இந்தியா
சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் விவாதம்: மாதவிடாய் வலிக்கு விடுப்பு கேட்ட Gen Z ஊழியர் – குருகிராம் சிஇஓ-வின் கருத்தால் வெடித்த சர்ச்சை!
கடும் மாதவிடாய் வலி காரணமாக விடுப்பு கோரிய Gen Z (ஜென்...
மருத்துவ உலகில் சாதனை: டெல்லி மருத்துவமனையில் 275 கிலோ எடைக் கொண்ட 16 வயது சிறுவனுக்கு வெற்றிகரமான எடை குறைப்பு அறுவை சிகிச்சை!
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 275 கிலோ எடை கொண்ட 16 வயது...
இந்தூர் நகரில் அதிர்ச்சி: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட ரூ. 40 கோடி சாலை திடீர் சரிவு!
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல...
‘பள்ளியைச் சரி செய்யுங்கள்’: அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களுக்கு அபிஜித் திப்கே சவால்!
மகாராஷ்டிர மாநிலம், ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் இருந்து...
ஜே.டி.யூ சட்டமன்ற தலைவராக முதலமைச்சர் நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்வு!
பீகார் மாநிலத்திற்கு சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற முடிந்த நிலையில் ஐக்கிய ஜனதா தளத்தின் சட்டமன்ற கட்சி தலைவராக நிதீஷ்குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்த நிலையில், அரசு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 243 தொகுதிகள்...
எஸ்.ஐ.ஆர் பணிகளை நிறுத்தக்கோரிய மனு…. அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு…
கேரளாவில் மேற்கொள்ளப்படும் எஸ்.ஐ.ஆர் பணிகளை உடனடியாக நிறுத்தக்கோரிய மனுவை அவசர வழக்காக வரும் வெள்ளிக்கிழமை விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள்...
இந்திய யாத்ரீகர்கள் 42 பேர் சாலை விபத்தில் பலி!!
சவுதி அரேபியாவில் நடந்த சாலை விபத்தில் 42 இந்தியர்கள் பலியானாா்கள். அதில் ஐதராபாத்தை சேர்ந்தவர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்திய யாத்ரீகர்கள் சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் தொழுகையை முடித்துவிட்டு பேருந்தில் மதீனாவுக்குப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் பத்ருக்கும், மதீனாவிற்கும்...
மூளையை தின்னும் அமீபா!! சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை…
கேரளாவில் மூளையை தின்னும் அமீபா நோய் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் அச்சப்பட வேண்டாம் என தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.சபரிமலைக்கு சென்று திரும்பும் பக்தர்கள் மூன்று நாட்களுக்குப் பிறகு காய்ச்சல், தலைசுற்றல்,...
ஜம்மு காஷ்மீர் விபத்து தற்செயலானது…போலீஸ் விளக்கம்…
ஜம்மு காஷ்மீரில் நடந்தது தற்செயலான வெடி விபத்துதான் என்று அம்மாநில டி.ஜி.பி நலின் பிரபாத் தெரிவித்துள்ளாா்.செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த கார் குண்டு...
பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது என்.டி.ஏ கூட்டணி! தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது பாஜக!
பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று ஆளும் என்.டி.ஏ கூட்டணி, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் கடந்த நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்த...
பீகார் சட்டமன்ற தேர்தல் : தேஜஸ்வி யாதவ் பின்னடைவு! து. முதல்வர் சாம்ராட் சர்மா உள்ளிட்ட பாஜகவினர் முன்னிலை!
பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஆர்.ஜே.டி முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் பின்னடைவை சந்தித்துள்ளார். அதேவேளையில் பாஜக துணை முதலமைச்சர் சாம்ராட் சர்மா உள்ளிட்டோர் முன்னிலை வகித்து வருகின்றனர்.பீகார் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்புடன் நடைபெற்ற வருகிறது. காலை 11...
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. நாளை பள்ளிகளுக்கு விடுமுறை…
ஆசிரியர்கள் தகுதி தேர்வு காரணமாக ( TET ) நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.புதுச்சேரியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் பாடம் நடத்தக்கூடிய இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) நாளை நடைபெற உள்ளது. இதன்...
பீகார் சட்டமன்றத் தேர்தல்: என்.டி.ஏ கூட்டணி முன்னிலை!
பீகார் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு கடந்த நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது....
குழந்தைகள் தின ஸ்பெஷல்: மாற்றுத்திறனாளிகளுக்கு ரயிலில் இலவசப் பயணம்!!
குழந்தைகள் தின விழாவையொட்டி டார்ஜிலிங் மலை ரயிலில் மாற்றுத்திறனாளி சிறார்களுக்கு இலவசப் பயணம் மேற்கொள்கின்றனர்.இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, டார்ஜிலிங் இமாலயன் ரயில்வே (DHR), ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்காகப் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.இதன்...
━ popular
அரசியல்
மாணவர்களின் போராட்டங்களைத் தடுக்க தந்திரம்? – தவெக அரசை சாடிய அன்புமணி!
N K Moorthi - 0
கல்வி, சமூகநீதி சார்ந்த போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க தமிழக அரசு கல்லூரிகளுக்கு ஆணையிட்டுள்ள நிலையில், ‘ஜனநாயக உரிமைகளை நசுக்க அரசு முயலக் கூடாது’ என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார்....
