மாவட்டம்

சபரிவர்மன் கொலை வழக்கு: சிறைக் காவலர்களை வளைத்த தனிப்படை; சிசிடிவி ஆதாரங்களால் அதிரும் கோட்டை!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாவட்டச் சிறையில் விசாரணைக் கைதியான மாற்றுத்திறனாளி வாலிபர்...

தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகரிப்பு: திருச்செந்தூரில் அமோகமாக நடைபெறும் நுங்கு விற்பனை!

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகக் கோடை வெயில் சதமடித்து மக்களை...

கண்ணெதிரே கருகும் தென்னை மரங்கள்.. ஒரு லோடு தண்ணீர் ரூ.1000.. சென்னிமலை விவசாயிகளின் கண்ணீர் கதை!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவி வரும்...

“நாகர்கோவில் கைதி அடித்துக் கொலை!” 19 இடங்களில் காயங்கள்– உடலை வாங்க மறுப்பு

நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதி சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில்,...

மாணவியை அவதூறாக பேசிய பேராசியர்!! கணவருடன் கைது!!

மாணவியை  அவதூறாக யூடியூபில்  கமெண்ட் செய்த நெல்லை அரசு மகளிர் கல்லூரி பேராசிரியர் கணவருடன் கைது செய்யப்பட்டுள்ளாா்.நெல்லை பழையபேட்டை பகுதியில் ராணி அண்ணா அரசு மகளிர் கலைக்கல்லூரி செயல்படுகிறது. இங்கு அஸ்வதி என்ற மாணவி முதலாமாண்டு படித்து வருகிறார். இங்குள்ள...

சாலையை கடக்க முயன்ற போது வேன் மோதியதில் 12ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பள்ளிசாலையில் உள்ள தொப்பம்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் வேன் மோதியதில் 12ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.நல்லிக்கவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்த கோபிகா தாராபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று...

மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்க முதல்வர், துணை முதல்வருக்கு அழைப்பு – அமைச்சர் பி.மூர்த்தி

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.மதுரை அவனியாபுரத்தில் தைப் பொங்கல் நாளன்று (ஜன.15) ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதையொட்டி காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை, தகுதி...

தொடர் மழையால் குற்றாலத்தில் குளிக்க தடை – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

தொடர் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது.தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று இரவில் கனமழை பெய்ததால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதிகப்படியாக கடனாநதி பகுதியில் 23.9...

குடிசைக்கு மர்மநபர்கள் தீ வைத்து தம்பதி கொலை!!

செங்கம் அருகே குடிசை வீட்டுக்கு மர்மநபர்கள் தீ வைத்ததில் தம்பதி உயிரிழந்தனர்.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மா்ம நபா்கள் குடிசை வீட்டிற்கு தீ வைத்தனா். இதில் வீட்டினுள் இருந்த தம்பதி உயிாிழந்தனா். பக்கிரிபாளையத்தைச் சேர்ந்த வேலு, அவரது மனைவி அமிர்தம்...

திருநெல்வேலி,கன்னியாகுமரி,விருதுநகரில் மினி டைடல் பூங்கா–டெண்டர் கோரிய தமிழக அரசு…

திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது.தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டத்திலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், சிறிய நகரங்களில் மினி டைடல்...

70 வயது மூதாட்டியை கடித்து குதறிய தெரு நாய்!!

மாங்காடு நகராட்சியில் 70 வயது மூதாட்டியை தெரு நாய் கடித்து குதறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த மூதாட்டி பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சி அண்ணா தெருவை பகுதி சேர்ந்தவர் சாந்தா. 70 வயதான மூதாட்டி...

புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!!

புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை ரூ.2,000க்கு விற்பனை செய்யப்படுகின்றது.திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைவு மற்றும் தேவை அதிகரிப்பால்...

சிவாகாசியில் சோகம்…வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இரு சிறுமிகள் பலி!

சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் ராஜாமணி என்பவரது வீட்டின் கேட் சுவர் இடிந்து விழுந்து இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளதுள்ளனர்.சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் ராஜாமணி என்பவரது மகள் மற்றும் அவரது உறவினரின் மகள் இருவரும் காலையில் வீட்டின் முன்பு ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருந்தனர்....

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலை தயார்…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொள்ளாச்சி தாலுகாவில் 93,224 பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்க ரேஷன் கடைகளுக்கு நேரடியாக அனுப்பும் பணிகள் தீவிரமடைந்துள்ளது என வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனா்.தமிழ்நாடு அரசு சார்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து ரேஷன் கடைகள் மூலம்...

━ popular

முதலமைச்சர் விஜய்தான் மெயின் குற்றவாளி.. நேரடியாக டீல் பேசினார்! அதிமுக மாஜி எம்.பி. இன்பதுரை வைத்த வெடிகுண்டு புகார்!

தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழலில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை இலக்காக வைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குதிரை பேரம் (எம்.எல்.ஏ-க்கள் விலைக்கு வாங்கப்பட்ட விவகாரம்) தொடர்பாக, தமிழகக் காவல் துறை விசாரிக்காமல், மத்திய...