சினிமா
“திரையுலகின் பெரும் இழப்பு!..” மறைந்த சௌகார் ஜானகி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகை ஷாலினி!
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்...
தமிழ் சினிமாவில் வேலைநிறுத்தம்: தயாரிப்பாளர்கள் சங்கத்தின் திடீர் முடிவால் ஸ்தம்பிக்கும் திரையுலகம்!
தமிழ் திரையுலகில் ஓடிடி (OTT) ரிலீஸ் விவகாரம் தொடர்பாகத் தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்க...
‘அன்னை பிம்பம் ஒன்று விடைபெற்றது: கண்ணீரோடு வழியனுப்புகிறேன்’ – சௌகார் ஜானகி மறைவுக்கு கமல்ஹாசன் எம்.பி உணர்வுபூர்வ இரங்கல்!
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம்...
‘தனித்துவமான நடிப்பால் நீங்கா இடம்பிடித்தவர்’ – சௌகார் ஜானகி மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய இரங்கல்!
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய...
வடிவேலு – ஃபகத் ஃபாசில் படத்தின் பெயர் அறிவிப்பு!
மலையாள ரசிகர்களால் ஃபாஃபா என்று அன்புடன் அழைக்கப்படுபவர் ஃபகத் ஃபாசில். மலையாள சினிமா மட்டுமன்றி, தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஃபகத் ஃபாசில். எல்லா படங்களிலும் தன்னுடைய ஆக்ரோஷமான நடிப்பினால் ஹீரோவையே மிஞ்சி விடுவார். கதாநாயகனாக...
குடித்துவிட்டு வந்து தினமும் தாக்குவார்… ஷகிலா மீது வளர்ப்பு மகள் புகார்…
80-களில் பல விமர்சனங்களுக்கும், தடைகளுக்கும் ஆளாகியவர் நடிகை ஷகிலா. அதே ஷகிலா தான் இன்று ஷகிலா என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார். திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் இவர். தமிழில் நடிகையாக அறிமுகமான அவர், மாஞ்சா வேலு, பாஸ்...
குண்டூர் காரம் ஹிட்… அடுத்த படத்திற்கு தயாராகும் மகேஷ்பாபு…
தெலுங்கு திரையுலகின் டாப் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் மகேஷ் பாபு. தமிழில் தளபதியாக விஜய் கொண்டாடப்படுவதை போல, தெலுங்கில் மகேஷ் பாபுவை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, கடைசியாக சர்க்காரு வாரி பட்டா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்....
ஐஸ்வர்யா ராய் இல்லாமல் அயோத்தி சென்ற அபிஷேக் பச்சன்… மீண்டும் வெடித்த சர்ச்சை…
இந்தியா முழுவதும் சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்த அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா இன்று கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. அயோத்தியில் பல கோடி ரூபாய் செலவிட்டு ராமர் கோயில் கட்டப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு அடிக்கல் நாட்டு...
கண்ணாடி உடையில் கலக்கலாக போஸ் கொடுத்த சமந்தா
கண்ணாடிகளால் செய்யப்பட்ட ஆடைகளை அணிந்து அசத்தலாக நடிகை சமந்தா போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.இந்திய சினிமா எனும் சாம்ராஜ்யத்தில் கொடி கட்ட பறக்கும் நடிகை சமந்தா. அவர் அறிமுகமாகி நடித்தது தமிழாக இருந்தாலும், இன்று அவர்கோலிவுட் நடிகையாக...
தங்கையின் திருமண நிகழ்ச்சியில் படுகா டான்ஸ் ஆடிய சாய்பல்லவி… வீடியோ வைரல்…
தமிழ் சினிமா மட்டுமல்ல, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் சாய் பல்லவிக்கு ரசிகர்கள் ஏராளம். நடிகையாக மட்டுமன்றி அவரது சிம்ப்லிசிட்டியை பிடித்தவர்கள் ஏராளம். மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் மலர் டீச்சர் வேடத்தில் நடிகை சாய்...
பூர்ணிமா நடிக்கும் புதிய திரைப்படம்… போஸ்டர் வெளியீடு…
பிக்பாஸ் மூலம் பிரபலம் அடைந்த பூர்ணிமா ரவி நடிக்கும் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி இருக்கிறது.திரைப்படங்களை தாண்டி மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அதிகம் விரும்பத் தொடங்கி இருக்கின்றனர். அதில் முக்கியப் பங்கு வகிக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். தமிழகத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு...
அரசியல் பேசினால் என்ன தவறு? – கீர்த்தி பாண்டியன் கேள்வி
அரசியல் பேசுவதில் என்ன தவறு உள்ளது என நடிகை கீர்த்தி பாண்டியன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.தமிழ் சினிமாவில் 80-களில் தொடங்கி இன்று வரை கலக்கிக் கொண்டிருக்கும் அருண் பாண்டியனின் மகளும், நடிகையும் ஆவார் கீர்த்தி பாண்டியன். தும்பா படத்தின் மூலம் அவர்...
அயோத்தி சென்ற ரஜினி கூறிய கருத்தால் புதிய சர்ச்சை
சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக மொத்த இந்தியாவும் காத்திருந்த கோயில் குடமுழுக்கு விழா இன்று கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. அயோத்தியில் பல கோடி ரூபாய் செலவிட்டு ராமர் கோயில் கட்டப்பட்டது. பாபர் மசூதி அகற்றப்பட்டு அங்கு கோயில் கட்டும் பணி...
நடிகர் விஜய் வாங்கிய புதிய சொகுசு கார்
நடிகர் விஜய் புதிதாக சொகுசு கார் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.அன்றும், இன்றும், என்றும் தளபதியாக கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். ஆரம்பத்தில் இளைய தளபதியாக கொண்டாடப்பட்டவர், தற்போது தளபதியாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவருக்கு...
━ popular
தமிழ்நாடு
“அப்பாவைக் காணோம்!..” சட்டசபையிலேயே முதல்வர் இப்படிப் பேசலாமா?.. துக்ளக் ரமேஷ் ஓபான் டாக்!
தமிழகச் சட்டப்பேரவையில் தற்போது நடந்துவரும் விவாதங்களின் தரம் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் பல முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.சபையின் மாண்பும் முதலமைச்சரின் முன்னுதாரணமும்
சட்டப்பேரவையை ஆரோக்கியமான விவாதங்களுக்கான இடமாக...
