இந்தியா
மேகதாது அணை விவகாரம் – மத்திய அமைச்சருடன் டி.கே. சிவக்குமார் முக்கிய சந்திப்பு
மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி கோரி, மத்திய நீர்வளத் துறை அமைச்சரை...
ஐஏஎஸ் – ஐபிஎஸ் இடையேயான மோதலை தீர்க்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மத்தியஸ்தராக நியமனம்!
கர்நாடகாவைச் சேர்ந்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடையே நிலவும் நீண்டகால...
ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆண்டுதோறும் 28,000 கோடியை இழக்கும் இந்தியர்கள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்
டேட்டம் இன்டெலிஜென்ஸ் ஆய்வின்படி, இ-காமர்ஸ் தளங்களின் ஏமாற்றும் வடிவமைப்பு உத்திகளால் இந்திய...
சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க இன்டக்ஷன் அடுப்புக்கு மாறும் ஐஆர்சிடிசி
கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஓடும் ரயில்களில் இன்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்தி...
உத்தரகண்டில் மேக வெடிப்பு; ஐந்து பேர் பலி, பல குடும்பங்கள் மாயம்…
உத்தரகண்ட் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்தது. இந்த இயற்கை சீற்றத்தால் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் ஐந்து பேர் உயிரிழந்தனர் என்றும் மூன்று பேர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட இந்த இயற்கை சீற்றத்தால் நிலச்சரிவுகள்...
பிச்சை எடுக்கத் தடை…புதிய மசோதா நிறைவேற்றம்
மிசோரமில் பிச்சை எடுப்பதை தடை செய்யும் மசோதா 2025, சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளது.பிச்சை எடுப்பதைத் தடை செய்யும் மசோதா 2025, மிசோரம் சட்டப்பேரவையல் நிறைவேற்றியுள்ளது.இதன் மூலம் அரசு, NGO இணைந்து பிச்சைகாரர்கள் இல்லாத மாநிலமாக மாற்ற அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும்...
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல் – உளவுத்துறை எச்சரிக்கை
பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.பீகார் மாநிலத்தில் அக்டோபர் இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாக கூடும்...
மத்திய அரசின் பிரதிநிதி ஆளுநர்… மத்திய அரசுதான் அவரிடம் அதிகாரத்தை ஒப்படைத்தது – உச்ச நீதிமன்றம் கருத்து
ஆளுநர் மத்திய அரசின் பிரதிநிதி தான் அவரிடம் அதிகாரத்தை மத்திய அரசுதான் ஒப்படைத்துள்ளது என உச்ச நீதி மன்றம் கூறியுள்ளது.மத்திய அரசு தரப்பு:-அரசியல் சாசனப் பிரிவு 32 கீழ் மாநில அரசுகள் நீதிமன்றத்தை அணுக முடியாது என்று உச்ச நீதிமன்றம்...
கணவர்களே உஷார்… பேய் பிடித்தது போல் நடித்து கணவனை அடித்து நொறுக்கிய மனைவி
தெலங்கானாவில் தினந்தோறும் மது குடித்துவிட்டு வந்ததால் பேய் பிடித்தது போல் நடித்து கணவனை அடித்து எலும்புகள் உடைத்த மனைவியால் பரபரப்பு.தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் பெனுபள்ளி மண்டலம், வி.எம். பஞ்சார் கிராமத்தை சேர்ந்த கங்காராம் (51) லட்சுமி தம்பதியினருக்கு 35...
100-க்கும் மேற்பட்ட எலக்ட்ரிக் வாகனங்கள்… ஏற்றுமதி செய்யும் சுசுகி…
குஜராத்தில் தயாரிக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு எலக்ட்ரிக் வாகனங்களை ஏற்றுமதி செய்யும் பணியை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார்.அரசு முறை பயணமாக குஜராத் மாநிலம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சுசுகி நிறுவனத்தின்...
மெட்ரோ இரயில் கட்டணம் இன்று முதல் உயர்வு!
மெட்ரோ இரயில் கட்டணம் இன்று முதல் உயா்த்தப்பட்டது என மெட்ரோ நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது இரயில் பயணிகளுக்கு பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டெல்லியில் மெட்ரோ இரயில் கட்டணம் இன்று முதல் உயர்த்தப்பட்ட நிலையில், சென்னையில் கட்டண உயர்வு ஏதும் பரிசீலனையில் இல்லை...
ரெஸ்டோபாரில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கை சி பி ஐ க்கு மாற்ற வேண்டும் – நாராயணசாமி வலியுறுத்தல்
ரெஸ்டோபாரில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஆளுநரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டியளித்துள்ளாா்.புதுச்சேரியில் கல்வி துறை கேட்பாரற்று உள்ளது. கல்வித்துறை அமைச்சர் இதற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய...
இனி 5% மற்றும் 18% மட்டும் தான்…ஜிஎஸ்டியின் புதிய பரிமானம்
ஜிஎஸ்டி வரி விகிதங்களில் 12% மற்றும் 28% வரி விகிதங்களை நீக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், விரைவில் நாடு முழுவதும் பல பொருள்களின் விலை குறையவுள்ளது.இந்தியாவில் தற்போது 5%, 12%, 18%...
‘சிறப்பு விசாரணை குழு’அமைக்க வேண்டும்… உச்சநீதிமன்றத்தில் மனு
ராகுல் காந்தியின் “வாக்காளர் முறைகேடு” என்ற குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு நடத்த வேண்டும் என உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது!கர்நாடகா, மராட்டிய மாநில உள்ளிட்ட சட்டமன்றத் தேர்தல்களில் வாக்காளர் முறைகேடு நடைபெற்றதாக...
━ popular
தமிழ்நாடு
மக்களவை தொகுதிகள் 824 ஆக உயருமா? புதிய மறுநீரமைப்பு பரிந்துரையால் பரபரப்பு!
நாடு முழுவதும் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பது தொடர்பாக பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் புதிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இந்த பரிந்துரைகளின்படி, தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 824 ஆக உயரக்கூடும் என்று...
