இந்தியா
இனி “காஸ்ட்லியாகும்” விமானப் பயணம்…உள்நாட்டு, சர்வதேச விமானக் கட்டணங்களை உயர்தியது ஏர் இந்தியா…
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளது....
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
News365 -
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...
புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு
News365 -
புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...
மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்
News365 -
வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...
பாகிஸ்தானுக்கு பதிலடியாக இந்தியா ஏவுகணை சோதனை!
இந்திய கடற்பரப்பில் ஏவுகணை சோதனையை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து என அடுத்தடுத்து இந்தியா பதிலடி கொடுத்ததை தொடர்ந்து, கராச்சி கடற்பகுதியில் பாகிஸ்தான் ஏவுகணை...
பாகிஸ்தானில் உள்ள இந்தியா்கள் வெளியேற உத்தரவு
இந்தியாவுடனான அனைத்து ஒப்பந்தங்களும் நிறுத்தப்படும் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய ராணுவ தூதரக அதிகாரிகளை அங்கீகரிக்கப்படாத நபர்கள் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.இந்தியாவுடனான ஒப்பந்தங்களை நிறுத்தி வைக்க போவதாக பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக இந்தியாவுக்கு பல்வேறு தடைகளை...
சிந்து நீர் ஒப்பந்தம் தற்காலிக ரத்து – மத்திய அரசு அறிவிப்பு!
சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறப்பதை நிறுத்தயது இந்தியா.ஜம்மு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியுள்ளது. தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிக்கும் வரை தண்ணீர் வழங்கப்படமாட்டது எனவும், சிந்து நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து...
காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கியது!
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் மல்லிகார்ஜீன கார்கே தலைமையில் தொடங்கியது. இக்கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, நிர்வாகிகள் பங்கேற்றனர்.டெல்லியில் மல்லிகார்ஜீன கார்கே தலைமையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கியது. இதில், சோனியா காந்தி, ராகுல் காந்தி,...
காஷ்மீரில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி – பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூடுகிறது
பிரதமர் இல்லத்தில் நடைபெறும் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாசிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்பு துறை செயலாளர், வெளியூர் துறை செயலாளர், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.பிரதமர் தலைமையில் நடைபெறும் பாதுகாப்பிற்கான...
மராத்தி இருக்க இந்தி கட்டாயமா? அனுமதிக்க மாட்டோம்!
மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா தலைமையிலான சிவசேனா தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்ற வருகின்றது. தற்போது மகாராஷ்டிரா பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்புகளுக்கு மும் மொழி கொள்கையின் அடிப்படையில் ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கையின் படி...
டெல்லியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து – மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர்
டெல்லியில் முஸ்தபாபாத்தில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டெல்லியில் முஸ்தாபாபாத் பகுதியில் 4 தளங்களை கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென...
நேஷனல் ஹெரால்டு வழக்கு – மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நாளை காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்!
நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து காங்கிரஸ் சார்பில் நாளை ஆலோசனை கூட்டம் நடத்தபட உள்ளது. அந்த கூட்டத்தில், நேஷனல் ஹெரால்டு வழக்கில் கட்சி தலைமையை குறிவைப்பதற்கு எதிராக முக்கிய முடிவுகள் எடுக்கபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.நேஷனல் ஹெரால்டு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்...
குழந்தை குட்டிகளுடன் அச்சத்தில் வாழும் தமிழர்கள்! டெல்லி டெவலப்மென்ட் அதாரிட்டி நோட்டீஸ்
கழிவுநீர் ஓடையை சுத்தம் செய்கிறோம் என்ற பெயரில் 3000 -க்கும் மேற்பட்ட தமிழர்களை அப்புறப்படுத்தும் டெல்லி அரசு. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளையும் மீறி 50 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் இடத்தை இடிக்க பாஜக அரசு முடிவு செய்துள்ளதால்,...
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்!
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சல்மான் கான். இவர் கடந்த 1998ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் அரிய வகை பிளாக்பக் மானை வேட்டையாடியதாக புகார் எழுந்தது....
━ popular
தமிழ்நாடு
மேற்கு வங்க மாநில முதல்வர் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது – செல்வப் பெருந்தகை
மேற்கு வங்காள மாநிலத்தின் முதலமைச்சராக மூன்றுமுறை பதவி வகித்து வருகிற திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அவர்கள் அடிப்படை அறிவுகூட இல்லாமல் காங்கிரசும், தி.மு.க.வும், பா.ஜ.க.வோடு ரகசிய உடன்பாடு வைத்துள்ளார்கள் என்று...
