இந்தியா

காசியாபாத் சிறுமி கொலை வழக்கு: காவல்துறை மற்றும் மருத்துவமனைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபத்தில் சிறுமி பாலியல் கொலை வழக்கில் உரிய விசாரணை...

புதுச்சேரி: வாக்காளர்களுக்கு பூக்களை கொடுத்து வரவேற்கும் ரோபோ!!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பூக்களை கொடுத்து வரவேற்கும் ரோபோ நிறுத்தி...

இளைய தலைமுறையினருக்கு பிரதமர் மோடி கோரிக்கை

3 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும்நிலையில், இளைய தலைமுறையினருக்கு பிரதமர்...

இனி “காஸ்ட்லியாகும்” விமானப் பயணம்…உள்நாட்டு, சர்வதேச விமானக் கட்டணங்களை உயர்தியது ஏர் இந்தியா…

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளது....

“ரூபாய் 17,000 கோடி மதிப்பில் 2,000 நோட்டுகள் டெபாசிட்”- பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு!

 பாரத ஸ்டேட் வங்கியில் கடந்த 10 நாட்களில் 17,000 கோடி ரூபாய் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக அந்த வங்கியின் தலைவர் தினேஷ் குமார் கார்கா தெரிவித்துள்ளார்.“அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஹெலிகாப்டர் அனுப்பி வைத்தார்”- முத்தமிழ்ச்செல்வி நெகிழ்ச்சி!கடந்த...

பதக்கங்களை கங்கையில் வீசும் மல்யுத்த வீரர்களின் முயற்சி தடுத்து நிறுத்தம்!

 இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷண் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவரை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த நட்சத்திரங்களான சாக்ஷி மாலிக், தினேஷ் போகத், பஜ்ரங்...

ராஜஸ்தானில் வலிமை பெறுமா காங்கிரஸ்?

  ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் எதிரும் புதிருமாகச் செயல்பட்டு வந்த முதலமைச்சர் அசோக் கெலாட்டும், முன்னாள் துணை முதலமைச்சருமான சச்சின் பைலட் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.பதக்கங்களை கங்கையில் வீசுவோம்- மல்யுத்த வீரர்கள்கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி...

மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவி!

 மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்த கலவரம் குறித்து அந்த மாநிலத்தின் அரசு அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார்.சாதனை படைத்த தோனி…..ஆரஞ்சு, ஊதா நிற தொப்பிகளைப் பெற்ற வீரர்கள் யார்?மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மெய்ட்டி சமூகத்தினருக்கு பழங்குடியின அந்தஸ்து...

பதக்கங்களை கங்கையில் வீசுவோம்- மல்யுத்த வீரர்கள்

பதக்கங்களை கங்கையில் வீசுவோம்- மல்யுத்த வீரர்கள் ஒலிம்பிக்கில் வென்ற பதக்கங்களை இன்று மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கையில் வீசுவோம் என மல்யுத்த வீரர்கள் சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் அறிவித்துள்ளனர்.இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக நாடாளுமன்ற...

வயல்வெளியில் தரையிறங்கிய விமானம்! கர்நாடகாவில் பரபரப்பு

வயல்வெளியில் தரையிறங்கிய விமானம்! கர்நாடகாவில் பரபரப்பு கர்நாடகாவில் தனியார் பயிற்சி விமானம் வயல்வெளியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள சாம்ப்ரே விமான நிலையத்தில் இருந்து தனியார் பயிற்சி விமானம், இன்று காலை ஒரு விமானி...

நீடிக்கும் கலவரம்… விரைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா….. மணிப்பூரில் என்ன நடக்கிறது?

 மணிப்பூரில் இந்த மாத தொடக்கத்தில் வெடித்த கலவரம் தொடர்ந்து நீடிப்பதால், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அந்த மாநிலத்தில் முகாமிட்டுள்ளார்.போக்குவரத்து ஊழியர்களுடன் நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தைகுகி, மெய்ட்டி சமூகத்தினரிடையே தொடர்ந்து வரும் மோதல்கள் காரணமாக, மணிப்பூரில் வெடித்த வன்முறையில் இதுவரை...

காங்கிரஸ் எம்.பி. பாலு தனோர்கர் காலமானார்!

  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பாலு தனோர்கர் (வயது 48) உடல்நலக்குறைவால் இன்று (மே 30) காலை காலமானார்.“உடல்நிலையைப் பொறுத்தே அடுத்த சீசன் குறித்து முடிவு எடுப்பேன்”- தோனி பேட்டி!சிறுநீரகத்தில் கல் இருந்ததால், நாக்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு...

தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிய தெலுங்கு தேசம் கட்சி!

 ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், தெலுங்கு தேசம் கட்சி, இப்போதே தனது தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.வயலில் தரையிறங்கிய விமானப்படை ஹெலிகாப்டர்அதன்படி, தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திர மாநிலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 18 வயதுக்கு...

தேர்தல் வியூகம் குறித்து ஜூன் 12- ஆம் தேதி எதிர்க்கட்சிகள் ஆலோசனை!

 புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவைப் புறக்கணித்த நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரும் ஜூன் 12- ஆம் தேதி அன்று பீகார் மாநிலத்தில் ஆலோசனை நடத்தவுள்ளனர்.வயலில் தரையிறங்கிய விமானப்படை ஹெலிகாப்டர்பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனை...

━ popular

தர்மபுரி: திமுக 7வது முறை ஆட்சி அமைப்பது உறுதி – பிரேமலதா விஜயகாந்த்

தர்மபுரியில் திமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் டாக்டர் இளங்கோவன் போட்டியிடுகிறார்.தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் டாக்டர் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை...