க்ரைம்
திருப்பூர்: சமையல் எரிவாயுவினை கூடுதல் விலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை
News365 -
திருப்பூரில் சமையல் எரிவாயுவினை அதிகவிலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை...
ஒருதலை காதல் விவகாரம் – இளம் பெண்ணை உயிரோடு தீ வைத்து கொலை செய்த வாலிபர் கைது
News365 -
ஒருதலை காதல் விவகாரத்தில் இளம்பெண்ணை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை...
U விசா பெற கொள்ளை நாடகம்…10 இந்தியர்கள் கைது…
அமெரிக்காவில் விசா மோசடி வழக்கில் 10 இந்தியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம்...
4 கோடியே 62 லட்ச ரூபாய் ஏமாற்றிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது!!
News365 -
சென்னை அருகே 100 ஏக்கர் விவசாய நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கித்...
காதலுக்காக பெற்ற தந்தையையே அடித்து கொன்ற மகள்!
காதலை எதிர்த்ததால் பெற்ற தந்தையின் கை, கால்களை காதலனுடன் சேர்ந்து கட்டி அடித்து கொன்ற மகள்.தெலுங்கானா மாநிலம், மஹபூபாபாத் மாவட்டம், மாரிபேடா மண்டலம் டி.எஸ்.ஆர். ஜெண்டல் தாண்டாவைச் சேர்ந்த தாராவத் கிஷன் (42) காவ்யா என்ற தம்பதிக்கு ரம்யா, பல்லவி...
சர்வீஸ் சாலையில் அதிவேகமாக வந்த கார்… அச்சத்தில் உறைந்த காவலர்…
சென்னை மெரினா கடற்கரையில் காவலர் மீது ஏற்றுவது போல போக்கு காட்டி அதிவேகமாக கார் ஓட்டிய கணவன் மற்றும் மனைவியை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்க்கொண்டனா்.இன்று காலை 6:30 மணி அளவில் மெரினா சர்வீஸ் சாலையில்...
அடித்து ஆடும் ஸ்டாலின்! நிர்கதியான அதிமுக – பாஜக!
தமிழ்நாட்டில் கூட்டணி கணக்குகள் மாறினாலும் திமுகவுக்கு தான் சாதகம் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் கூட்டணிகள் மாற்றம், திமுக மீது அன்புமணி முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த...
முன்னாள் எஸ்.ஐ. மகேஸ்வரியின் பின்னணி குறித்து விசாரணை….
சிறுவன் கடத்தல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் எஸ்.ஐ. மகேஸ்வரியின் சொத்துகளை முடக்க போலீஸ் முடிவு செய்தது.கடத்தல் சம்பவத்தில் முக்கிய நபராக கூறப்படும் முன்னாள் எஸ்.ஐ. மகேஸ்வரியின் பின்னணி குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மதுரையைச் சேர்ந்த மகேஸ்வரி கொடைக்கானலில்...
நாளுக்கு நாள் அதிகரிக்கும் நூதன திருட்டு…
சைபர் கிரைம் போலீசில் நூதன புகார். புதுச்சேரியில் ரத்ததானம் வழங்க வருவதற்கு, பெட்ரோலுக்கு ரூ.500 கேட்டு நூதன முறையில் பணம் பறிப்பு.உலகம் முழுவதும் சைபர் கிரைம் கும்பல் பல்வேறு வகையில் மக்களின் சேமிப்பை திருடி வருகின்றனர். கிரிப்டோ கரன்சி, டிஜிட்டல்...
கணவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு இளம்பெண் கோரிக்கை…
காதல் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடிகள் சொந்த ஊரான கரூருக்கு திரும்பும் வழியில் மணமகனின் உறவினர்களால் பேருந்தை வழிமறித்து கடத்தியுள்ளனர். வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள கணவரை மீட்டு, தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்...
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அவரது குடும்பம் மீது மோசடி வழக்கு…
நீலகிரி மாவட்ட அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு உள்பட 8 பேர் மீது கோத்தகிரி காவல்துறையினர் முத்திரை தாள் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.கோத்தகிரியை சேர்ந்த சாந்தி ராமு என்பவர் குன்னூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்...
கடன் தகராறில் மூதாட்டி பலி…
திருத்தணி அருகே மகன் வாங்கிய கடனை கேட்க வந்தபோது ஏற்பட்ட தகராறில் மூதாட்டி கத்தியால் வெட்டி கொலை செய்த குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை ஒன்றியம் மீசரகாண்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (67)....
நண்பராக பழகியவரிடமே 7 லட்சம் மோசடி செய்த பெண்… போலீசாரால் கைது…
புதிதாக திரைப்பட நிறுவனம் துவங்கி நடிக்க வைப்பதாக கூறி தொழிலதிபரிடம் 7 லட்சம் ரூபாயை ஏமாற்றிய பெண் உட்பட இருவரை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்தனா்.சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த அப்துல் பயாஸ் என்பவர் பெரிய மேட்டில் சொந்தமாக ஷூக்கடை நடத்தி...
சிறுவன் கடத்தல் வழக்கு.. ஏடிஜிபி ஜெயராமனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை… சஸ்பெண்ட் செய்யவும் பரிந்துரை!
சென்னை:காதல் திருமண விவகாரத்தில் சிறுவனை சைரன் வைத்த காரில் கடத்திச் சென்றதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமனை சஸ்பெண்ட் செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் தனுஷ்...
━ popular
மாவட்டம்
திருப்பூர்: சமையல் எரிவாயுவினை கூடுதல் விலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை
திருப்பூரில் சமையல் எரிவாயுவினை அதிகவிலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.திருப்பூர் பல்லடம் ரோடு, வீரபாண்டி அடுத்த வாய்க்கால் மேடு பஸ் ஸ்டாப்பில் உள்ள தனியார் காஸ் ஏஜென்சியில் அதிக விலைக்கு...
