இந்தியா

தொழிலாளர் நலன் குறித்த ஊடகங்களின் மௌனம்: போராட்டங்களுக்கு வழிவகுக்கும் சூழல்

​சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, சந்தோஷ் என்ற தொழிற்சங்கவாதி அனுப்பிய தகவல்களின்...

தேசத்தை வலுவிழக்க செய்யும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது பாஜக – ரேவந்த்ரெட்டி

மகளிர் இட ஒதுக்கீடு கொண்டு வருவது மோடியின் நோக்கமல்ல தொகுதி வரையறை...

ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "16" (Sixteen) என்ற...

டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் -அகிலேஷூக்கு பாஜக முன்னாள் எம்பி பதிலடி

புதுடெல்லி: டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் என்று அகிலேஷூக்கு...

விபத்தின் போது நடைபெறுவது ஆய்வுகள் மட்டுமே – வெங்கடேசன் எம்.பி

ஒவ்வொரு ரயில் விபத்தின் போதும் வெறும் ஆய்வுகள் மட்டுமே நடைபெறுகிறது. தீர்வுகளை நோக்கி ரயில்வே துறை எப்போது செல்லப்போகிறது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டையில் நேற்று இரவு ரயில் விபத்து நிகழ்ந்தது. அந்த...

கேரள லாட்டரியில் மெக்கானிக்கிற்கு அடித்த ரூ.25 கோடி ஜாக்பாட் – தமிழகத்தை சேர்ந்த முகவருக்கு ரூ. 2.25 கோடி பரிசு

கேரள லாட்டரியில் மெக்கானிக்கிற்கு அடித்த ரூ.25 கோடி ஜாக்பாட் - தமிழகத்தை சேர்ந்த முகவருக்கு ரூ. 2.25 கோடி பரிசுகேரள லாட்டரித்துறை சார்பில் நேற்று ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு மாதங்களாக...

கவரப்பேட்டை ரயில் விபத்து; ஓட்டுநர்களிடம் விசாரணை – ஏதாவது சதித்திட்டம் உள்ளதா?

பாக்மதி எக்ஸ்பிரஸ் லோகோ பைலட் சுப்பிரமணி, உதவி லோகோ பைலட் ராம் அவதார் மீனா ஆகியோரிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் நேற்று இரவு பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மீது மோதி விபத்து...

கவரைப்பேட்டை ரயில் விபத்து- மத்திய அரசுக்கு, ராகுல்காந்தி கண்டனம்

கவரைப்பேட்டை ரயில் விபத்து சம்பவத்திற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.திருவள்ளுர் மாவட்டம் கவரைப்பேட்டையில் நேற்றிரவு மைசூரில் இருந்து பீகாருக்கு சென்ற பாகமதி விரைவு ரயில், லூப் லைனில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த...

ஒன்றிய அரசு பாடம் கற்கவில்லை – ராகுல் காந்தி

கவரைப்பேட்டையில்  நடந்த ரயில் விபத்துகளுக்கு ரயில்வே அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். நாடு முழுவதும் ஏராளமான ரயில் விபத்துகள் நடந்து பல உயிர்கள் பறிபோனபோதும் ஒன்றிய அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. ஒன்றிய அரசு...

சென்னை அருகே ரயில் விபத்து; உயிர் சேதம் எதுவும் இல்லை

சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையத்தையொட்டிய பகுதியில் மைசூரு தர்பாங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 ஏசி பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தது. இந்த நிலையில் மேலும் பல பெட்டிகள்...

பயிற்சியின்போது குண்டுவெடித்து 2 அக்னி வீரர்கள் உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் பீரங்கி மையத்தில் பயிற்சியின்போது எதிர்பாராத விதமாக எதிர்பாராத விதமாக குண்டு வெடித்ததில் 2 அக்னி வீரர்கள் உயிரிழந்தனர்.ஐதராபாத்தை அக்னிவீரர்கள் குழுவினர் பீரங்கி குண்டுகளை வெடிக்கச் செய்யும் பயிற்சிக்காக மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள தியோலாலி...

டாடா அறக்கட்டளை புதிய தலைவராக நோயல் டாடா நியமனம்

டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார்.டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா(86) உடல் நலகுறைவு காரணமாக கடந்த புதன்கிழமை நள்ளிரவு மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனை அடுத்து, நேற்று அவரது உடல் முழு அரசு...

வங்கதேச காளி கோவிலுக்கு பிரதமர் மோடி வழங்கிய கிரீடம் திருட்டு… இந்திய தூதரகம் கடும் கண்டனம்

வங்கதேசத்தில் உள்ள காளி கோவிலுக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கிய கிரீடத்தினை மர்மநபர்கள் திருடிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.வங்கதேசத்தின் சத்கிரா சியாம்நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஜெசோரேஷ்வரி காளி கோவில் அமைந்துள்ளது. இந்து மத புராணங்களின்படி, இந்தியா மற்றும் அண்டை...

4 முறை காதலில் விழுந்த ரத்தன் டாடா – சோதனையான வாழ்க்கையை சாதனையாக மாற்றியவர்

சோதனையை சாதனையாக மாற்றிய ரத்தன் டாடா ! ரத்தன் டாடா, புகழ்பெற்ற தொழில் அதிபர் மற்றும் சிறந்த சாதனையாளர். ஆனால் அவரது இளமை கால வாழ்க்கை எப்போதும் சோகமாகவே இருந்தது. ரத்தன் டாடா 4 முறை காதலில் விழுந்ததாக கூறப்படுகிறது. இருந்தும்...

━ popular

​அதிமுக – பாஜக-வின் உண்மையான முகத்தை மறைகும் ‘முகமூடி’  –  ராகுல் காந்தி தாக்கு…

அதிமுக என்பது பாஜகவின் உண்மையான முகத்தை மூடி மறைக்கும் முகமூடி என பொன்னேரி பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளாா்.  ​கிரிஷ் சோடங்கர் அவர்களே, செல்வப்பெருந்தகை அவர்களே, டி.கே. சிவக்குமார்...