இந்தியா
தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை நடைபெறவிருந்த கறிகோழி கடைகள் அடைப்பு போராட்டம் வாபஸ்!
கோழிப் பண்ணையாளர்கள் "தீவனக் கட்டுப்பாடு" உறுதியளித்ததைத் தொடர்ந்து சங்கம் அதிரடி முடிவு!தமிழ்நாடு...
பெண்களுக்கு சிறப்பு வரி விலக்கு! ஈவி (EV) பயன்பாட்டை ஊக்குவிக்க முக்கிய நடவடிக்கை! ஹரியானா அரசு அதிரடிச் சலுகை அறிவிப்பு!
ரூ.30 லட்சம் வரையிலான மின்சார வாகனங்களுக்கு சாலை வரி ரத்து: ஹரியானா...
புதுச்சேரியில் கறிகோழி விற்பனை கடைகள் நாளை முதல் மூடப்படும்!
தீவன முறைகேட்டால் நஷ்டம் அடைவதாக கறிகோழி விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு!புதுச்சேரி மாநிலத்தில்...
புதுச்சேரி காங்கிரஸில் கோஷ்டி மோதல் வெடிப்பு: மகளிர் காங்கிரஸ் தலைவியை மாற்றக்கோரி அகில இந்தியத் தலைமையிடம் புகார்!
சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பிறகு புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் உட்கட்சிப்...
இந்தியாவில் புதிதாக 1,839 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் புதிதாக 1,839 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,839 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது மற்றும் 25,178 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இததொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள...
கர்நாடகா தேர்தல்- இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது
கர்நாடகா தேர்தல்- இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் பிரசசாரம் இன்று மாலையுடன் ஓய உள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.கர்நாடகா மாநிலத்தில் உள்ள 224 சட்டப்பேரவை தொகுதிக்கும் நாளை மறுநாள் ஒரே...
பெண்ணை காட்டுக்குள் அழைத்துச் சென்று கொலை செய்த இளைஞர்!
பெண்ணை காட்டுக்குள் அழைத்துச் சென்று கொலை செய்த இளைஞரை கைது செய்தது காவல்துறை.பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அங்கமாலி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிரா. கடந்த ஏப்ரல் 29- ஆம்...
கேரளாவில் படகு கவிழ்ந்த விபத்து- 23 பேர் பலி
கேரளாவில் படகு கவிழ்ந்த விபத்து- 23 பேர் பலி
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் தானூர் என்ற இடத்தில் காயலில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து 23 பேர் உயிரிழந்தனர்.மலப்புரம் மாவட்டம் தாணுர் என்ற இடத்தில் நேற்று இரவு 7 மணி...
தலைவர்கள் இறுதி கட்டப் பிரச்சாரம் – இன்று மாலையுடன் ஓய்கிறது
கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. அதனால் தலைவர்கள் இறுதி கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக உள்ளனர். இன்று மாலை 6 மணிக்கு மேல் ஓட்டுரிமை இல்லாத பிரமுகர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் தொகுதிகளை விட்டு வெளியேற தேர்தல் ஆணையம்...
குடியரசுத் தலைவர் உரையின் போது மின்தடையால் சர்ச்சை!
ஒடிஷாவில் நடைபெற்ற பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேசிக் கொண்டிருக்கும் போது, மின்தடை ஏற்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மூன்றாமாண்டு அடியெடுத்து வைத்த தி.மு.க. அரசு….. செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்கள் என்னென்ன?ஒடிஷா மாநிலம், பாரிபாதாவில் உள்ள...
நடுவானில் விமானத்தில் பயணியை தேள் கொட்டியது!
மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி ஒருவரை நடுவானில் தேள் கொட்டியது நிகழ்வு அரங்கேறியுள்ளது.எல்லா மொழிலயும் நானே பேசி அசத்துறேன்… அதிரடியா களமிறங்கிய விஷால்!ஏப்ரல் 23- ஆம் தேதி அன்று டாடா குழுமத்துக்கு (TATA Group) சொந்தமான...
நாடு முழுவதும் இன்று ‘நீட்’ நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது!
'National Testing Agency' எனப்படும் தேசிய தேர்வு முகமை, இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத்தேர்வை இன்று (மே 07) நடத்துகிறது.“இதனால தான் ‘வணங்கான்’ படத்துலருந்து வெளியே வந்தேன்”… மனம் திறந்த க்ரீத்தி ஷெட்டி!நாடு முழுவதும் மொத்தம் 20 லட்சத்திற்கும் அதிகமான...
அடிப்பட்டவருக்கு (Fevikwik) ஃபெவிக்குயிக் போட்டு ஒட்டிய – டாக்டரின் வித்தியாசமான வைத்தியம்
அடிப்பட்டவருக்கு (Fevikwik) ஃபெவிக்குயிக் போட்டு ஒட்டிய - டாக்டரின் வித்தியாசமான வைத்தியம்
தெலுங்கானா மாநிலத்தில் தலையில் அடிபட்டு மருத்துவமனைக்கு சென்ற சிறுவனுக்கு தையல் போடாமல் ஃபெவி குயிக் போட்டு ஒட்டி அனுப்பிய மருத்துவர். இதைக் கவனித்த பெற்றோர்கள் மருத்துவரிடம் சண்டையிட்டு போலீசில்...
தனது முடிவை மாற்றிய சரத் பவார்…. தொண்டர்கள் மகிழ்ச்சி!
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை சரத் பவார் திரும்பப் பெற்றுள்ளார். கட்சித் தொண்டர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் தனது முடிவைத் திரும்பப் பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.மதிமுகவின் சொத்துப்பட்டியல் வெளியிட மாட்டேன்...
━ popular
கட்டுரை
தவிர்க்க முடியாத தலைவராக சீமான்: சென்னை உயர் நீதிமன்றக் கிளையின் கருத்து மற்றும் வழக்கு பின்னணி!
N K Moorthi - 0
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து இணையதளங்களிலும் ஊடகங்களிலும் அவதூறு பரப்பப்படுவதாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்த கருத்துக்கள் அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில்...
