சினிமா

இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு தேனியில் ரூ.2.50 கோடியில் மணிமண்டபம்: தமிழக அரசுக்கு நடிகர் கமல்ஹாசன் எம்பி பாராட்டு!

தமிழ் சினிமாவின் சிகரம் தொட்ட மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு, அவரது...

‘டாக்ஸிக்’ சென்னை ப்ரீ-ரிலீஸ் விழா! “தமிழ் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்து” – யஷ் உறுதி

யஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் தமிழ் பதிப்புக்கான...

யூடியூபில் 600 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்த ‘கங்னம் ஸ்டைல்’: மீண்டும் இணையத்தைக் கலக்கும் சை!

கடந்த 2012-ம் ஆண்டு யூடியூப் உலகை ஆட்சி செய்த பாடல்தான் ‘கங்னம்...

‘சிவாஜி’ கூட்டணி மீண்டும் இணையுமா? ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுக்கும் ஸ்ரேயா!

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்மன்’...

மும்பையில் பிரபாஸூக்கு 120 அடி உயர பிரம்மாண்ட கட்அவுட்

கேஜிஎஃப் எனும் பிரம்மாண்ட படைப்பின் மூலம் இந்தியா முழுவதையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் பிரசாந்த் நீல். ஒரு குறுகிய வட்டத்தில் இருந்த கன்னட சினிமாவை உலகளவில் தூக்கிச் சென்றது கேஜிஎஃப் திரைப்படம். உலகம் முழுவதும் இத்திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல்...

புலிக்கு பிறகு மீண்டும் இணைந்த கூட்டணி… விஜய்யுடன் மீண்டும் இணையும் கிச்சா சுதீப்…

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 68-வது திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க கிச்சா சுதீப் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.லியோ திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். இது விஜய்க்கு 68-வது திரைப்படமாகும். ஏஜிஎஸ் நிறுவனம்...

தென்மாவட்டங்களை திணறடிக்கும் வெள்ளம்… மீட்புப் பணியில் உதயநிதியுடன் மாரி செல்வராஜ்…

தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன், இணைந்து இயக்குர் மாரி செல்வராஜ் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார்.திருநெல்வேலி, குமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய தெற்கு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து...

சூப்பர் ஸ்டார் பட்டத்தில் என்ன பெருமை இருக்கிறது…. வைரலாகும் பிரபல நடிகையின் பேச்சு!

பிரபல மலையாள நடிகை பார்வதி தமிழ் சினிமாவில் பூ, மரியான் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் விக்ரமுடன் இணைந்து தங்கலான் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். பா ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று...

விஜய்-க்கு தங்கையாக நடிக்கும் சுந்தர் சி பட நடிகை…. ‘தளபதி 68’ அப்டேட்!

விஜய் லியோ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தளபதி 68 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சென்னை 600028 , சரோஜா, மங்காத்தா போன்ற படங்களை இயக்கிய வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்புகள் பூஜையுடன் தொடங்கப்பட்டு...

ஸ்கெட்ச் போட்டு களமிறங்கும் சிம்பு….’STR48′ பட ஷூட்டிங் அப்டேட்!

பத்து தல படத்தின் வெற்றிக்குப் பிறகு சிம்பு தனது 48 வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார். கமல்ஹாசனின் ராஜ்...

எல்ஐசி படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்!

பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் நடந்த 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு லவ் டுடே...

என்னது… ‘தளபதி 68’ பட டைட்டில் இதுதானா?

நடிகர் விஜய் கடைசியாக நடித்த திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலமையான விமர்சனங்களை பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கி வரும் தளபதி...

உணவு வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு நன்றி…. தென் மாவட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாணவி வெளியிட்ட வீடியோ!

கடந்த இரண்டு நாட்களாக தென் மாவட்ட பகுதிகளான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி போன்ற பகுதிகளில் அதிக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் மக்கள் எவ்வாறு...

குஷ்பூ என் வாழ்க்கையில் வரலனா இவருக்கு தான் ப்ரொபோஸ் செய்திருப்பேன்…. சுந்தர் சி ஓபன் டாக்!

பிரபல இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி தமிழ் சினிமாவில் கடந்த 1995இல் வெளியான முறை மாப்பிள்ளை என்னும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, சுயம்வரம் போன்ற படங்களை இயக்கி பிரபலமானார். மேலும் இவர்...

━ popular

40 நாட்களுக்கு முன் இறந்தவரின் உடல் தோண்டி எடுப்பு: குழந்தைகளால் வெளிவந்த மெல்லக் கொல்லும் விஷ மர்மம்! ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம் 

இயற்கையாக மரணமடைந்தார் எனக் கருதி புதைக்கப்பட்ட இளைஞரின் உடலை, 40 நாட்களுக்குப் பிறகு வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுத்துப் பிரேதப் பரிசோதனை செய்த சம்பவம் சோளிங்கர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இளைஞரின்...