மாவட்டம்
கோவையில் பிரம்மாண்ட ‘இன்டெக் 2026’ – ஜூன் 4 முதல் தொழில்நுட்ப திருவிழா….
கொடிசியா வளாகத்தில் ஜூன் 4 முதல் 8 வரை நடைபெறவுள்ள INTEC...
ஜப்பான் விதித்த திடீர் தடை – இந்திய மாம்பழ விவசாயிகள் அதிர்ச்சி
இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழங்களுக்கு திடீரென தடை விதிக்கப்பட்டிருப்பது,...
வெறிநாய் கடியால் 15 பேர் காயம்…ரேபிஸ் தடுப்பூசி இல்லை என அலட்சிய பதில்!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வெறிநாய் கடியால் ஒரே நாளில் 15க்கும் மேற்பட்டோர்...
“பொன் சிவக்குமாரை மீட்க வேண்டும்” – ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு…
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த பிரபல எஸ்டேட் உரிமையாளரும் சமூக...
காவிரி ஆற்றில் குளிக்க இறங்கிய 4 மாணவிகள் பலி
கரூர்- குளித்தலை காவிரி ஆற்றில் குளிக்க இறங்கிய 4 மாணவிகள் பலிபுதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவிகள் தமிழரசி, சோபியா, இனியா, லாவண்யா ஆகிய 4 மாணவிகளும், கரூர் மாவட்டம் குளித்தலை அருகே காவிரி...
மதுபாட்டிலில் ஊசி மூலம் விஷம்கலந்த மனைவி
மதுபாட்டிலில் ஊசி மூலம் விஷம் கலந்து கொடுத்து மனைவியே கணவனை கொலை செய்த சம்பவம் மதுராந்தகம் அருகே அரங்கேறியுள்ளது. நட்புக்காக குடித்த நண்பனும் உயிரிழந்த சோகம்.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள நடராஜபுரத்தை சேர்ந்தவர்கள் சுகுமார் - கவிதா தம்பதி....
பூந்தமல்லி அருகே இளைஞர் ஒருவர் விபத்தில் கீழே விழுந்து பலத்த காயம்
சென்னை போரூர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி இவர் புகைப்பட கலைஞர் ஆவார். பணி நிமித்தமாக ஸ்ரீபெரும்புதூர் சென்று வீடு திரும்பியபோது செம்பரம்பாக்கம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பாலாஜி முன்னே சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் நிலை தடுமாறி...
கொத்தடிமையாளர்களை மீட்டு செங்கல் சூளை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரை அடுத்த பிஞ்சிவாக்கம் கிராமத்தில் இரண்டாவது கட்டமாக 40 கொத்தடிமையாளர்களை மீட்டு அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தும் வகையில் 4.05 லட்சம் மதிப்பில் செங்கல் சூளை அமைத்து கொடுத்து முதலாளி ஆக்கிய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான்...
சேலத்தில் பேத்தி கழுத்தை நெரித்து கொன்ற பாட்டி!
நான்கு வயது பேத்தியை கழுத்தை நெரித்து கொன்ற பாட்டி, மற்றொரு குழந்தையை கொல்ல முயன்றபோது உறவினர்கள் தடுத்து நிறுத்தினர்.சேலத்தில் நான்கு வயது பேத்தியின் கழுத்தை நெரித்து கொலை செய்த பாட்டியை, உறவினர்கள் மடக்கி பிடித்ததால் மற்றொரு கைக்குழந்தையின் உயிர் தப்பியது.சேலம்...
அச்சிறுப்பாக்கத்தில் 19 கடைகளுக்கு பேரூராட்சி பணியாளர்கள் சீல் வைப்பு
அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் 19 வணிகக் கடைகாரர்கள் வாடகை செலுத்தாததால் அந்த கடைகளுக்கு பேரூராட்சி பணியாளர்கள் சீல் வைத்தனர்.செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் பேரூராட்சிகுட்பட்ட தாமரை குளக்கரை சுற்றி பேரூராட்சிக்கு சொந்தமாக 33 கடைகள் உள்ளது.அந்த 33 கடைகளில் அரிசி கடை, குளிர்பான...
இன்ஸ்டன்டாக முடிந்த இன்ஸ்டாகிராம் காதல் – கணவர் கைது
சென்னையில் பணியாற்றிக் கொண்டிருந்த சிதம்பரத்தை சேர்ந்த பெண் வேலூரில் உடல் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான பெண்ணை காதலித்து ரகசிய திருமணம் செய்த நிலையில் , 8 மாதத்தில் காதல் கசந்து கொலையில் முடிந்திருக்கிறது.காதலியை ரகசிய திருமணம்...
கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி பேருந்து விபத்து – 25 மாணவர்கள் படுகாயம்
கள்ளக்குறிச்சி அருகே ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளனது. அதில் பள்ளி மாணவ மாணவிகள் 25 பேர் படுகாயம் அடைந்தனர்.கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் ரோடு பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி பேருந்து 40 மாணவர்களை ஏற்றிக்கொண்டு...
தென்காசியில் திருமணம் ஆன பெண் கடத்தல் – பெற்றோர் உட்பட ஏழு பேர் மீது வழக்கு
தென்காசி அருகே வேற்று சமூகப் பெண்ணை திருமணம் செய்த இளைஞரை தாக்கி பெண்ணை கடத்திச் சென்றதாக பெற்றோர் உள்பட ஏழு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண்ணை வலுக்கட்டாயமாக கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு...
திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டு சாலைகள், நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம்
தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இரண்டு சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன.வாலாஜாபாத் முதல் கீழச்சேரி சாலை முடிவு வரை மற்றும் சிங்கபெருமாள்கோயில் முதல் ரெட் ஹில்ஸ் சாலை வரை ஆகிய இரண்டு சாலைகளும்...
━ popular
வானிலை
தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று முதல் தொடங்கி அடுத்த சில...
