க்ரைம்
தோழியின் நிச்சியதார்த்த விழாவில் தொடங்கிய நட்பு…ஏமாற்றத்தில் முடிந்த காதல்…
ஏற்கனவே திருமணமாகிவிட்டதை மறைத்து, திருமண ஆசை காட்டி பெங்களூருவைச் சேர்ந்த இளம்...
சென்னை மாதவரத்தில் A+ ரவுடி ‘தொப்பை கணேசன்’ என்கவுண்டர்…
சென்னை மாதவரம் பகுதியில் ஏ+ ரவுடியாக அறியப்பட்ட தொப்பை கணேசன் போலீசாரால்...
திருப்பூர்: சமையல் எரிவாயுவினை கூடுதல் விலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை
News365 -
திருப்பூரில் சமையல் எரிவாயுவினை அதிகவிலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை...
ஒருதலை காதல் விவகாரம் – இளம் பெண்ணை உயிரோடு தீ வைத்து கொலை செய்த வாலிபர் கைது
News365 -
ஒருதலை காதல் விவகாரத்தில் இளம்பெண்ணை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை...
நண்பராக பழகியவரிடமே 7 லட்சம் மோசடி செய்த பெண்… போலீசாரால் கைது…
புதிதாக திரைப்பட நிறுவனம் துவங்கி நடிக்க வைப்பதாக கூறி தொழிலதிபரிடம் 7 லட்சம் ரூபாயை ஏமாற்றிய பெண் உட்பட இருவரை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்தனா்.சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த அப்துல் பயாஸ் என்பவர் பெரிய மேட்டில் சொந்தமாக ஷூக்கடை நடத்தி...
சிறுவன் கடத்தல் வழக்கு.. ஏடிஜிபி ஜெயராமனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை… சஸ்பெண்ட் செய்யவும் பரிந்துரை!
சென்னை:காதல் திருமண விவகாரத்தில் சிறுவனை சைரன் வைத்த காரில் கடத்திச் சென்றதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமனை சஸ்பெண்ட் செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் தனுஷ்...
சிறுவனின் கடத்தலில் கூட்டுசதி ஏடிஜிபி ஜெயராம் அதிரடி கைது
சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்பு இருந்தது தெரிய வந்த நிலையில் ஏடிஜிபி ஜெயராம் கைது.திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே, காதல் திருமணம் செய்த நபரின் சகோரரரான சிறுவனின் கடத்தலில் ஏடிஜிபி ஜெயராமனுக்கும் தொடர்புள்ளது என தெரிய வந்த நிலையில் கைது...
ஏலக்காய் வியாபாரியிடம் நூதன முறையில் ரூ.30 லட்சம் கொள்ளை…போலீசாா் வலைவீச்சு…
ஏலக்காய் வியாபாரியிடம் ரூபாய் நோட்டுகளுக்கிடையே வெள்ளை பேப்பரை வைத்து நூதன முறையில் ரூ. 30 லட்சத்தை ஏமாற்றிய சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை மாதவரத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் சென்னை பாரிமுனை பகுதியில் ஏலக்காய் மொத்த வியாபாரம் செய்து வருகின்றாா். ஆந்திரா...
கோவை அருகே கத்தி முனையில் 1.25 கிலோ தங்கம் கொள்ளை!
கோவை கேரள எல்லையான கந்தே கவுண்டன் சாவடி அருகே நகை வியாபாரியிடமிருந்து சுமாா் 1.25 கிலோ மதிப்புள்ள தங்கத்தை 5 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களை காட்டி பறித்து சென்றுள்ளது. அப்பகுதியில், இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சூரைச் சேர்ந்த நகைக்...
சென்னையில் 2 போலி வழக்கறிஞர்கள் கைது
சென்னையில் உயர்நீதி மன்றத்தல் போலி அவணங்களை கொண்டு பார் கவுன்சிலில் பதிவு செய்ய முயன்ற 2 போர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சேலத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (58), மதுரையை சேர்ந்த கவிதா (42) ஆகிய இருவரும், உத்திரபிரதேச சட்டக் கல்லூரியில் 2013 முதல்...
போதையில் தூங்கிய கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!
கிருஷ்ணகிரி அருகே கணவனை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளாா்.கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள திம்மாபுரம் ஊராட்சி நேருபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (47). கூலித் தொழிலாளி. இவரது மனைவி கவிதா (44). இவர்...
ரியல் புஷ்பா கைது! அதிர்ச்சியில் அரசியல் பிரமுகர்கள்!
பாஜக ஓ பி சி அணி மாநில நிர்வாகியும் மிரட்டல் கட்டப் பஞ்சாயத்து செம்மர கடத்தல், என 50-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய, ரியல் புஷ்பா என்று அழைக்கப்படும் பிரபல ரவுடி மிளகாய் பொடி வெங்கடேசன் சென்னை செங்குன்றத்தில் கைது...
ஒன்றரை மாதமே ஆன பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தாய்!
சென்னையில் பிறந்த 43 நாட்களே ஆன பெண் குழந்தையை கட்டப்பையில் வைத்து மாடியில் இருந்து தூக்கி வீசி பெற்ற தாயே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உறங்காது இருந்த நிலையில் தாயும்...
டெல்லியில் பயங்கரம்! 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை! உடலை சூட்கேசில் அடைத்துவைத்த கொலையாளி!
டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடலை சூட்கேசில் அடைத்து விட்டு தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.வடமேற்கு டெல்லியின் தயால்பூர் பகுதியை சேர்ந்தவர் 9 வயது சிறுமி....
━ popular
தேர்தல் 2026
சேலம் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 30 லட்சத்தை நெருங்கும் வாக்காளர்கள்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், சேலம் மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்து மொத்த வாக்காளர்களின்...
