இந்தியா
பீகார் முதல்வர் பதவியை ஏப்ரல் 13-ல் ராஜினாமா செய்கிறார் நிதிஷ் குமார்; ஐக்கிய ஜனதா தளத்திற்கு 2 துணை முதல்வர்கள்?
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது பதவியை ஏப்ரல் 13, 2026...
மேற்கு வங்கத் தேர்தல்: திரிணாமுல் ஊழல் குறித்து ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடப்படும் – பிரதமர் மோடி உறுதி
News365 -
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர்...
கேரளா: 44 தொகுதிகளில் 80 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவு….
News365 -
கேரளத்தில் 44 தொகுதிகளில் 80 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது. இது...
காசியாபாத் சிறுமி கொலை வழக்கு: காவல்துறை மற்றும் மருத்துவமனைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!
News365 -
உத்தரபிரதேச மாநிலம் காசியாபத்தில் சிறுமி பாலியல் கொலை வழக்கில் உரிய விசாரணை...
“ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அதானி குழுமம் ஏற்கும்”- கவுதம் அதானி அறிவிப்பு!
ஒடிஷா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அதானி குழுமம் ஏற்றுக் கொள்ளும் என கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்த மல்யுத்த வீரர்கள்!ஒடிஷா மாநிலம், பாலசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா...
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்த மல்யுத்த வீரர்கள்!
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ள வீராங்கனைகள், ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு விவசாய...
அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்!
மத்திய அமைச்சர் பயணித்த இண்டிகோ விமானத்தில் (Indigo Airlines) ஏற்பட்ட இன்ஜின் கோளாறு காரணமாக, கவுகாத்தியில் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.“ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?”- அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது ஒடிஷா அரசு!இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 6E2652 என்ற...
ஒடிஷா ரயில் விபத்து- 125 ரயில்கள் ரத்து!
ஒடிஷா ரயில் விபத்தையடுத்து, ஒடிஷா வழியே கடந்து செல்லும் 125 ரயில்கள் இன்றும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளான பகுதியில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.டோலிவுட்டில் கோலாகல திருமணம்… பிரபல தெலுங்கு நடிகர் சர்வானந்க்கு டும் டும்...
“ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?”- அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது ஒடிஷா அரசு!
ஒடிஷா மாநிலம், பாலசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் மோதிக் கொண்ட விபத்தில் 275 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக ஒடிஷா மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.“ரயில் தண்டவாளத்தில் டயர் வைக்கப்பட்ட சம்பவம்”-...
“கோரமண்டல் ரயில் 128 கி.மீ. வேகத்தில் சென்றுள்ளது”- ரயில்வே அதிகாரி பேட்டி!
ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய ரயில்வேத்துறை அதிகாரி ஜெய வர்மா சின்ஹா, "ஒடிஷாவில் விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயில் 128 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுள்ளது. ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் விரைவு ரயில்...
பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பேச்சு!
ஒடிஷா மாநிலம், பாலசோர் அருகே ரயில் மோதி விபத்துக்குள்ளான நிலையில், அந்த பகுதியில் மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மேற்பார்வையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது.ரயில் விபத்தில் சிக்கியவர்கள் சிறப்பு ரயில் மூலம் சென்னை வருகை!இந்த நிலையில், மத்திய...
“ரயில் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது”- மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி!
ஒடிஷா மாநிலம், பாலசோர் அருகே ஹவுரா, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில் மோதிக் கொண்ட கோர விபத்தில் 288 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் 200 பேரில் உடல்களை அடையாளம் காண முடியவில்லை என்று ஒடிஷா மாநில...
“200 பேரின் உடல்களை அடையாளம் காண முடியவில்லை”- ஒடிஷா அரசு தகவல்!
ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக, அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ரயில் விபத்தில் மரணித்த சுமார் 200 பேரின் உடல்களை அடையாளம் காண முடியவில்லை. இறந்த 288 பேரில் கிட்டத்தட்ட 70 முதல் 80 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம்...
ரயில் விபத்தில் காணாமல் போன மகன்…. தேடி அலைந்த பாசக்காரத் தந்தை!
ஒடிஷா ரயில் விபத்தில் காணாமல் போன மகனை உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மத்தியில் தந்தை தேடி வீடியோ காண்போரைக் கண் கலங்க வைத்தது.மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் சிலரை அடையாளம் காண...
━ popular
தேர்தல் 2026
“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி “டீ வித் தமிமுன் அன்சாரி” என்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூலம் தேர்தல் பரப்புரையை மாற்று சிந்தனையில் முன்னெடுத்துள்ளாா். இவரின்...
