சினிமா
திரைக்களத்தில் புதிய குடும்பப் படம்: மிதுன் மாணிக்கத்தின் ‘Family Boy’ திரைப்படத்தின் ப்ரொமோ வெளியீடு!
திரையுலகில் அறிமுக இயக்குநராகவும் நடிகராகவும் தடம் பதிக்கும் மிதுன் மாணிக்கம் இயக்கி,...
நோலனின் ‘தி ஒடிஸி’: காலத்தைக் கடந்து நிற்கும் காவியம்! – நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சிப் பாராட்டு!
உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள...
பிரம்மாண்டத்தின் உச்சமாக உருவாகும் ‘ராமாயணா’: ரசிகர்களைக் கட்டிப்போட்ட அசத்தலான ட்ரெய்லர் வெளியீடு!
இந்தியத் திரையுலகம் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிரம்மாண்டத் திரைப்படமான 'ராமாயணா'...
பாலகிருஷ்ணா, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் படப்பிடிப்பில் அடுத்தடுத்து காயம்: ரசிகர்கள் கவலை!
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான பாலகிருஷ்ணா, ராம் சரண் மற்றும் ஜூனியர்...
கமலுக்கு, சங்கர் மேல் இவ்வளவு கோபமா?…. இப்படி செஞ்சிட்டாரே!
உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் கமல்ஹாசன், தமிழ் சினிமாவில் ஒரு நடிகராகவும் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையில் அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இவரது நடிப்பில் கடைசியாக இந்தியன் 2 திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்பில் வெளிவந்த...
‘கங்குவா’ பட இரண்டாவது பாடல் ரிலீஸ் எப்போது? …. அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!
கங்குவா படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.சூர்யாவின் 42வது படமாக உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன்...
ஓராண்டை நிறைவு செய்த விஜயின் ‘லியோ’…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
கடந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி விஜய் நடிப்பில் லியோ எனும் திரைப்படம் வெளியானது. நடிகர் விஜயின் 67 வது படமான இந்த படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு மீண்டும் இணைந்த இந்த...
‘கோட்’ படம் பார்த்து பாராட்டிய ரஜினி…. நன்றி தெரிவித்த வெங்கட் பிரபு!
கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான படம் கோட் ( தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்). இந்த படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க நடிகர் விஜய் ஹீரோவாக நடித்திருந்தார். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை...
நான் உங்களுடைய ரசிகன் ….. சாய் பல்லவியிடம் பேசிய மணிரத்னம்!
நடிகை சாய் பல்லவி மலையாள சினிமாவில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதே சமயம் இவர் தமிழில் தனுஷுடன் இணைந்து மாரி 2, சூர்யாவுடன் இணைந்து என்ஜிகே ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்....
விஜய் நடிக்கும் ‘தளபதி 69’…. ஐதராபாத்தில் அடுத்த கட்ட படப்பிடிப்பு!
விஜய் நடிப்பில் கடைசியாக கோட் திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 430 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. அடுத்ததாக நடிகர் விஜய், தனது 69 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிற. இந்த...
‘அண்ணா’-ன்னு சொன்ன சாய் பல்லவி…. ஷாக்கான சிவகார்த்திகேயன்!
ரங்கூன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தற்போது அமரன் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்தப் படம் வருகின்ற அக்டோபர் 31 அன்று திரைக்கு வர...
சிவகார்த்திகேயனை பாராட்டிய அஜித்….. விஜயின் அன்பு தான் ஸ்பெஷல்னு சொன்ன சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் அமரன் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 31 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் இந்த படமானது வீர மரணமடைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி...
அதான் துப்பாக்கிய கையில வாங்கிட்டாருல….. சிவகார்த்திகேயன் குறித்து லோகேஷ் கனகராஜ்!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது அமரன் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் வருகின்ற அக்டோபர் 31 தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த படத்தினை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கும்...
யாசகராக பட்டையை கிளப்பும் கவின்…. ‘ப்ளடி பெக்கர்’ ட்ரைலர் வெளியீடு!
ப்ளடி பெக்கர் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.நடிகர் கவின் ஆரம்பத்தில் சின்னத்திரையில் பணியாற்றி தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகராக மாறியுள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக ஸ்டார் திரைப்படம் வெளியான நிலையில் அடுத்தது மாஸ்க் போன்ற பல...
━ popular
மாவட்டம்
சடங்குகள் என்ற பெயரில் தாமிரபரணியை மாசுபடுத்தக் கூடாது: நெல்லை மாவட்ட நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் கடும் உத்தரவு!
தென் தமிழகத்தின் ஜீவநதியான தாமிரபரணி ஆற்றில் துணிகள் மற்றும் கழிவுப் பொருட்களை வீசுவதற்குக் கடும் தடை விதித்துள்ள உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, ஆற்றை மாசுபடுத்துவது இனி நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாகக் கருதப்படும் என...
