சினிமா

“குடும்பத் தொடர்புகளும் நினைவுகளுமே நம் பலம்!” – ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா நெகிழ்ச்சிப் பேச்சு!

கோயம்புத்தூரில் நடைபெற்ற 'விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில்...

“என் வெற்றி மாதிரி உங்க கனவுகளும் நிறைவேறணும்!” — ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ விழாவில் நடிகர் சூர்யா உருக்கமான பேச்சு!

"என்னை வெற்றி பெற வைத்த ரசிகர்களின் கனவுகளும் நிறைவேற வேண்டும். நிச்சயம்...

அஜித்தின் அடுத்த 3 பிரம்மாண்ட படங்கள் இவைதான்! — ரசிகர்களுக்கு அடுத்தடுத்து செம விருந்து!

நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்தடுத்து உருவாகவுள்ள 3 திரைப்படங்கள் குறித்த...

பாக்ஸ் ஆபிஸை அதிரவைத்த ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’! முதல் வார இறுதியில் உலகளவில் $927 மில்லியன் வசூலித்து புதிய சாதனை

உலக சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ...

மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘ஜெயிலர் 2’…. படப்பிடிப்பு எப்போது?

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த படத்தை டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்த...

பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.ஜூனியர் என்டிஆர் கடைசியாக ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருந்த இந்த படம் வசூல் ரீதியாகவும் அடித்து...

விறுவிறுப்பாக நடைபெறும் ‘கூலி’ படப்பிடிப்பு…. ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்!

நடிகர் ரஜினி, டிஜே ஞானவேல் இயக்கத்தில் தனது 170 ஆவது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு வேட்டையன் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் படமானது 2024 அக்டோபர் மாதத்தில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது....

இன்று தொடங்கும் ‘குட் பேட் அக்லி’ 2-ஆம் கட்ட படப்பிடிப்பு…. ஒரே நேரத்தில் 2 படங்களில் நடிக்கும் அஜித்!

நடிகர் அஜித் துணிவு படத்திற்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்த நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அந்த படப்பிடிப்பில்...

பிரபாஸுக்கு ஜோடியாகும் திரிஷா…. எந்த படத்தில் தெரியுமா?

நடிகை திரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தனது ஸ்டார் அந்தஸ்தை திரும்பப் பெற்றுள்ளார். அந்த வகையில் ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கும் திரிஷா, அடுத்ததாக 1000 கோடி வசூல் நாயகனுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். அதாவது...

200 கோடியை நெருங்குகிறதா தனுஷின் ‘ராயன்’ பட வசூல்?

நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு ராயன் திரைப்படத்தில் நடித்திருந்தார். தனுஷின் ஐம்பதாவது படமான இந்த படத்தை அவரே இயக்கியும் இருந்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலாநிதிமாறன் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் படத்திற்கு...

‘தங்கலான்’ இசை வெளியீட்டு விழாவில் எமோஷனலாக பேசிய நடிகர் விக்ரம்!

விக்ரம் நடிப்பில் தற்போது வீர தீர சூரன் திரைப்படம் உருவாகி வருகிறது. அதே சமயம் துருவ நட்சத்திரம் திரைப்படமும் உருவாகி ரிலீஸ் செய்யப்படாமல் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் நடிகர் விக்ரம், பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்....

நடிகர் விக்ரமை நான் ரொம்ப கொடுமைப்படுத்தினேன்….. இயக்குனர் பா. ரஞ்சித்!

பா.ரஞ்சித், விக்ரம் நடிப்பில் தங்கலான் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படமானது ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜி.வி. பிரகாஷின் இசையிலும் உருவாகி இருக்கிறது. கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் படும் அவதியை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படமானது...

‘தேவரா’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் தேவரா படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது.ஜூனியர் என்டிஆர் கடைசியாக ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் எனும் திரைப்படத்தில் ராம்சரணுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன...

விஜய்க்கு மகளாக நடிக்கும் பிரேமலு பட நடிகை!

நடிகர் விஜய் கடந்தாண்டு வெளியான லியோ படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படமானது வருகின்ற செப்டம்பர் 5 அன்று உலகம் முழுவதும் திரையிடப்பட முழு வீச்சில் தயாராகி...

━ popular

கேரளத்தில் தொடர் மழை; பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு – 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

கேரளம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கோட்டயம், இடுக்கி, மலப்புரம் உள்பட மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.கோட்டயம் பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில்தான் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இங்கு...