இந்தியா

கேரளாவில் தொடர் கனமழை வெறித்தாண்டவம்: 8 பேர் பலி; 5,700-க்கும் மேற்பட்டோர் முகாம்களில் பாதுகாப்புடன் மீட்பு!

நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் முடங்கிய இயல்பு வாழ்க்கை: ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு!கேரளாவில்...

பீகாரில் பரபரப்பு: வயலில் சிக்கிய 5 அடி முதலை; பயந்து ஓடாமல் தோளில் சுமந்து சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்த விவசாயி!

1 கிலோமீட்டர் தூரம் தூக்கிச் சென்ற துணிச்சல்: காவல் நிலையத்திற்குள் முதலையுடன்...

மக்களை ‘எறும்புகள்’ எனக் கூறுபவர்கள் எல்லாம் நீதிபதிகள் ஆகிறார்கள்: உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் வேதனை!

கொலீஜியம் அமைப்பின் வெளிப்படைத்தன்மையின்மையைக் கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்ற நீதிபதி!நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம்...

புதுச்சேரி சென்டாக்: சித்தா, ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம், நகல்களை ஆகஸ்ட் 10-க்குள் சமர்ப்பிக்கச் சென்டாக்...

“மணிப்பூர் விவகாரத்தை அரசியலாக்குகின்றனர்”- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

 நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மக்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "விவசாயிகளுக்கு நாங்கள் இலவசங்களை வழங்கவில்லை; ஆனால் அவர்களை சுயசார்பு உள்ளவர்களாக ஆக்கியுள்ளோம். விவசாயிகள் கடன் வாங்க அவசியமில்லாத நிலை பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் ஏற்பட்டுள்ளது.‘ஃபிளையிங்...

“17 மணி நேரம் உழைக்கிறார் பிரதமர் மோடி”- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

 நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மக்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "மத்திய பா.ஜ.க. அரசின் மீது மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர். அறுதி பெரும்பான்மையுடன் மக்கள் எங்களை இரண்டு முறை தேர்ந்தெடுத்துள்ளனர். மக்களால் மிகவும் விரும்பப்படும் பிரதமராக...

‘ஃபிளையிங் கிஸ்’- சர்ச்சையில் ராகுல் காந்தி!

 பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இரண்டாவது நாளாக இன்று (ஆகஸ்ட் 09) தொடர்ந்தது.சந்திரபாபு உட்பட 20க்கும் மேற்பட்டோர் மீது...

ராகுல்காந்தி எனக்கு Flying Kiss கொடுத்தார்- ஸ்மிருதி இராணி

ராகுல்காந்தி எனக்கு Flying Kiss கொடுத்தார்- ஸ்மிருதி இராணி ஊழலைப் பற்றி பேசும்போது உங்களது கூட்டணியில் இருக்கும் திமுகவை பாருங்கள் என ராகுல் காந்தி பேச்சுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பதிலடி கொடுத்துள்ளார்.ராகுல்காந்தியின் பேச்சுக்கு பதிலளித்த ஸ்மிருதி இராணி, “இன்று...

சந்திரபாபு உட்பட 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு

சந்திரபாபு உட்பட 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர்  சந்திரபாபு உள்பட 20க்கும் மேற்பட்டோர் மீது வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் எதிர்கட்சி தலைவருமான சந்திரபாபு  கடந்த வாரம்...

பாஜக அரசு இந்தியாவை மணிப்பூரில் கொன்றுவிட்டது- ராகுல்காந்தி

பாஜக அரசு இந்தியாவை மணிப்பூரில் கொன்றுவிட்டது- ராகுல்காந்தி நீங்கள் அனைவரும் மணிப்பூரில் பாரத மாதாவை கொலை செய்த கொலைகாரர்கள், நீங்கள் யாரும் தேச பக்தர்கள் அல்ல என மக்களவையில் ராகுல் காந்தி உரையாற்றினார்.இது தொடர்பாக மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, "கடந்தமுறை...

பிரதமர் மோடி ஆசைப்பட்டால் சிறை செல்வதற்கும் நான் தயார் – ராகுல்காந்தி

பிரதமர் மோடி ஆசைப்பட்டால் சிறை செல்வதற்கும் நான் தயார் - ராகுல்காந்தி பதவி நீக்க ரத்துக்குப்பின் மக்களவையில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி முதல்முறையாக உரையாற்றினார்.மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் உரையாற்றிய காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, “தகுதி நீக்கத்தை...

டெல்லி மக்களின் உரிமைக்காக போராடிய திமுகவுக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி

டெல்லி மக்களின் உரிமைக்காக போராடிய திமுகவுக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி டெல்லி மக்களின் உரிமைக்காக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் திமுக போராடியதற்காக மனமார்ந்த பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்வதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் எழுதிய கடிதத்தில்,...

நடிகர் பிரகாஷ்ராஜ் நின்ற இடத்தை கோமியம் கொண்டு கழுவிய பாஜகவினர்

நடிகர் பிரகாஷ்ராஜ் நின்ற இடத்தை கோமியம் கொண்டு கழுவிய பாஜகவினர் முற்போக்கு சங்கங்கள் இணைந்து தனியார் கல்லூரியில் நடத்திய நிகழ்ச்சியில் நடிகர் பிரகாஷ்ராஜ் கலந்து கொண்ட நிலையில் நிகழ்ச்சி முடிந்த பிறகு பாஜக மாணவர்கள் அமைப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கர்நாடக மாநிலம் சிவமோகா...

“பிரதமரின் மவுன விரதத்தைக் கலைக்கவேத் தீர்மானம்”- கௌரவ் கோகாய் மக்களவையில் பேச்சு!

 நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது முதல் நாளில் சுமார் ஆறு மணி நேரம் விவாதம் நடைபெற்றது. இன்றும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடரவுள்ளது.பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கேரள பேரவையில்...

━ popular

பொறியியல் கலந்தாய்வு: முதல் சுற்றில் 28,979 மாணவர்கள் சேர்க்கை; இன்று 2-வது சுற்று தொடக்கம்!

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கான நடப்பாண்டு பொதுப்பிரிவு முதல் சுற்று கலந்தாய்வு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதில் ஒட்டுமொத்தமாக 28,979 மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளில் சேர்ந்துள்ளதாகத் தொழில்நுட்பக் கல்வி...