சினிமா
ஹாலிவுட் பாணியில் ‘ராமாயணா’ புரமோஷன்! டெல்லி மட்டுமல்ல, அமெரிக்காவிலும் பிரம்மாண்ட டிரைலர் வெளியீடு!
இயக்குநர் நித்திஷ் திவாரி இயக்கத்தில், இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும்...
The Odyssey: தியேட்டருக்கு போறதுக்கு முன்னாடி இதை படிங்க! இந்திய ரசிகர்களுக்கு நோலன் கொடுத்த ஷாக் நியூஸ்!
பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் பிரமாண்ட படைப்பான 'THE ODYSSEY'...
“பாக்ஸ் ஆபீஸை தட்டித்தூக்க வரும் ரெபல் ஸ்டார்.. டிசம்பர் 3-ல் பிரபாஸின் ‘Fauji’ ரிலீஸ்.. ரசிகர்கள் குஷி!”
'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தின் பிரம்மாண்ட வசூல் சாதனையைத் தொடர்ந்து, இந்தியத்...
“தளபதி வந்தா தள்ளி போய் தானே ஆகணும்!” – ஜி.வி.பிரகாஷின் ’Immortal’ பட வெளியீடு ஒத்திவைப்பு..
Ramya -
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'இம்மார்டல்' (Immortal)...
அனிருத்தை கழட்டிவிட்ட அட்லீ…… அல்லு அர்ஜுனின் புதிய படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்!
சாய் அபியங்கர், அல்லு அர்ஜுனின் புதிய படத்திற்கு இசையமைக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.2000 ஆம் ஆண்டுகளில் மிகவும் பிரபலமான பாடகர்களாக வலம் வந்தவர்கள் திப்பு மற்றும் ஹரினி. இவர்களுடைய மகன்தான் சாய் அபியங்கர். இவர், ஆரம்பத்தில் ஆச கூட, கட்சி...
தனுஷின் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’…. எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் ட்ரெய்லர்!
தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது.நடிகர் தனுஷ் கடந்த 2017 இல் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா ஆகியோரின் நடிப்பில் பவர் பாண்டி எனும் திரைப்படத்தை இயக்கி ஒரு இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்....
பல வருடங்களுக்கு முன்பாகவே ரவி மோகனுக்காக கதை எழுதிய வெற்றிமாறன்!
இயக்குனர் வெற்றிமாறன் பல வருடங்களுக்கு முன்பாகவே நடிகர் ரவி மோகனுக்காக கதை எழுதி இருந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ஆவார். இவரது இயக்கத்தில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை,...
லோகேஷ் கனகராஜ், பிரபாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படம்….. விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
லோகேஷ் கனகராஜ், பிரபாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.நடிகர் பிரபாஸ், பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களுக்குப் பிறகு இந்திய அளவில் பிரபலமானவர். அதன் பின்னர் இவர், தொடர்ந்து பான் இந்திய...
மம்மூட்டி – மோகன்லால் கூட்டணியில் இணைந்த நயன்தாரா!
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர். அந்த வகையில் இவர் தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி, டியர் ஸ்டுடென்ட்ஸ், டாக்ஸிக் ஆகிய பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் மலையாள சினிமாவின் நடிப்பு ஜாம்பவான்களாக வலம்...
நாளை மறுநாள் வெளியாகும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ பட டிரைலர்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் ட்ரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.நடிகர் தனுஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு பவர் பாண்டி எனும் திரைப்படத்தை இயக்கி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் தன்னுடைய...
‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது?
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.தனுஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். நடிகர் தனுஷ் ஏற்கனவே பவர் பாண்டி, ராயன் ஆகிய படங்களை...
விஜயின் ‘ஜனநாயகன்’ படத்தில் இணையும் பிரபல நடிகரின் மகள்!
பிரபல நடிகரின் மகள் ஒருவர் விஜயின் ஜனநாயகன்படத்தில் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான கோட் படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் ஜனநாயகன் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை ஹெச். வினோத் இயக்க கே வி...
‘STR 49’ படத்தின் கதாநாயகி இவரா?…. மீண்டும் காமெடியனாக நடிக்கும் சந்தானம்!
STR 49 படத்தின் கதாநாயகி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.நடிகர் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் இப்படம் 2025...
வெறித்தனமான கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் ‘கார்த்தி 29’?
கார்த்தி 29 திரைப்படம் வெறித்தனமான கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாக உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் கார்த்தி தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்தாண்டு வெளியான மெய்யழகன், கங்குவா...
━ popular
தமிழ்நாடு
சமூக வலைத்தள அவதூறு வழக்குகளில் கலவரப் பிரிவுகளைத் தவிர்க்க அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!
சமூக வலைத்தளங்களில் வெளியாகும் அவதூறு பதிவுகள் தொடர்பாக அவதூறு வழக்குதானே தொடர முடியும் என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், பொது அமைதியைக் குலைப்பது மற்றும் கலவரங்களைத் தூண்டுவது உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின்...
