க்ரைம்

சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!

சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...

முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!

உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...

சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...

இணையத்தில் ரிவ்யூ கொடுங்க பணம் சம்பாதிங்க என கூறி லட்சக்கணக்கில் மோசடி

இணையத்தில் ரிவ்யூ (Review) கொடுத்தால் கோடி கணக்கில் வருமானம் - ஆசை வார்த்தை கூறி லட்சக்கணக்கில் கொள்ளை. தூத்துக்குடியில், இணையதளத்தில் ரிவ்யூ (Review) கொடுப்பதன் மூலம் பணம் சம்பதிக்கலாம் என்று டெலிகிராம்-ல் மெசேஜ் அனுப்பி அதன் மூலம் சுமார் ரூ.55,50,000/- பணம்...

வாழ்ந்தால் கள்ளக்காதலனுடன் தான் வாழ்வேன் – சோகத்தில் முடிந்த வாழ்க்கை

இரண்டு குழந்தைகளை விட்டுட்டு கள்ளக்காதலனுடன் தான் வாழ்வேன் என்று ஓடிப்போன பெண்ணின் வாழ்க்கை சோகத்தில் முடிந்துப் போனது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த பட்டணம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிய ஏரியில் முகம் சிதைக்கப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில்...

விதிகளை மீறிய ஜோடி போலீசார் அபராதம்

காதலி பைக் ஓட்ட காதலன் முன்னே அமர்ந்து காதல் ரீல்ஸ் செய்து வெளியிட்ட ஜோடிக்கு போக்குவரத்து போலீசார் 13,000 அபராதம் விதித்து உள்ளனர்.திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்த பழங்கரை பெரியாயிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமர். இவர் தனது இருசக்கர வாகனத்தில்...

கத்திப்பாரா மேம்பாலத்தில் இளைஞர் தற்கொலை

 கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென தனது வாகனத்தை மேம்பால...

கணவரை காலி செய்த மனைவி – வாக்குமூலம் கொடுத்த படுபாதகி

கணவரை காலி செய்ததாக மனைவி வாக்குமூலம் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை வில்லிவாக்கம் பகுதியில் கவுஸ் பாஷா(46) என்பவரை மனைவி சஜிதா பானு கொலை செய்ததாக கைது.தன்னுடைய தவறான நடவடிக்கைகளை கணவர் கண்டித்ததால் கொலை செய்ததாக சஜிதா...

தலைமறைவாக இருந்த செயின் திருடன் கைது

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் கூலி தொழிலாளிடம் செயின் பறித்து கொண்டு தலைமறைவாக இருந்த வழிப்பறி கொள்ளையன் வண்ணாரப்பேட்டையில் சுற்றி திரிந்து கொண்டிருந்த போது தனிப்படை போலீசார் கைது செய்தனர்.சென்னை புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி தங்கமணி (38) இவர்...

பெங்களூரில் பிஜி 3 மாடியில் இருந்த பெண் கொலை – போலிஸ் விசாரணை

பெங்களூரு நகரில் கோரமங்களா என்ற பகுதியில் உள்ள பிஜிக்குள் நேற்று இரவு உள்ளே நுழைந்த நபர் ஒரு பெண்ணை கத்தியால் குத்தியும் கழுத்தை நெருக்கியும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரு நகரில் கோரமங்களா என்ற பகுதியில்...

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் விசாரணை

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் நீதிபதி அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு வருகிறார்.செந்தில் பாலாஜி தொடர்ந்த ஜாமீன் மனு தொடர்பான விசாரணை கடந்த திங்களன்று விசாரணைக்கு வந்தது....

நண்பனின் மனைவி சிகிச்சைக்காக திருடனாக மாறிய நண்பன்

பெங்களூரு நகரில் பிரபல பைக் திருடன் தான் திருடி சம்பாதித்த பணத்தை வைத்து நண்பனின் மனைவி புற்றுநோய் சிகிச்சைக்காக செலவு செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.பெங்களூரு நகரில் ஆப்பிள் என்றழைக்கப்படும் அசோக் மார்கெட் பகுதியில் பழ வியாபாரம் செய்து வந்த...

ஆவடியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட விமானப்படை பாதுகாப்பு அலுவலர் 

ஆவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை பாதுகாப்பு அலுவலர்   "ஏ கே 47" ரக துப்பாக்கியால் தனக்கு தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு. ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, விமானப்படை குடியிருப்பைச் சேர்ந்தவர் காளிதாஸ்(55). மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த இவர்,...

━ popular

வெளியானது திமுக தேர்தல் அறிக்கை… மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 முதல் வாஷிங் மெஷின் கூப்பன் வரை!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (மார்ச் 29, 2026) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.தேர்தல் அறிக்கை தயாரிப்பில்...