இந்தியா

ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "16" (Sixteen) என்ற...

டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் -அகிலேஷூக்கு பாஜக முன்னாள் எம்பி பதிலடி

புதுடெல்லி: டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் என்று அகிலேஷூக்கு...

‘எவ்வளவு கருப்புப் பணத்தை மீட்கப்பட்டுள்ளீர்கள்’ – பிரதமரை சாடிய அரவிந்த் கெஜ்ரிவால்

‘எவ்வளவு கருப்புப் பணம் மீட்கப்பட்டது என்று சொல்லுங்கள்' என ஆத்மி தலைவர்கள்...

டெல்லி: இரண்டு விமானங்கள் மோதிக்கொண்ட விவகாரம் – DGCA விசாரணையை தொடங்கியது

டெல்லி விமான நிலையத்தில் இரண்டு விமானங்களின் இறக்கைகள் மோதிக்கொண்ட விவகாரம் தொடர்பாக...

“இந்தியா கூட்டணி அல்ல; ஈகோ கூட்டணி”- பிரதமர் நரேந்திர மோடி கடும் விமர்சனம்!

 மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று (ஆகஸ்ட் 10) மாலை 05.00 மணிக்கு மக்களவையில் பதிலுரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது எதிர்க்கட்சிகளின் 'நோ பால்'. ஒருமுறை 'நோ பால்' போட்டால் பரவாயில்லை;...

“அதிகாரத்தின் மீதே எதிர்க்கட்சிகளுக்கு ஆசை”- பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு!

 மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று (ஆகஸ்ட் 10) மாலை 05.00 மணிக்கு மக்களவையில் பதிலுரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "மக்கள் எங்கள் ஆட்சியின் மீது மிகுந்த நம்பிக்கையை வைத்துள்ளனர். மக்களவையில் மூன்று நாட்களாக விவாதங்களைக்...

மக்களவையில் தி.மு.க.வைக் குறி வைத்துப் பேசும் மத்திய அமைச்சர்கள்!

 பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் மக்களவையில் கொண்டு வந்தனர். அதன் மீதான விவாதம் மூன்றாவது நாளாக இன்று (ஆகஸ்ட் 10) தொடர்கிறது. எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகள்...

“தென்னிந்தியாவின் முன்னேற்றத்திற்கு பிரதமர் அதீத கவனம்”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு!

 பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் மக்களவையில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மீண்டும் மீண்டும் தவறான தகவல்களைக் கொடுக்க வேண்டும். மதுரை எய்ம்ஸ்...

பலமுறை கேட்டும் தராததால் கடன் கொடுத்தவர் குடும்பத்துடன் தற்கொலை

பலமுறை கேட்டும் தராததால் கடன் கொடுத்தவர் குடும்பத்துடன் தற்கொலை தெலங்கானாவில் கொடுத்த கடனை பலமுறை கேட்டும் கொடுக்காததால் கடன் கொடுத்தவர் குடும்பத்தினர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.தெலங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் கோதாவரிக்கனி நகரில் உள்ள கல்யாண் நகரை சேர்ந்த...

இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது – நிர்மலா சீதாராமன்

இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது - நிர்மலா சீதாராமன் இந்திய பொருளாதாரம் வலுவாக இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.மக்களவையில் உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தமாக 900 படுக்கைகள் உள்ளது மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைகளில்...

மியூச்சுவல் ஃபண்ட்களில் அதிகரிக்கும் சில்லறை முதலீடு!

 மியூச்சுவல் ஃபண்ட்களில் எஸ்.ஐ.பி. முறையில் ஓராண்டில் செய்த முதலீட்டு தொகையின் அளவிற்கு, கடந்த ஜூலை மாதம் முதலீடு செய்யப்பட்டிருப்பது புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது.நம்பிக்கையில்லா தீர்மானம்- கட்சிகளின் பலம் என்ன?மியூச்சுவல் ஃபண்ட்களில் எஸ்.ஐ.பி. எனப்படும் முறையில் மாத தவணை முறையில்,...

வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை- ரிசர்வ் வங்கி

வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை- ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி...

நம்பிக்கையில்லா தீர்மானம்- கட்சிகளின் பலம் என்ன?

 பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ள நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அந்த தீர்மானத்தின் மீதான விவாதங்களை காரசாரமாக நடைபெற்றன.ஒத்திவைக்கப்பட்ட ‘கிங் ஆஃப் கோத்தா’ ட்ரெய்லர்...

“மணிப்பூர் விவகாரத்தை அரசியலாக்குகின்றனர்”- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

 நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மக்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "விவசாயிகளுக்கு நாங்கள் இலவசங்களை வழங்கவில்லை; ஆனால் அவர்களை சுயசார்பு உள்ளவர்களாக ஆக்கியுள்ளோம். விவசாயிகள் கடன் வாங்க அவசியமில்லாத நிலை பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் ஏற்பட்டுள்ளது.‘ஃபிளையிங்...

━ popular

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் அதிமுக இல்லாமல் போய்விட்டது, தற்போது இருப்பது பாஜகவின் அடிமை அதிமுக – ஆர். வைத்திலிங்கம்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தலை முன்னிட்டு, திமுக வேட்பாளராகக் களமிறங்கியுள்ள ஆர்.வைத்திலிங்கம் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.தஞ்சாவூர்: ஒரத்தநாட்டில் திமுக வேட்பாளரான வைத்திலிங்கத்திடம், நான்கு கட்ட போட்டியை...