இந்தியா
தொழிலாளர் நலன் குறித்த ஊடகங்களின் மௌனம்: போராட்டங்களுக்கு வழிவகுக்கும் சூழல்
News365 -
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, சந்தோஷ் என்ற தொழிற்சங்கவாதி அனுப்பிய தகவல்களின்...
தேசத்தை வலுவிழக்க செய்யும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது பாஜக – ரேவந்த்ரெட்டி
News365 -
மகளிர் இட ஒதுக்கீடு கொண்டு வருவது மோடியின் நோக்கமல்ல தொகுதி வரையறை...
ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது
News365 -
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "16" (Sixteen) என்ற...
டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் -அகிலேஷூக்கு பாஜக முன்னாள் எம்பி பதிலடி
News365 -
புதுடெல்லி: டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் என்று அகிலேஷூக்கு...
இந்த பூனைக்கு மணி கட்ட வேண்டும், இல்லையன்றால் மக்கள் வேலைகளை இழக்க நேரிடலாம் – AI குறித்து ஏஆர் ரஹ்மான் பேட்டி
செயற்கை நுண்ணறிவை (AI) தவறாகப் பயன்படுத்துவது 'பெரிய ஆபத்து" என்று இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் கூறியுள்ளார்.ரஹ்மான் பாடல் ரீமிக்ஸ் மற்றும் மறுகற்பனைகள் பற்றி விவாதித்த போது, The Week இதழுக்கு அளித்த பேட்டி அளித்துள்ளார். அதில் "இந்த பூனைக்கு மணி...
டிஜிட்டல் கைது : “நிதானமாக இருங்கள், அச்சப்படாதீர்கள்” – நரேந்திர மோடி அறிவுரை
டிஜிட்டல் கைது மூலம் மக்களை ஏமாற்றும் குற்றவாளிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களை எச்சரித்துள்ளார்.இது மிகவும் கவலை அளிக்கக்கூடியது என்று விவரித்த பிரதமர் இந்த பிரச்சினையை கையாளும் போது, காத்திருந்து, சிந்தித்து, நடவடிக்கை எடுக்கும் அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும்...
வளர்ப்பு நாய் பராமரிப்பு- தொழிலாளர்களுக்கு சொத்துக்களை எழுதி வைத்த டாடா..!
இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவராக இருந்த ரத்தன் டாடா, 2 வாரங்களுக்கு முன் வயது மூப்பால் ஏற்பட்ட பிரச்சினைகளால் உயிரிழந்தார். ரத்தன் டாடா காலமாகி 2 வாரங்கள் ஆன நிலையில் இப்போது அவர் எழுதிய உயில் வெளியாகி உள்ளது.இந்த உயிலில்...
தனது வளர்ப்பு நாய்… உதவியாளர் … சமையல்காரர் என தனது சொத்தில் உயில் எழுதி வைத்த ரத்தன் டாடா
தொழிலதிபர் ரத்தன் டாடா கடந்த அக்டோபர் 9 தேதி அன்று வயது மூப்பு காரணமாக காலமானார். ரத்தன் டாடாவிற்கு தனிப்பட்ட முறையில் கோடிக்கணக்கில் சொத்து உள்ளது. அவருக்கு வளர்ப்பு நாய்கள்தான் உயிராகும் எனவும் எப்போதும் வளர்ப்பு நாய்களுடன் இருப்பார் என...
திருச்சூரில் தங்க நகை வியாபாரம் நிறுவனங்களில் ஜி.எஸ்.டி சோதனை – 104 கிலோ தங்கம் பறிமுதல்
ஜி.எஸ்.டி அதிகாரிகள் சோதனையில் 104 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள தங்க நகை உற்பத்தி பிரிவுகள், மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் குடியிருப்புகளில் மாநில சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரிகள் நடத்திய...
திருப்பதியில் வெடிகுண்டு மிரட்டல்: போதைப்பொருள் கடத்தல் ஜாபர் சாதிக் கைதுக்கு பதிலடி..?
ஆந்திராவின் திருப்பதியில் உள்ள மூன்று ஹோட்டல்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.மின்னஞ்சலின் தலைப்பில் 'TN CM ஈடுபாடு' என கூறப்பட்டுள்ளது. போதைப்பொருள் மன்னன் ஜாபர் சாதிக்கை கைது செய்ததற்கு பதில் வெடிகுண்டு என்று மிரட்டல் மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது.இன்று காலை...
ஜியோ ஹாட்ஸ்டார் டொமைனை வாங்கிய டெக் வல்லுநர் – ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்க முடிவு
டெல்லியை சேர்ந்த ஆப் டெவலப்பர் ஒருவர் ‘ஜியோ ஹாட்ஸ்டாரின்’ டொமைனை வாங்கி இருக்கிறார். அதனை நல்ல விலைக்கு ரிலையன்ஸ் நிறுவனத்திடம் விற்பனை செய்ய அவர் முடிவு செய்துள்ளார்.ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீமிங் தளங்கள் இணைவது இந்திய அளவில்...
பெங்களூரு கட்டடம் இடிந்த சம்பவம் – 2 தமிழர்கள் உயிரிழைப்பு
பெங்களூருவில் கட்டப்பட்டு வரும் கட்டிடம் இடிந்து விழுந்ததில்
இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கட்டடம் இடிந்து விழுந்து உயிரிழந்த 8 பேரில் 2 பேர் தமிழர்கள் என தெரிய வந்துள்ளது.பெங்களூரு கட்டட விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மணிகண்டன்,...
பெங்களூரு அடுக்குமாடி கட்டட விபத்து – ஸ்கேனர் வரவழைப்பு
பெங்களூருவில் கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 5 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் விபத்தில் இடிபாடுகளில் யாராவது சிக்கியுள்ளார்களா என்பதை அறிய ஸ்கேனர் இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு...
பல திருமணங்களை பதிவு செய்ய இஸ்லாமிய ஆண்களுக்கு உரிமை உண்டு: மும்பை உயர் நீதிமன்றம்
முஸ்லிம் இளைஞர் ஒருவர் அல்ஜீரிய பெண்ணை 3வது திருமணம் செய்த சான்றிதழை தானே குடிமை அமைப்பு நிராகரித்துள்ளது.இது தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை ஐகோர்ட், முஸ்லிம் ஆண்களுக்கு ”ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை செய்வதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு" என்பதை மீண்டும்...
━ popular
தேர்தல் 2026
அதிமுக – பாஜக-வின் உண்மையான முகத்தை மறைகும் ‘முகமூடி’ – ராகுல் காந்தி தாக்கு…
அதிமுக என்பது பாஜகவின் உண்மையான முகத்தை மூடி மறைக்கும் முகமூடி என பொன்னேரி பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளாா். கிரிஷ் சோடங்கர் அவர்களே, செல்வப்பெருந்தகை அவர்களே, டி.கே. சிவக்குமார்...
