இந்தியா

தொழிலாளர் நலன் குறித்த ஊடகங்களின் மௌனம்: போராட்டங்களுக்கு வழிவகுக்கும் சூழல்

​சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, சந்தோஷ் என்ற தொழிற்சங்கவாதி அனுப்பிய தகவல்களின்...

தேசத்தை வலுவிழக்க செய்யும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது பாஜக – ரேவந்த்ரெட்டி

மகளிர் இட ஒதுக்கீடு கொண்டு வருவது மோடியின் நோக்கமல்ல தொகுதி வரையறை...

ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "16" (Sixteen) என்ற...

டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் -அகிலேஷூக்கு பாஜக முன்னாள் எம்பி பதிலடி

புதுடெல்லி: டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் என்று அகிலேஷூக்கு...

இறந்துபோன பாம்புக்கு மூச்சுக்காற்று கொடுத்து (CPR) காப்பாற்றிய இளைஞர்

குஜராத்தில் இறந்துபோன பாம்புக்கு மூச்சுக்காற்று கொடுத்து காப்பாற்றிய இளைஞர், வீடியோ வைரலாகியுள்ளது.குஜராத்தில் இறந்துபோன பாம்புக்கு யாஷ் தத்வி என்ற இளைஞர் தனது மூச்சுக்காற்றை கொடுத்து காப்பாற்றிய வீடியோ வைரலாகியுள்ளது.விருந்தாவன் சார் ரஸ்தாவுக்கு (Vrindavan Char Rasta) அருகில் இந்தச் சம்பவம்...

புதிய நீதி தேவதை சிலை – ஏன் இந்த மாற்றம் ?

கண்கள் கட்டப்படாத, கையில் புத்தகம் என புதிய நீதி தேவதை சிலை  உச்சநீதிமன்றத்தில் திறக்கப்பட்டுள்ளது.இந்திய நீதி தேவதையின் சிலை, கையில் வாளோடும், கண்கள் கட்டப்பட்ட நிலையிலும் இருக்கும். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம், பணம், அதிகாரம் ஆகியவற்றை சட்டம் பார்க்காது...

60 நாளுக்கு முன்பே ரயில் முன்பதிவு செய்ய முடியும்

60 நாளுக்கு முன்பே ரயில் முன்பதிவு  செய்வதற்கான காலம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 120 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்வதற்கு அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது 60 நாட்கள் முன்பாக மட்டுமே முன்பதிவு செய்யக்கூடிய வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்த நடைமுறை வரும் நவம்பர்...

மரத்தில் மோதி அடுத்தடுத்து பல்டி அடித்த கார்.. 7 பேர் பலி.. தெலங்கானாவில் சோகம்..

தெலுங்கானா மாநிலத்தில் கார் விபத்துக்குள்ளாகி மூன்று சிறுவர்கள் உட்பட ஏழு பேர் உயிரிழப்புதெலங்கானா மாநிலம்  இரத்தினபுரி தாண்டா, பாமு பண்டா தாண்டா மற்றும் தல்லபள்ளி தாண்டா ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 8 பேர் காரில்  சென்றுள்ளனர். இவர்களில் 4 பேர்...

சீன லைட்டர் உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு தடை

சீன லைட்டர் உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களால் தமிழகத்தின் சிவகாசி மற்றும் கோவில்பட்டி பகுதிகளில் தீப்பெட்டி உற்பத்தியில் ஈடுபட்டும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் தங்களது...

கவரப்பேட்டை ரயில் வழித்தடத்தில் ரயில்கள் இயக்கம்; மக்கள் தாராளமாக பயணம் செய்யலாம்

கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் சென்னை நோக்கி மின்சார ரயில் இயக்கம். மறு மார்க்கத்தில் விபத்தில் சிக்கிய இஞ்சினை மீட்கும் பணி தீவிரம். விட்டு விட்டு மிதமான மழை பெய்வதால் சீரமைப்பு பணிகளில் சற்று தொய்வு.கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம்...

கவரப்பேட்டை ரயில் விபத்து; திட்டமிட்ட சதியா? சிக்னல் மாறியது எப்படி?

கவரைப்பேட்டையில் நடந்த ரயில் விபத்து மர்ம நபர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி செயலாக இருக்கலாம் என்று போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் சந்தேகம் எழுந்துள்ளது.வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ்...

நடிகர் சிரஞ்சீவி ₹ 1 கோடி வெள்ளம் நிவாரணம் நிதி வழங்கினார்.

ஆந்திரா முதல்வர் சந்திரபாபுவை சந்தித்து நடிகர் சிரஞ்சீவி  ₹ 1 கோடி ரூபாய் வெள்ளநீவாரண நிதி வழங்கினார்.ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு ஐதராபாத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் பிரபல திரைப்பட நடிகர் சிரஞ்சீவி சந்தித்தார். அப்போது ஆந்திர மாநிலத்தில் வெள்ளத்தால்...

கவரப்பேட்டை ரயில் விபத்து; 13 பிரிவு ஊழியர்களுக்கு சம்மன்

கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து 13 பிரிவு ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.கவரப்பேட்டை ஸ்டேஷன் மாஸ்டர் முனி பிரசாத் பாபு, லோகோ பைலட் சுப்பிரமணியன், உதவி லோகோ பைலட், மோட்டர் மேன், கவரப்பேட்டை கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரி (Section control),...

இளைஞர் குடலில் உயிருடன் இருந்த கரப்பான் பூச்சி – வயிற்றுக்குள் எப்படி சென்றது?

புது தில்லி வசந்த் குஞ்சில்  தனியார் மருத்துவமனையில் 23 வயது இளைஞரின் சிறுகுடலில் இருந்து 3 செ.மீ அளவுள்ள கரப்பான் பூச்சியை வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வசந்த் குஞ்சில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் மேம்பட்ட எண்டோஸ்கோபி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி...

━ popular

​அதிமுக – பாஜக-வின் உண்மையான முகத்தை மறைகும் ‘முகமூடி’  –  ராகுல் காந்தி தாக்கு…

அதிமுக என்பது பாஜகவின் உண்மையான முகத்தை மூடி மறைக்கும் முகமூடி என பொன்னேரி பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளாா்.  ​கிரிஷ் சோடங்கர் அவர்களே, செல்வப்பெருந்தகை அவர்களே, டி.கே. சிவக்குமார்...