் பெற்றோர் குற்றம்...