க்ரைம்
சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!
News365 -
சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...
முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!
News365 -
உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
News365 -
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...
சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...
திருநின்றவூர்: இரண்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞர் கைது!
திருநின்றவூரைச் சேர்ந்த இளைஞர் இரண்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞர் கைதானார்.
இன்ஸ்டா காதலியை கரம் பிடித்த இளைஞர் மறு தினமே வீட்டில் ஏற்பாடு செய்த பெண்ணுடன் திருமணம் செய்து கொண்ட விவகாரம் 2ஆண்டுகள் பிறகு தெரிய வரவே முதல்...
லஞ்சம் வாங்கிய 3 போக்குவரத்து போலீசார் சஸ்பென்ட்
சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் போக்குவரத்து போலீசாருக்கு வாக்கி டாக்கி மூலம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். வாகன சோதனையில் ஒழுக்கம் குறித்து உயரதிகாரிகள் காவலர்களிடம் கூற வேண்டும், இல்லையென்றால் அவர்கள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை.வேப்பேரியில்...
சம்போ செந்தில் பலே கில்லாடி… இதுவரை கைது செய்ததில்லை.. கமிசனர் அருண் கைது செய்து சரித்திரம் படைப்பாரா?
சம்போ செந்தில் என்ற செந்தில்குமார், தூத்துக்குடி மாவட்டம் தண்டுபத்து கிராமத்தை சேர்ந்தவர். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் சட்டக்கல்லூரியில் வழக்கறிஞராக படித்தவர். அதன் பிறகு வடசென்னை தண்டையார்பேட்டையில் அலுமினிய பாத்திர பிசினஸ் மற்றும் சாக்லேட் வியாபார் செய்தவர். இவர் வெங்கடேச...
போதை மாத்திரை விற்பனை – இருவர் கைது
வடபழனி மற்றும் சுற்று வட்டார பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட தனிப்படை போலீசார் ஒட்டகபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஆட்கள் நடமாட்டம் அதிகளவில் இருந்ததால் சந்தேகத்தின் பேரில்...
முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை
போலியாக புகைப்படத்தை வைத்து செல்போனில் தொடர்பு கொள்ளும் சைபர் குற்றவாளிகளிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கும் படி ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திரபாபு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.நாளுக்கு நாள் சமூக வலைதளங்களில் வட மாநில கொள்ளையர்களும் சைபர் கொள்ளையர்களும் ஓடிபிகள் மூலமாகவும் போன்...
கோவையில் சக மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் – மாணவர் கைது
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததோடு புகைப்படம் எடுத்து மிரட்டி கல்லூரி மாணவரை குனியமுத்தூர் போலீஸார் கைது செய்தனர்.கோவை குனியமுத்தூர் அடுத்த கோவைப்புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு...
காதலிக்க மறுத்ததால் ஆன்லைன் செயலி மூலம் டார்ச்சர்
சென்னை பெரிய மேட்டை சேர்ந்த கல்லூரி மாணவி காதலிக்க மறுத்ததால் செயலிகள் மூலம் டார்ச்சர் செய்த 17 வயது சிறுவன் கைது.பெண்ணின் முகவரிக்கு அமேசான் flipkart, swiggy, zomato போன்ற செய்திகள் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்டர்கள் செய்து கேஷ்...
சம்போ செந்தில் மற்றும் ஈசா, எலி யுவராஜு உட்பட 13 பேர் மீது வழக்கு
சென்னை திருவொற்றியூர் தெற்கு மாட வீதியைச் சேர்ந்தவர் கார்த்திக் வயது 36. கட்டிட ஒப்பந்த பணிகள் மற்றும் சாலை ஒப்பந்த பணிகளை செய்து வருகிறார். மிரட்டி பணம் பறித்தல் உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் புது வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு...
சம்பவம் செந்தில் தொடர்பாக ஹரிஹரன் பரபரப்பு வாக்குமூலம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - காவலில் உள்ள ஹரிஹரனை தனியாக வைத்து விடிய விடிய விசாரணைஆம்ஸ்ட்ராங் கொலைக்கு கூலிப்படையையும், ஆம்ஸ்ட்ராங்கின் எதிரிகளையும் ஒருங்கிணைத்த வழக்கறிஞர் ஹரிஹரனை செம்பியம் போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்துள்ளனர். மவுண்ட் ஆயுதப் படை பிரிவு...
விசாரணைக் கைதி மரணம் – காவல் ஆய்வாளருக்கு 7 ஆண்டு சிறை
வேலூரில் விசாரணைக் கைதி மரண வழக்கில், காவல் ஆய்வாளர் முரளிதரனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.2013ல் கள்ளச்சாராய வழக்கில், கைது செய்யப்பட்ட கோபி என்பவர் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணையின் போது உயிரிழந்தார். இது தொடர்பாக வேலூர் நீதிமன்றத்தில் வழக்கு...
━ popular
அரசியல்
வெளியானது திமுக தேர்தல் அறிக்கை… மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 முதல் வாஷிங் மெஷின் கூப்பன் வரை!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (மார்ச் 29, 2026) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.தேர்தல் அறிக்கை தயாரிப்பில்...
