க்ரைம்

சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!

சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...

முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!

உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...

சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...

ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயன்ற பாஜக நிர்வாகி கைது

திருப்பூர் மாநகராட்சி ஸ்ரீநகர் முக்கிய வீதியில் துரை என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் (HITACHI) தனியார் ஏ.டி.எம் இயந்திரம் உள்ளது. அதை கடந்த 20 ஆம் தேதி ஹாலோ பிளாக் கல் கொண்டு உடைத்து அதிலிருந்து பணத்தை திருடவும் முயற்சி செய்தது...

 ஏடிஜிபி அறையில் தீ விபத்து

எழும்பூரி ல் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அருகே உள்ள தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபி அறையில் தீ விபத்து.ஏசியில் ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக பொருட்கள் முழுவதுமாக எரிந்து நாசம்.  அறையில் ஏடிஜிபி இல்லாததால் சேதம் தவிர்ப்பு.சென்னை எழும்பூர் சிபிசிஐடி...

தருமபுரியில் பிரியாணி கடையில் கொலை- 4 பேர் கைது

தர்மபுரி பிரியாணி கடையில் இளைஞர் ஒருவரை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்தனர். அதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தருமபுரி இலக்கியம்பட்டியில் சமீபத்தில்  புதிதாக திறக்கப்பட்டது  பிரபல பிரியாணி கடையான தொப்பி வாப்பா பிரியாணி  கடை. இந்த...

பல் வலிக்காக வந்த மாணவியிடம் பல்லைக் காட்டிய டாக்டர் போக்கோவில் கைது

புதுக்கோட்டையில் தனது தாயாரோடு பல் வலிக்காக சிகிச்சைக்கு சென்ற 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பல் மருத்துவர் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் சில்மிஷத்தில் ஈடுபட்ட பல் மருத்துவரை...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 20 நபர்களின் சொத்துக்கள் முடக்கம்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 21 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் திருவேங்கடம் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டார்.இவ் வழக்கில் தொடர்புடைய நபர்களை போலீசார் கைது...

தூத்துக்குடியில் ஆடு திருடர்கள் கைது

தூத்துக்குடியில் பைக்கில் சென்று ஆடு திருடி இறைச்சிக் கடையில் விற்பனை செய்த 2பேரை போலீசார் கைது செய்து அவர்கள் ஆடு திருட பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்தனர்.தூத்துக்குடி முத்தம்மாள் காலனி 3வது தெருவில் வசிப்பவர் பொன்பாண்டி (48) பால் வியாபாரியான...

கொலையாளிகளுக்கு வெடிகுண்டு தந்த 3 பேர் சிக்கினர்

ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு வெடிகுண்டுகள் வாங்கி கொடுத்த, மாநகராட்சி துாய்மை பணியாளர் மற்றும் சகோதரர்கள் இருவர் என, மூவர் கைது செய்யப்பட்டனர்.பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங், 52, கொலை வழக்கில் ரவுடிகள், வழக்கறிஞர்கள், போலீஸ் எஸ்.ஐ., மகன் உள்ளிட்ட...

புதையல் கிடைத்து இருப்பதாக கூறி மோசடி – பெண் ஒருவர் கைது

புதையல் கிடைத்து இருப்பதாக கூறி போலி நகைகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்டு வந்த கர்நாடக மாண்டிய மாவட்ட கும்பலை சேர்ந்த பெண் ஒருவரை தாம்பரம் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.சென்னை தி.நகர்...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி சம்போ செந்தில் போலீசுக்கு டிமிக்கி – அதிர்ச்சி தகவல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ரவுடி சம்போ செந்திலை 10 தனிப்படைகள் அமைத்து தேடி வரும் போலீஸார் சம்போ செந்தில் போலீசாரிடம் சிக்காமல் தப்பித்து எப்படி? என்பது பற்றிய சுவாரஸ்ய தகவல் வெளியிட்டுள்ளனர். சென்னையில் உள்ள சம்போ செந்திலின்...

கள்ளநோட்டு அடிப்பதை குடிசை தொழிலாக மாற்றிய குடும்பத்தினர் கைது

ஈரோடு அருகே கள்ள நோட்டுகளை கலர் பிரிண்டர் மூலம் தயாரித்து புழக்கத்தில் விட்ட நான்கு பேரை கைது செய்து, கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த ஸ்டெல்லா என்பவர் சுற்று பகுதி ஊர்களில் உள்ள சந்தைகளுக்கு...

━ popular

வெளியானது திமுக தேர்தல் அறிக்கை… மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 முதல் வாஷிங் மெஷின் கூப்பன் வரை!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (மார்ச் 29, 2026) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.தேர்தல் அறிக்கை தயாரிப்பில்...