சினிமா

“ஜனநாயகன் படத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது; ஆதாரமில்லை என்பதால் மௌனம் காக்கிறேன்”: இயக்குனர் எச்.வினோத் ஆதங்கம்!

பல்வேறு தடைகள், சென்சார் சிக்கல்கள் மற்றும் இணையதள கசிவு போன்ற விவகாரங்களை...

“பொய்களை உருவாக்கி பரப்பக் கூடாது” – ஊடகங்களுக்கு இயக்குனர் வினோத் வேண்டுகோள்!

படப்பிடிப்பு தொடர்பாக பரப்பப்பட்ட வதந்திகள் குறித்துப் பேசிய இயக்குனர் ஹெச். வினோத்,...

முதன்முறையாக இணையும் கவின் – நயன்தாரா கூட்டணி.. ‘Hi’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின்...

“ஏமாற்றாதே… ஏமாறாதே..” நெட்பிளிக்ஸில் தடம் பதிக்கும் ‘கான் சிட்டி’.. அர்ஜுன் தாஸ் – அன்னா பென் கூட்டணியின் மிரட்டல் மூவி!

தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான கணீர் குரலாலும், யதார்த்தமான நடிப்பாலும் தனக்கென...

‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்!

ஏழு கடல் ஏழு மலை படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் தனித்துவமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் ராம். அந்த வகையில் இவரது இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு...

என் வருங்கால கணவரிடம் இந்த தகுதிகள் இருக்க வேண்டும்…. நடிகை ராஷ்மிகா மந்தனா!

நடிகை ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். அந்த வகையில் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் இவர் குறுகிய காலத்திலேயே ஏராளமான ரசிகர்களை சேகரித்து தனக்கென தனி...

மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரசியல் இதில் இருக்கிறது… ‘விடுதலை 2’ குறித்து சூரி பேட்டி!

நடிகர் சூரி கடந்தாண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை பாகம் 1 திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தது விடுதலை பாகம் 2 திரைப்படம் உருவாகி இருக்கிறது. சூரி,...

வெற்றிமாறனின் ‘விடுதலை 2’ பட ட்விட்டர் விமர்சனங்கள் இதோ!

விடுதலை 2 படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள்வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது விடுதலை 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா...

22வது சென்னை சர்வதேச திரைப்பட விழா…. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சாய் பல்லவி… ஆவேசப்பட்ட பாக்கியராஜ்!

நடிகை சாய் பல்லவி தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவரது நடிப்பில் கடந்த தீபாவளி தினத்தன்று அமரன் எனும் திரைப்படம் வெளியானது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த...

இது நித்திலனின் உழைப்பிற்கு கிடைத்த விருது….. விஜய் சேதுபதி புகழாரம்!

கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா எனும் திரைப்படம் வெளியானது. இந்த படம் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாக வெளியான நிலையில் இப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது....

22வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளை வென்று குவித்த தமிழ்த் திரைப்படங்கள்!

இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் மற்றும் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான 22 ஆவது...

அட்லீ தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம்…. ஷூட்டிங் எப்போது?

அட்லீ தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழ் மட்டுமல்லாமல் இந்தி மொழியிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த...

‘விடுதலை 2’ படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு!

விடுதலை 2 படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.கடந்த ஆண்டில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை பாகம் 1 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. எனவே இதைத்தொடர்ந்து வருகின்ற டிசம்பர் 20 (நாளை) திரைக்கு...

விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து இயக்குனர் சங்கரின் பதில்!

இயக்குனர் சங்கர், நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து பேசி உள்ளார்.தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜய் தற்போது ஒரு நடிகராக மட்டுமல்லாமல் ஒரு அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார். அந்த வகையில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில்...

━ popular

ஈரோட்டில் ஆன்லைன் டிரேடிங் மோசடி: 3 அரசு ஊழியர்களிடம் ₹42 லட்சம் சுருட்டல்!

ஈரோடு அருகே ஆன்லைன் டிரேடிங் (Online Trading) மூலம் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, 3 அரசு ஊழியர்களிடம் ரூ.42 லட்சம் வரை மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை...