சினிமா

“பொய்களை உருவாக்கி பரப்பக் கூடாது” – ஊடகங்களுக்கு இயக்குனர் வினோத் வேண்டுகோள்!

படப்பிடிப்பு தொடர்பாக பரப்பப்பட்ட வதந்திகள் குறித்துப் பேசிய இயக்குனர் ஹெச். வினோத்,...

முதன்முறையாக இணையும் கவின் – நயன்தாரா கூட்டணி.. ‘Hi’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின்...

“ஏமாற்றாதே… ஏமாறாதே..” நெட்பிளிக்ஸில் தடம் பதிக்கும் ‘கான் சிட்டி’.. அர்ஜுன் தாஸ் – அன்னா பென் கூட்டணியின் மிரட்டல் மூவி!

தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான கணீர் குரலாலும், யதார்த்தமான நடிப்பாலும் தனக்கென...

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல்: வடபழனியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு; இரு அணிகளிடையே திடீர் வாக்குவாதம்!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கான தேர்தல் சென்னை வடபழனியில் உள்ள திரையிசை...

தனுஷுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல நடிகை…. ‘D55’ பட அப்டேட்!

நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். அதேசமயம் இவர் பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் ராயன் எனும் திரைப்படம் வெளியான நிலையில் இதைத் தொடர்ந்து இட்லி...

பான் இந்திய அளவில் உருவாகும் ‘த்ரிஷ்யம் 3’…. உறுதி செய்த மோகன்லால்!

த்ரிஷ்யம் மூன்றாம் பாகத்தை நடிகர் மோகன்லால் உறுதி செய்துள்ளார்.கடந்த 2013 ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் த்ரிஷ்யம் திரைப்படம் வெளியானது. இந்த படத்தினை ஜீத்து ஜோசப் இயக்கியிருந்த நிலையில் இதில் மோகன்லாலுடன் இணைந்து நடிகை மீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்....

நடிகை சாய் பல்லவி ‘அன்னபூர்ணா தேவி’ கோயிலில் சாமி தரிசனம்!

நடிகை சாய் பல்லவி, அன்னபூர்ணா தேவி கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. இவர் பிரேமம் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி தற்போது அமரன் படத்தின்...

சல்மான்கானின் ‘சிக்கந்தர்’ பட ஷூட்டிங்கை நிறைவு செய்த காஜல் அகர்வால்!

நடிகை காஜல் அகர்வால் சிக்கந்தர் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.நடிகை காஜல் அகர்வால் தென்னிந்திய திரை உலகில் வலம் வரும் முன்னணி நடிகை ஆவார். இவர் தமிழில் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, மெர்சல், மாரி...

கூட்ட நெரிசலில் உயிரிழந்த பெண் விவகாரம்…. விசாரணைக்கு ஆஜரான அல்லு அர்ஜுன்!

நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். இவரது நடிப்பில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியான புஷ்பா 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சுமார் ரூ. 1500 கோடிக்கும் அதிகமாக...

அப்போதுதான் அனைவருக்கும் ‘கங்குவா’ படத்தின் அருமை புரியும்…. நடிகர் நட்டி நட்ராஜ்!

நடிகர் நட்டி நட்ராஜ் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான கங்குவா, பிரதர் ஆகிய படங்களில் நடித்திருந்தார். அடுத்தது சூர்யாவின் 45 வது திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில்...

விஜய் சேதுபதி, ஹரி கூட்டணியில் உருவாகும் புதிய படம்….. கதாநாயகி யார்?

விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் சமீபத்தில் விடுதலை 2 திரைப்படம் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த படத்தில் பெருமாள் வாத்தியாராக நடித்திருக்கும் விஜய்...

‘சூர்யா 44’ படத்தின் டைட்டில் இது தானா?…. இணையத்தில் உலா வரும் புதிய தகவல்!

சூர்யா 44 படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.நடிகர் சூர்யா கங்குவா படத்தின் ரிலீஸுக்கு பிறகு ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சூர்யா,...

எனக்கு மானசீகப் பாடம் நடத்தி ஆசிரியரானவர்…. எம்.ஜி.ஆர் குறித்து கமல்ஹாசன் வெளியிட்ட பதிவு!

நடிகர் கமல்ஹாசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.திரைத்துறையில் மட்டுமல்லாது நிஜ வாழ்க்கையிலும் நாடோடி மன்னனாக மக்கள் மனதில் நின்றவர் எம்.ஜி.ஆர். இவர் திரைத்துறையில் ஆற்றிய பங்களிப்பை விட இவர் மக்களை நேசித்து மக்களுக்காக ஆற்றிய பங்களிப்பு...

அள்ளிக் கொடுக்கும் வள்ளல் எம்.ஜி.ஆரின் நினைவு நாள் இன்று!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 37 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.இந்த உலகில் வாழ்ந்தவர்கள் பல கோடி, மறைந்தவர்களும் பல கோடி. ஆனால் மக்கள் மனதில் நிறைந்தவர்கள் நின்றவர்கள் வெகு சிலரே. அதில் ஒருவர்தான் மனிதநேயமிக்க தலைவன், நிகரில்லா தலைவன்,...

━ popular

நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்! பொங்கியெழுந்த ஆர்.கே.ராதாகிருஷ்ணன்!​

​நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதற்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முழு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்...