இந்தியா

புதுச்சேரி காங்கிரஸில் கோஷ்டி மோதல் வெடிப்பு: மகளிர் காங்கிரஸ் தலைவியை மாற்றக்கோரி அகில இந்தியத் தலைமையிடம் புகார்!

சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பிறகு புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் உட்கட்சிப்...

கால் முறிவுக்கு இதய அறுவை சிகிச்சை: தனியார் மருத்துவமனை அலட்சியத்தால் பெண் பலி!

ஹரியானா மாநிலம் பானிபட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், கால் எலும்பு...

கர்நாடகாவில் 7,000 கல்லூரி மாணவர்களுக்கு ஹெச்.ஐ.வி தொற்று உறுதி – அரசும் சுகாதாரத் துறையும் தீவிர நடவடிக்கை!

கர்நாடக மாநிலத்தில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 7,000-க்கும் மேற்பட்ட கல்லூரி...

நீட் தேர்வு முறைகேடு & கல்விச் சீரழிவு: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி அனல் பறக்கும் பேச்சு!

நீட் தேர்வு முறைகேடு & கல்விச் சீரழிவு: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி...

இந்தியாவுக்கு தேவை தலைமை, மவுனம் அல்ல – நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

பிரதமர் நரேந்திர மோடி பதவி விலகக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூடியது.  மக்களவையில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல்...

ஈரான் போர் காரணமாக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்!! சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்…

சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன் காரணமாக வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.வளைகுடா போர் காரணமாக இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது....

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சமூக ஊடகங்களை பார்க்க தடை – சித்தராமையா அதிரடி

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சமூக ஊடகங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சமூக ஊடகங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக  கா்நாடக சட்டப் பேரவை பட்ஜெட் உரையில் முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். குழந்தைகளின்...

உடல் உறுப்புகள் தானம்; வயதைக் கடந்த மனிதநேயத்தை பிரதிபலிக்கிறது – டாக்டர் சோமசேகரா

உடல் உறுப்புகள் தானம்; வயதைக் கடந்த மனிதநேயம் என ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனை ஹெச்.ஆர்.மூத்த ஆலோசகர், குழந்தைகள் கல்லீரல் நோயியல் மற்றும் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை டாக்டர் சோமசேகரா தெரிவித்துள்ளார்.கேரளாவில் 10 மாதக் குழந்தையின் உடல் உறுப்புகள் தானம்...

முற்றும் ஈரான்- இஸ்ரேல் போர்…இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா?

ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கிடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்த சூழலில், உலகின் முக்கிய கடல் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்தியாவின் எரிபொருள் இறக்குமதியில் பாதிப்பு ஏற்படும் அபாயம் குறித்து கவலை எழுந்துள்ளது.வளைகுடா...

இந்தியாவின் கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளில் பங்களிக்க கர்நாடகா தயாராக உள்ளது – சித்தராமையா

ஒன்றிய–மாநில உறவுகள் குறித்த தேசிய அளவிலான உரையாடலை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு கர்நாடகாவின் முழு ஆதரவைத் தெரிவித்து அவருக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.அக்கடித்தில், கூட்டாட்சி என்பது வெறும் அரசியல் கோரிக்கை...

ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் போக்குவரத்து முடக்கம்…

இந்தியாவின் தேவையில் 83 சதவீத எரிவாயு ஹோர்மூஸ் நீரிணை வழியாகத்தான் வருகிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 30% ஹோர்மூஸ் நீரிணை வழியாக வருகிறது. ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் போக்குவரத்து முடங்கியுள்ளது.அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி தரும்...

அமெரிக்கா – ஈரான் போர் பதற்றம் – இந்தியப் பொருளாதாரத்துக்கு புதிய அதிர்ச்சி…

அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் இந்தியாவின் பொருளாதரததில் பிரதிபலிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.ஈரான்-அமெரிக்கா (மற்றும் இஸ்ரேல்) இடையேயான தற்போதைய போர் மற்றும் பதற்றங்கள் இந்தியாவின் எண்ணெய் விலை மீது கணிசமான தாக்கத்தை...

அமெரிக்காவுடன் பேச்சு இல்லை – ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை என ஈரான் மறுத்திருப்பதும், ராணுவ நடவடிக்கைகள் தொடர்வதும் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை மேலும் உயர்த்தியுள்ளது.போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த விதமான பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என அலி லாரி ஜானி...

ஈரான் – இஸ்ரேல் இடையே போர்ப் பதற்றம்….மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்….

இஸ்ரேல் தாக்குதலை அடுத்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஈரான் அரசு வலியுறுத்தியுள்ளது.ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல முக்கிய இடங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலால் தெஹ்ரான் முழுவதும் வெடிகுண்டு சத்தம் எதிரொலித்ததாக...

━ popular

சென்னையில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த மின்கட்டணம்: அதிருப்தியில் பொதுமக்கள்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்து வந்துள்ளதாகவும், இது குறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டால் முறையான பதில் இல்லை என்றும் பொதுமக்கள்...