மாவட்டம்
சபரிவர்மன் கொலை வழக்கு: சிறைக் காவலர்களை வளைத்த தனிப்படை; சிசிடிவி ஆதாரங்களால் அதிரும் கோட்டை!
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாவட்டச் சிறையில் விசாரணைக் கைதியான மாற்றுத்திறனாளி வாலிபர்...
தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகரிப்பு: திருச்செந்தூரில் அமோகமாக நடைபெறும் நுங்கு விற்பனை!
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகக் கோடை வெயில் சதமடித்து மக்களை...
கண்ணெதிரே கருகும் தென்னை மரங்கள்.. ஒரு லோடு தண்ணீர் ரூ.1000.. சென்னிமலை விவசாயிகளின் கண்ணீர் கதை!
ஈரோடு மாவட்டம் சென்னிமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவி வரும்...
“நாகர்கோவில் கைதி அடித்துக் கொலை!” 19 இடங்களில் காயங்கள்– உடலை வாங்க மறுப்பு
நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதி சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில்,...
கெட்டுப்போகும் காய்கறி, பழங்களை கோடிகளாக மாற்றும் வித்தை!இலவச பயிற்சி…முதலில் வருபவருக்கே முன்னுரிமை…
தேனியில் மாவட்டத்தில் காய்கறிகளை வீணாக்காமல் மதிப்புக்கூட்டக்கூடிய பொருட்களாக மாற்றும் நோக்கில், இலவச உணவுப் பதப்படுத்தும் பயிற்சி கற்றுத் தரப்படுகிறது. 5 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியில் கலந்துகொண்டு பயனடையுமாறு அப்பகுதி விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.தேனி மாவட்டத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளை வீணாக்காமல் மதிப்புக்கூட்டிய...
9 பேர் பலி…அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்தில் 9 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நேற்று இரவு எழுத்தூர் பகுதியில், திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசுப் பேருந்து, எதிர் திசையில் வந்த...
ஆபத்தான நிலையில், வெள்ளவாரி கால்வாய் பாலம்!! உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
திண்டிவனத்தில் ஆபத்து ஏற்படும் வகையிலும், சேதமடைந்த நிலையிலும் காணப்படும் வெள்ளவாரி கால்வாய் பாலத்தை மாற்றி புதிதாக கட்ட நெடுஞ்சாலைத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்-செஞ்சி பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளவாரி கழிவுநீர்...
பழநியில் குவிந்த பக்தர்கள்…3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்…
சபரிமலை சீசன், விடுமுறை தினம் காரணமாக பழநி மலைக்கோயிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம், பழநியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து...
நீதிமன்ற உத்தரவை மீறினால் விளைவு இப்படித்தான்…நீதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு…
நீதிமன்ற உத்தரவுகளை தொடர்ந்து மீறிய, சேலம் மாவட்டத்தை சேர்ந்த தாசில்தார், அவரது சொந்த பணத்தில், அரசு பள்ளியில் சேதமடைந்த கழிப்பறையை கட்டித் தர வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகாவை சேர்ந்தவர் ரோஜா...
கொண்டாபுரம் அரசுப் பள்ளி மாணவன் மரணம்…அமைச்சர் நாசர் நிவாரணம் வழங்கல்…
திருத்தணி அருகே அரசு பள்ளியில் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த பள்ளி மாணவனின் தந்தைக்கு அமைச்சர் நாசர் ஊரக வளர்ச்சி துறையில் அரசு வேலைக்கான பணி ஆணை வழங்கியும் மூன்று லட்சத்திலிருந்து 5 லட்சமாக அரசு உயர்த்தி வழங்கிய...
ஈரோட்டில் இன்று விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம்
கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் முதல்முறையாக ஈரோடு மாவட்டத்தில் இன்று நடக்கும் பிரச்சார கூட்டத்தில் திறந்தவெளி வாகனத்தில் நின்று விஜய் மக்களிடையே பேச உள்ளார்.தவெக தலைவர் விஜய், அனைத்து மாவட்டங்களிலும் வாகன பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதில், கரூர் மாவட்டத்தில்...
குப்பை கொட்டுவதை எதிர்த்து போராட்டம் – 10 பேர் கைது
திருப்பூரில் குப்பை கொட்டுவதை எதிா்த்து மக்கள் போரட்டத்தில் ஈடுபட்டனா்.திருப்பூர் மாவட்டம், காளிபாளையம் பகுதியில் நேற்று குப்பை கொட்ட வந்த லாரிகளை குப்பை கொட்ட கூடாது என எதிர்ப்பு தெரிவித்து குப்பை லாரிகளை சிறைபிடித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால்...
பழைய கட்டிடத்தால் பறிபோன பிஞ்சு உயிர்: திருவள்ளூர் அரசுப் பள்ளியில் சோகம்
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே உள்ள கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், இன்று (டிசம்பர் 16) மதிய இடைவேளையின் போது நிகழ்ந்த எதிர்பாராத விபத்தில் ஏழாம் வகுப்பு மாணவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம்...
இனி, ஆஃபாயில், ஆம்லேட்டை, மறந்துவிட வேண்டியதுதான்! வரலாற்றில் புதிய உச்சம் தொட்ட முட்டை விலை!!
நாமக்கல் மண்டலத்தில் கடந்த 3 நாட்களாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.நேற்று நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையில் மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை...
━ popular
கட்டுரை
புதிய தலைமுறை விஜயன் விவகாரம்: பத்திரிகையாளர்கள் மீதான ஒடுக்குமுறையா? – இந்திரகுமார் தேரடி அதிரடி நேர்காணல்!
N K Moorthi - 0
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் மூத்த நெறியாளரும், தமிழகத்தின் மதிப்புமிக்க ஊடகவியலாளருமான திரு. விஜயன் அவர்கள் அண்மையில் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட விவகாரம் தமிழக ஊடகத்துறையிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.அவருக்கு ஆதரவாக...
