மாவட்டம்

தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகரிப்பு: திருச்செந்தூரில் அமோகமாக நடைபெறும் நுங்கு விற்பனை!

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகக் கோடை வெயில் சதமடித்து மக்களை...

கண்ணெதிரே கருகும் தென்னை மரங்கள்.. ஒரு லோடு தண்ணீர் ரூ.1000.. சென்னிமலை விவசாயிகளின் கண்ணீர் கதை!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவி வரும்...

“நாகர்கோவில் கைதி அடித்துக் கொலை!” 19 இடங்களில் காயங்கள்– உடலை வாங்க மறுப்பு

நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதி சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில்,...

பழனி முருகன் கோவில் நில விவகாரம்: நீதிமன்ற உத்தரவும், தமிழக அரசின் நடவடிக்கைகளும்! ரங்கராஜ் பாண்டே வின் கருத்து

திண்டுக்கல் மாவட்டம், உலகப் புகழ்பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச்...

வாரிசு சான்றிதழ் வழங்க 45,000 ரூபாய் லஞ்சம் – வசமாக சிக்கிய விஏஓ

ஈரோட்டில் வாரிசு சான்றிதழ் வழங்க 45,000 லஞ்சம் வாங்கிய ஆசனூர் கிராம நிர்வாக அலுவலர் கைது .ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஆசனூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஆனந்தன். இவர் தனது பெரிய மாமனாருக்கு வாரிசு சான்றிதழ் வேண்டுமென்று, ஆசனூர் கிராம...

“உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டம்- ஆவடி பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில், ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் தலைமையில், காலை 9:00 மணி முதல்...

திருநின்றவூரில் 3ம் வகுப்பு சிறுமி சாலை விபத்தில் பலி

ஆவடி அடுத்த திருநின்றவூரில் தந்தை கண் முன்னே 3ம் வகுப்பு சிறுமி சாலை விபத்தில் தலை நசுங்கி பலி.ஆவடி அடுத்த திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் ஜோஷ். இவரது மகள் ஜோஃபி. வேப்பம்பட்டு அருகே உள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு...

திருநின்றவூரில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் – மக்கள் அவதி

ஆவடி அடுத்த திருநின்றவூரில் நேற்று பெய்த மழையால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்.வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் அவதி.திருநின்றவூர் நகராட்சி அதிகாரிகள் இதுவரை தங்களை கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் புகார்.ஆவடி அடுத்த திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர்,முத்தமிழ்நகர் உள்ளிட்ட...

ஜீலை 13ம் தேதி நடக்கிறது குடும்ப அட்டை குறைதீர் முகாம்

திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான குறைதீர் முகாம் வருகிற ஜீலை 13 ஆம் தேதி அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடை பெற உள்ளது. ஜீலை 13ம் தேதி...

ஜூலை 29 திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

ஆடி கிருத்திகையையொட்டி திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகிற ஜூலை 29 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என ஆட்சியர் அறிவித்துள்ளார்.அடுத்த மாதம் 29 -7-2024 ஆடி கிருத்திகை தினமான அன்று முருகனின் ஐந்தாம் படை வீடான திருத்தணி சுப்பிரமணிய சாமி திருக்கோயிலில்...

திருவள்ளூர் அருகே ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய ரவுடிகள்

திருவண்ணாமலை மாவட்டம் மேல் சீசமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (31). இவர் திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கம் பகுதியில் எம்.எம் என்ற துரித உணவகம் நடத்தி வருகிறார்.இந்நிலையில் இவர் கடைக்கு வந்த இருவர் சிக்கன் ரைஸ் இரண்டை கேட்டு சாப்பிட்டு...

மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை செல்ல தடை

மணிமுத்தாறு அருவி மாஞ்சோலை செல்ல தடைமேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மற்றும் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஏற்கனவே மணிமுத்தாறு அருவி, தலையணை, மாஞ்சோலை, நம்பி கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு...

சிவகாசி வெடி விபத்தில் 8 பேர் பலி – முதல்வர் இரங்கல்

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.கீழதிருத்தங்கல் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.வெடி விபத்தில்...

+2 தேர்ச்சி சதவீதத்தில் திருப்பூர் முதலிடம்

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. +2 தேர்வில் திருப்பூர் முதலிடம்திருப்பூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 23 ஆயிரத்து 849 மாணவ மாணவிகளில் 23 ஆயிரத்து 242 மாணவ மாணவர்கள் தேர்ச்சி அடைந்து...

━ popular

“நிர்வாகத் திறமையின்மையால் கப்பல் ஏறும் தவெக-வின் கௌரவம்!” – மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் காரசார நேர்காணல்

"கரூரில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தில் தவெக தரப்பின் அப்பட்டமான அலட்சியமும், நிர்வாகத் திறமையின்மையும் அடுத்தடுத்து அம்பலமாகி வருகின்றன. இதனால், தமிழக வெற்றிக் கழகத்தின் கௌரவம் மக்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாகக்...