சினிமா

நீண்ட இழுபறிக்குப் பின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்? சென்சாரில் ‘A’ சான்றிதழ் – ‘U/A’ கோரும் படக்குழு

நடிகரும், தமிழக முதலமைச்சருமான விஜய் நடித்துள்ள, ரசிகர்கள் மத்தியில் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பை...

பார்த்திபன் நெகிழ்ச்சிப் பதிவு: நிரந்தர கௌரவத் தலைவராக கே.பாக்யராஜ் நியமனம்

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் 'நிரந்தர கௌரவத் தலைவராக' தமிழ் சினிமாவின்...

‘சிஸ்டம்’ படத்தில் தத்ரூப நடிப்பு: சிறந்த நடிகைக்கான ‘ஐகானிக் கோல்ட்’ விருதை வென்றார் ஜோதிகா

அமேசான் ஒரிஜினல் திரைப்படமான ‘சிஸ்டம்’ (System) படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான...

‘ஜெயிலர் 2’ அதிரடி அப்டேட்: இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

'ஜெயிலர் 2' அதிரடி அப்டேட்: இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது...

‘தேரே இஷ்க் மெய்ன்’ படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தேரே இஷ்க் மெய்ன் படக்குழு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் தனுஷ், பாலிவுட்டிலும் களமிறங்கி தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் ஏற்கனவே ஆனந்த் எல் ராய் இயக்கத்தில்...

கைமாறிய அஜித்தின் ‘ஏகே 64’ திரைப்படம்?

அஜித்தின் ஏகே 64 திரைப்படம் கைமாறியதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான அஜித் கடைசியாக 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்த இந்த படம் அதிக வசூலை வாரிக் குவித்தது. அடுத்தது...

நடிப்பு சக்கரவர்த்தி…. துல்கர் சல்மானின் ‘காந்தா’ பட திரை விமர்சனம்!

காந்தா படத்தின் திரைவிமர்சனம்துல்கர் சல்மான் மற்றும் ராணா டகுபதியின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் காந்தா திரைப்படம் இன்று (நவம்பர் 14) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. பழம்பெரும் நடிகரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் துல்கர்...

பெருமையா இருக்கு…. ‘தி கேர்ள் ஃப்ரெண்ட்’ பட விழாவில் ராஷ்மிகாவுக்கு முத்தமிட்ட விஜய் தேவரகொண்டா!

நடிகர் விஜய் தேவரகொண்டா தி கேர்ள் ஃப்ரெண்ட் பட வெற்றி விழாவில் ராஷ்மிகாவுக்கு முத்தமிட்டுள்ளார்.தென்னிந்திய திரை உலகில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து...

‘மார்ஷல்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்!

மார்ஷல் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் கார்த்தியின் 29 ஆவது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் மார்ஷல். இந்த படத்தை 'டாணாக்காரன்' படத்தின் இயக்குனர் தமிழ் இயக்குகிறார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ்...

சிவகார்த்திகேயனின் புதிய படம் குறித்து அப்டேட் கொடுத்த கங்கை அமரன்!

கங்கை அமரன், சிவகார்த்திகேயனின் புதிய படம் குறித்த அப்டேட் கொடுத்துள்ளார்.சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் நிலையில் இவருடைய நடிப்பில் கடைசியாக 'மதராஸி' திரைப்படம் வெளியானது. அதேசமயம் இவர், தனது 25வது படமான 'பராசக்தி' திரைப்படத்திலும்...

ஆழமான அர்த்தம் கொண்டது…. அஜித்தை சந்தித்த சூரி வெளியிட்ட பதிவு!

நடிகர் சூரி, அஜித் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.நடிகர் சூரி தமிழ் சினிமாவில் 'வெண்ணிலா கபடி குழு' படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அந்த படத்தில் இருந்து சூரியை பலரும் பரோட்டா சூரி என்று...

கவனம் ஈர்க்கும் ‘ரிவால்வர் ரீட்டா’ பட டிரைலர்!

ரிவால்வர் ரீட்டா படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பெயரையும் புகழையும் பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் இவர், கதாநாயகிக்கு முக்கியத்துவம்...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்த அஞ்சலி!

நடிகை அஞ்சலி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்துள்ளார்.நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் கற்றது தமிழ், அங்காடித் தெரு, எங்கேயும் எப்போதும் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். மேலும் இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி...

திடீரென்று பல்டி அடித்த சுந்தர்.சி…. அப்போ ‘தலைவர் 173’ பட இயக்குனர் யார்?

தலைவர் 173 படத்தின் இயக்குனர் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக 'கூலி' திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி 'ஜெயிலர் 2' திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில்...

━ popular

“8 வருஷம் மாற்றுப் பணியில் இருந்த டீச்சர் எங்களுக்கு வேண்டாம்!” கோவில்பட்டி அருகே மாணவர்கள், பெற்றோர்கள் அதிரடிப் போராட்டம்!

"கடந்த 8 ஆண்டுகளாகத் தொடர்ந்து மாற்றுப் பணிக்குச் சென்றுவிட்டு, இப்போது திடீரென வரும் ஆங்கில ஆசிரியை எங்களுக்கு வேண்டாம்; எங்கள் குழந்தைகளுக்குப் பாடம் நடத்த நிரந்தர ஆசிரியை வேண்டும்" என வலியுறுத்திக் கோவில்பட்டி...