இந்தியா
பீகார் முதல்வர் பதவியை ஏப்ரல் 13-ல் ராஜினாமா செய்கிறார் நிதிஷ் குமார்; ஐக்கிய ஜனதா தளத்திற்கு 2 துணை முதல்வர்கள்?
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது பதவியை ஏப்ரல் 13, 2026...
மேற்கு வங்கத் தேர்தல்: திரிணாமுல் ஊழல் குறித்து ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடப்படும் – பிரதமர் மோடி உறுதி
News365 -
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர்...
கேரளா: 44 தொகுதிகளில் 80 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவு….
News365 -
கேரளத்தில் 44 தொகுதிகளில் 80 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது. இது...
காசியாபாத் சிறுமி கொலை வழக்கு: காவல்துறை மற்றும் மருத்துவமனைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!
News365 -
உத்தரபிரதேச மாநிலம் காசியாபத்தில் சிறுமி பாலியல் கொலை வழக்கில் உரிய விசாரணை...
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!
ஒடிஷாவில் மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கிய சம்பவத்திற்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்புதேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்...
ரயில் ஓட்டுநர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை!
ஒடிஷா மாநிலத்தில் விபத்துக்குள்ளான இரண்டு ரயில்களின் ஓட்டுநர்கள் காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.ஒடிசா ரயில் விபத்தில் வெளிப்படையான விசாரணை இல்லாதது ஏன்?- ஆ.ராசாஒடிஷா மாநிலத்தில் பாலசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் ஒன்றோடு...
“ரயில் விபத்துக்கு காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்”- பிரதமர் நரேந்திர மோடி பேட்டி!
ஒடிஷா மாநிலத்தின் பாலசோர் ரயில் நிலையம் அருகே கோரமண்டல், ஹவுரா ரயில்கள், சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 261 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 900- க்கும் மேற்பட்டோர் ஒடிஷா மாநில மருத்துவமனைகளில்...
ஒடிசா ரயில் விபத்துக்கு இதுவே காரணம்!
ஒடிசா ரயில் விபத்துக்கு இதுவே காரணம்!
ஒடிசா ரயில் விபத்துக்கு தானியங்கி கவாச் கருவி இந்த வழித்தடத்தில் பொருத்தாததே காரணம் என்கிற செய்தி முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு – ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ்...
நடுரோட்டில் பற்றி எரிந்த பேருந்து
நடுரோட்டில் பற்றி எரிந்த பேருந்து
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பாலாநகரில் இருந்து குகட் பள்ளி ஒய் ஜங்ஷன் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஆரஞ்சு டிராவல் நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்தில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.பெட்ரோல் பங்க் அருகில் இந்த...
ஒடிசா விரைகிறார் பிரதமர் மோடி
ஒடிசா விரைகிறார் பிரதமர் மோடி
ரயில் விபத்து குறித்து ஆய்வு செய்ய பிரதமர் மோடி இன்று ஒடிசா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு – ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில்...
ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரத்த தானம் கொடுக்க குவிந்த இளைஞர்கள்
ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரத்த தானம் கொடுக்க குவிந்த இளைஞர்கள்
ரயில் விபத்தில் காயமடைந்து ஒடிசா பாலசோர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு ரத்த தானம் கொடுக்க குவிந்த இளைஞர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு...
ஒடிசா ரயில் விபத்தில் 1,200 பேர் உயிர் தப்பினர்
ஒடிசா ரயில் விபத்தில் 1,200 பேர் உயிர் தப்பினர்
ஒடிசா ரயில் விபத்தில் 1,200 பேர் எந்தவித பாதிப்புமின்றி உயிர் தப்பியுள்ளதாக மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.நேற்று இரவு 07.00 மணியளவில் Up Line தடத்தில் சென்றுகொண்டிருந்த கோரமண்டல் ரயில் தடம் புரண்டு...
ரயில் விபத்து- நடந்தது எப்படி?- விரிவான தகவல்!
நேற்று (ஜூன் 02) மாலை 03.20 மணிக்கு ஷாலிமார்- சென்னை கோரமண்டல் விரைவு ரயில், ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அதைத் தொடர்ந்து, நேற்று மாலை 06.30 மணிக்கு கோரமண்டல் விரைவு ரயில் பாலசோர் ரயில் நிலையம் வந்தது....
ஒடிஷா ரயில் விபத்து: அவசர உதவி எண்கள் அறிவிப்பு!
ஒடிஷா மாநிலத்தில், கோரமண்டல், ஹவுரா விரைவு ரயில்களும், சரக்கு ரயிலும் ஒன்றின் மீது ஒன்று மோதிய விபத்தில் 280 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15- க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என...
━ popular
தேர்தல் 2026
“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி “டீ வித் தமிமுன் அன்சாரி” என்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூலம் தேர்தல் பரப்புரையை மாற்று சிந்தனையில் முன்னெடுத்துள்ளாா். இவரின்...
