இந்தியா

மேற்கு வங்கத் தேர்தல்: திரிணாமுல் ஊழல் குறித்து ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடப்படும் – பிரதமர் மோடி உறுதி

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர்...

கேரளா: 44 தொகுதிகளில் 80 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவு….

கேரளத்தில் 44 தொகுதிகளில் 80 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது. இது...

காசியாபாத் சிறுமி கொலை வழக்கு: காவல்துறை மற்றும் மருத்துவமனைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபத்தில் சிறுமி பாலியல் கொலை வழக்கில் உரிய விசாரணை...

“ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம்”- மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!

 பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கிச் சென்ற விரைவு ரயில் ஒடிஷா அருகே தடம் புரண்டது. பாஹாநாகா ரயில் நிலையம் அருகே ஹவுரா ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு அடுத்த தண்டவாளத்தில் விழுந்தன. கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல்...

தடம் புரண்ட ரயில் பெட்டிகள் எவை எவை?

 பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கிச் சென்ற விரைவு ரயில் ஒடிஷா அருகே தடம் புரண்டது. பாஹாநாகா ரயில் நிலையம் அருகே ஹவுரா ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு அடுத்த தண்டவாளத்தில் விழுந்தன. கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல்...

கோரமண்டல், ஹவுரா ரயில்கள் மோதி கோர விபத்து!

 பெங்களூரு- ஹவுரா விரைவு ரயில், ஷாலிமார்- சென்னை கோரமண்டல் விரைவு ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.பிறந்தநாளில் கூடிய குடும்பம்… இளையராஜா உடன் கங்கை அமரன் குடும்பத்தினர்!பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கிச் சென்ற விரைவு ரயில் ஒடிஷா அருகே தடம்...

முதலமைச்சர் சித்தராமையா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….கர்நாடக மக்கள் மகிழ்ச்சி!

 பெங்களூருவில் உள்ள சட்டப்பேரவையில் இன்று (ஜூன் 02) மாலை 04.00 மணியளவில் கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், துணை முதலமைச்சர் சிவக்குமார் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.கன்னியாஸ்திரி பலாத்காரம்!...

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கடந்து வந்த பாதைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

 புதுச்சேரி மாநில துணைநிலை பொறுப்பு ஆளுநரும், தெலுங்கானா மாநில ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், கடந்து வந்த பாதைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்!கடந்த 1961- ஆம்...

கன்னியாஸ்திரி பலாத்காரம்! போப் அதிரடி! பதவி விலகினார் பிஷப் பிரான்கோ மூலக்கல்

கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டில் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்ட பிஷப், போப் பிரான்சிஸ் அறிவுறுத்தலின்படி பிரான்கோ மூலக்கல் தனது பதவியை தற்போது ராஜினாமா செய்திருக்கிறார்.கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரான்கோ மூலக்கல் பஞ்சாப்...

‘எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவுக் கோரும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்’- காரணம் என்ன?

  மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள அவசரச் சட்டத்தை எதிர்க்குமாறு எதிர்க்கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவுக் கோரி வருகிறார்.வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக குறைப்பு!டெல்லி மாநிலத்தில் உயரதிகாரிகளை நியமிக்க, இடமாற்றம் செய்ய,...

“மணிப்பூர் கலவரம்- விசாரணை ஆணையம் அமைப்பு”: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு!

 கலவரம் தொடர்பான நிலவரம் குறித்து ஆராய மணிப்பூருக்கு சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் மற்றும் அரசு உயரதிகாரிகள், சமூக அமைப்புகள், சமுதாய தலைவர்கள் உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தினர். மேலும், பொதுமக்களை நேரில் சந்தித்துப்...

கேரளாவில் ரயில் பெட்டிகளுக்கு தீவைப்பு?

கேரளாவில் ரயில் பெட்டிகளுக்கு தீவைப்பு? கேரள மாநிலம் கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆலப்புழா கண்ணூர் எக்ஸிக்யூட்டிவ் ரயிலில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.ஆலப்புழாவிலிருந்து கண்ணூர் வரை இயக்கப்படும் எக்ஸிக்யூட்டிவ் ரயில் நேற்று இரவு 11.45 மணிக்கு கண்ணூர் ரயில் நிலையம்...

வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக குறைப்பு!

 சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.தாம்பூல பையில் மதுபாட்டிலையும் சேர்த்து வழங்கிய மணமகள் வீட்டார்!இதன் அடிப்படையில்,...

━ popular

பீகார் முதல்வர் பதவியை ஏப்ரல் 13-ல் ராஜினாமா செய்கிறார் நிதிஷ் குமார்; ஐக்கிய ஜனதா தளத்திற்கு 2 துணை முதல்வர்கள்?

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது பதவியை ஏப்ரல் 13, 2026 அன்று ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பீகார் அரசியலில் இரண்டு தசாப்தங்களாக நீடித்த ஒரு காலத்தின் முடிவாகப்...