சினிமா

பாலகிருஷ்ணா, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் படப்பிடிப்பில் அடுத்தடுத்து காயம்: ரசிகர்கள் கவலை!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான பாலகிருஷ்ணா, ராம் சரண் மற்றும் ஜூனியர்...

தமிழ் திரையுலகில் மீண்டும் சோகம்: பிரபல குணச்சித்திர நடிகர் வி.சி.ஜெயமணி மாரடைப்பால் காலமானார்!

‘திருமதி செல்வம்’, ‘சிறகடிக்க ஆசை’ தொடர்கள் மூலம் பிரபலமானவர்; திரையுலகினர் அஞ்சலி!தமிழ்...

யோகி பாபுவின் 300-வது படம்: டி. இமான் இசையில் வெளியான ‘பொறு மனமே பொறு’ பாடல்!

ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று வரும் 'அர்ஜுனன் பேர் பத்து'...

ஜெயராம் – அஸ்வின் இணைந்து நடிக்கும் ‘குட் நியூஸ்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!

அறிமுக இயக்குநர் நாகேந்திர முருகன் இயக்கத்தில், பிரபல நடிகர் ஜெயராம் மற்றும்...

அட இது தெரியாம போச்சே ….. கவின் – நயன்தாரா நடிக்கும் புதிய படத்திற்கு இதுதான் டைட்டிலா?

கவின் மற்றும் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.நடிகர் கவின் கடைசியாக ஸ்டார் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதைத் தொடர்ந்து நடிகர் கவின், மாஸ்க் போன்ற...

அல்லு அர்ஜுன் நடனம் எனக்கு பிடிக்கும்…. ‘புஷ்பா 2’ படத்திற்காக காத்திருக்கிறேன்…. சூர்யா பேச்சு!

நடிகர் சூர்யா, கங்குவா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அல்லு அர்ஜுன் குறித்து பேசியுள்ளார்.சிறுத்தை சிவாவின் இயக்கத்திலும் சூர்யாவின் நடிப்பிலும் தற்போது உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரா தயாராகி வருகிறது. ஏற்கனவே இந்த...

கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ …. சென்னையில் படப்பிடிப்பு தீவிரம்!

கார்த்தியின் 'சர்தார் 2' படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.நடிகர் கார்த்தி கடைசியாக மெய்யழகன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். கார்த்தியின் 27 ஆவது படமாக உருவாகியிருந்த இந்த படம் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த...

‘அரசியலற்ற ஆனந்தம்’…. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணை நேரில் சந்தித்த நடிகர் பார்த்திபன்!

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணை நேரில் சந்தித்த நடிகர் பார்த்திபன்!நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அந்த வகையில் இவர் தனது படங்களில் புதுமைகளை கையாளக்கூடியவர். கடைசியாக...

சூர்யாவிற்கு ‘காக்க காக்க’…. சிவகார்த்திகேயனுக்கு ‘அமரன்’….. ப்ரீ ரிலீஸ் விழாவில் பாராட்டிய சாய்பல்லவி!

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் அமரன். இந்த படம் சிவகார்த்திகேயனின் 21 வது படமாகும். இதனை ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். சாய்...

‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ ….. விஜயின் அரசியல் பேச்சை வரவேற்கும் பா.ரஞ்சித்!

தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜய் தற்போது அரசியல்வாதியாகவும் உருவெடுத்திருக்கும் நிலையில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறார். அதன்படி இன்று (அக்டோபர் 27) விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் தனது...

‘சூர்யா 45’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறாரா மிர்ணாள் தாகூர்?

நடிகர் சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில் இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடித்து முடித்துள்ளார்...

மாநாட்டில் பேச தொடங்கும் முன் பெற்றோரிடம் ஆசி பெற்ற விஜய்!

விஜயின் த.வெ.க முதல் மாநாடு இன்று (அக்டோபர் 27) விக்கிரவாண்டில் உள்ள வி. சாலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட 8 லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளனர். கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கப்பட்ட இம்மாநாட்டில் நடிகர் விஜய், கொள்கை...

நடிகர் மாதவனுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட ஷாலினி …. வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை ஷாலினி, நடிகர் மாதவனுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளார்.கடந்த 2000 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் அலைபாயுதே எனும் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் மாதவன் கதாநாயகனாக நடித்த ஷாலினி கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும்...

விஜயின் கட்சி மாநாட்டில் ஒலித்த கொள்கை பாடல்…. ஆர்ப்பரித்த ரசிகர்கள்!

விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று (அக்டோபர் 27) விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டிற்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் நூற்றுக்கணக்கான போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ரசிகர்களும் தொண்டர்களும் மாநாட்டில்...

━ popular

கரூர் விவகாரத்தில் அரசு வேலை வழங்கிய உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பும் அரசியல் விவாதங்களும்!

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 31 குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கித் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என்றும், அது ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்கிவிடும் என்றும் சென்னை...