இந்தியா

தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை நடைபெறவிருந்த கறிகோழி கடைகள் அடைப்பு போராட்டம் வாபஸ்!

கோழிப் பண்ணையாளர்கள் "தீவனக் கட்டுப்பாடு" உறுதியளித்ததைத் தொடர்ந்து சங்கம் அதிரடி முடிவு!தமிழ்நாடு...

புதுச்சேரியில் கறிகோழி விற்பனை கடைகள் நாளை முதல் மூடப்படும்!

தீவன முறைகேட்டால் நஷ்டம் அடைவதாக கறிகோழி விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு!புதுச்சேரி மாநிலத்தில்...

புதுச்சேரி காங்கிரஸில் கோஷ்டி மோதல் வெடிப்பு: மகளிர் காங்கிரஸ் தலைவியை மாற்றக்கோரி அகில இந்தியத் தலைமையிடம் புகார்!

சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பிறகு புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் உட்கட்சிப்...

“எதிர்க்கட்சிகள் பா.ஜ.க.வுக்கு எதிராக அணி திரள வேண்டும்”- முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரிக்கை!

 சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளால், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வாக்குகள் கிடைக்காது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி!மேற்கு வங்கம் மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தில்...

அப்பா தினமும் குடித்துவிட்டு அம்மாவை அடிக்கிறார் காவல் நிலையத்தில் புகார் அளித்த சிறுவன்

அப்பா தினமும் குடித்துவிட்டு அம்மாவை அடிக்கிறார் காவல் நிலையத்தில் புகார் அளித்த சிறுவன் ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் உள்ள கர்ரப்பள்ளம் மண்டலம் இஸ்லாம் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுபானி-  சுபாம்பி தம்பதியினர் இவர்களுக்கு  ஒன்பது வயது ரஹிம் என்ற மகன்...

பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி!

 இந்தியா- பிரான்ஸ் இடையிலான நட்புறவின் 25வது ஆண்டை நினைவுக்கூறும் வகையில், வரும் ஜூலை மாதம் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.பாதுகாப்பு படைக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நீடிக்கும் சண்டைஅதேபோல், அமெரிக்காவின் முன்னாள் அதிபர்...

பாதுகாப்பு படைக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நீடிக்கும் சண்டை

பாதுகாப்பு படைக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நீடிக்கும் சண்டை காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்பு படைக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையால் 5 ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர்.ரஜோரியின் கேஸ்ரி மலைப்பகுதியில் உள்ள குகையில் தீவிரவாதிகள் பதுக்கி இருப்பதாக தகவல் அறிந்து பாதுகாப்பு படையினர்...

அதிரடி! இனி ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் உடலில் கேமரா!

ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் டிக்கெட் பரிசோதகர் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்ததை அடுத்து அந்த டிக்கெட் பரிசோதகர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.எதிர்காலத்தில் மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக டிக்கெட் பரிசோதகர்கள் உடலில் கேமரா...

ராகுலுக்கு தண்டனை வழங்கிய நீதிபதிக்கு பதவி உயர்வு – கடும் எதிர்ப்பு

ராகுலுக்கு தண்டனை வழங்கிய நீதிபதிக்கு பதவி உயர்வு அளித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. வரும் திங்கட்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது , கர்நாடக மாநிலத்தில்...

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து!

 கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் மே 10- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. தலைவர்கள், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், ஜனதா தள கட்சியின் தலைவர்கள் உள்ளிட்டோர் தீவிர...

ஆஞ்சநேயரின் அருமைகளை இளைஞர்களுக்கு எடுத்துரைப்போம்- டிகே சிவக்குமார்

ஆஞ்சநேயரின் அருமைகளை இளைஞர்களுக்கு எடுத்துரைப்போம்- டிகே சிவக்குமார் ஆஞ்சநேயரின் அருமைகளை இளைஞர்களுக்கு எடுத்துரைப்போம் என கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.கர்நாடக மாநிலத்தில் மே 10 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என கடந்த மார்ச் 29 ஆம் தேதி இந்திய...

கூலி வேலைக்காக இடம்பெயர்ந்து அடிப்படை வசதி இல்லாமல் தவிப்பு

கூலி வேலைக்காக இடம்பெயர்ந்து அடிப்படை வசதி இல்லாமல் தவிப்பு கர்நாடக மாநில மாண்டியாவில் கூலி வேலைக்காக இடம் பெயர்ந்து பல தலைமுறைகளாக வாழும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழ் குடும்பத்தினர் அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர்.மாண்டியாவில் கட்டுமானம், சாலை அமைத்தல்,...

தண்ணீருக்காக உயிரைப் பணயம் வைக்கும் கிராம மக்கள்!

 மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள கங்கோத்வரி கிராம மக்கள் தாகம் தணிக்க 70 அடி ஆழக் கிணற்றில் உயிரைப் பணயம் வைத்து இறங்க வேண்டிய சூழலில் உள்ளனர். மிகவும் ஆபத்தான முறையில் கிணற்றின் பக்கவாட்டில் உள்ள சிறிய இடைவெளிகளில் நின்றுக்...

━ popular

தவிர்க்க முடியாத தலைவராக சீமான்: சென்னை உயர் நீதிமன்றக் கிளையின் கருத்து மற்றும் வழக்கு பின்னணி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து இணையதளங்களிலும் ஊடகங்களிலும் அவதூறு பரப்பப்படுவதாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்த கருத்துக்கள் அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில்...