லைஃப்ஸ்டைல்

யுபிஐ (UPI) கட்டண விதிமுறைகளில் மாற்றம்?: சாதாரண மக்களுக்கு இலவசம்… பெரிய வணிகர்களுக்கு மட்டும் புதிய நிபந்தனை!

இந்தியாவில் அன்றாட நிதிப் பரிவர்த்தனைகளில் பிரதான அங்கமாக மாறியுள்ள யுபிஐ (UPI)...

கஷ்டப்பட்டுச் சேர்த்த பணம் குடும்பத்துக்குச் சேருமா?: Nominee, Will மட்டும் போதாது… ‘Financial Inventory’ ஏன் அவசியம்?

குடும்பத் தலைவர்கள் மற்றும் சம்பாதிக்கும் நபர்கள் தங்களது வங்கிக் கணக்குகள் மற்றும்...

இனி குழி விழுந்த சாலைகளுக்குக் கவலையில்லை… புகார்களை எளிதாக தெரிவிக்க ‘நம்ம சாலை’ செயலி அறிமுகம்!

தமிழ்நாட்டில் சேதமடைந்து காணப்படும் சாலைகளைச் சீரமைத்து மேம்படுத்தும் வகையில், பொதுமக்கள் நேரடியாக...

“நாங்க தான் கெத்து!” – ஜூலை மாத விற்பனையில் சாதனை படைத்த டாடா… ‘பஞ்ச்’ காரின் சீக்ரெட் என்ன?

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம்,...

மூட்டு வலியை ஓட ஓட விரட்டும் முடக்கத்தான்!

தமிழ் மரபு மருத்துவத்தில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்ட வரும் மூலிகை தான் முடக்கத்தான். முட்டி முடக்கி விட்டதால் தான் இதற்கு முடக்கத்தான் என்று பெயர் வந்தது. முடக்கத்தான் என்பது வாதம் போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும். குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய்...

குழந்தைகள் விரும்பும் ஹார்லிக்ஸ்….. வீட்டிலேயே ஈஸியாக செய்வது எப்படி?

குழந்தைகள் பெரும்பாலும் ஹார்லிக்ஸ் போன்ற ஹாட் ட்ரிங் வகைகளை விரும்புவார்கள். எனவே கடைகளில் கிடைக்கும் ஹார்லிக்ஸ் வகைகளை வாங்கி பாலில் கலந்து கொடுப்பது வழக்கம். ஆனால் அது போன்ற பொருட்கள் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க, சில கெமிக்கல்கள்...

தைராய்டு பிரச்சனைக்கு தீர்வு தரும் கடல்பாசி?

தைராய்டு என்பது தைராய்டு ஹார்மோன் குறைவாக உற்பத்தியாகும் நிலை (ஹைபோ தைராய்டிசம்) அல்லது அதிகமாக உற்பத்தியாகும் நிலை (ஹைப்பர் தைராய்டிசம்) என இரு வகைப்படும். இந்த தைராய்டு பிரச்சனைக்கு கடல்பாசியை மிதமான அளவில் எடுத்துக் கொண்டால் நல்ல பயன் கிடைக்கும்.பொதுவாக...

மரணத்தை ஏற்படுத்தும் குறட்டை …. தடுக்கும் வழிகள் என்னென்ன?

பெரும்பாலும் குறட்டை என்பது ஒரு பெரிய பிரச்சனையாக கருதப்படுவதில்லை. ஆனால் அது சில சமயங்களில் மரணத்தையும் வழிவகுக்கக்கூடிய ஆபத்தான அறிகுறி என சொல்லப்படுகிறது. அதாவது மூக்கு, தொண்டை வழியாக காற்று செல்லும்போது ஏற்படும் சத்தம், அதிகபட்சமாக தூக்கத்தின் தரத்தை மட்டுமே...

கிட்சன் டிப்ஸ்

சப்பாத்தி மிருதுவாக இருப்பதற்கு கோதுமை மாவுடன் ஒரு வாழைப்பழம் மற்றும் ஒரு  கரண்டி தயிர் ,  சிறிது கொதிநீர் விட்டு பிசைந்து சுட்டால், சப்பாத்தி  மிருவாக இருப்பதுடன் சிறிது இனிப்பாகவும் இருக்கும். முற்றிய கோவைக்காயில் பொரியல் செய்யும் பொழுது,...

இதை மட்டும் செய்தால் போதும் புகையில்லா வாழ்க்கை உங்கள் வசம்!

புகைப்பிடித்தல் என்பது புற்றுநோயை உண்டாக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனாலும் அது தெரிந்தே பலரும் இந்த பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள். புகைப்பிடித்தல் என்பது வாழ்நாளுக்கு பெரும் அபாயத்தை ஏற்படுத்தும். அதாவது நம் ஆயுட்காலத்தில் 10 ஆண்டுகளை குறைத்து விடும் என்று...

தினமும் 2 முட்டை…. உடலுக்கு கிடைக்கும் ஏராளமான நன்மைகள்!

தினமும் 2 முட்டை சாப்பிடுவதனால் ஏராளமான நன்மைகள் கிடைப்பதாக சொல்லப்படுகிறது.முட்டை என்பது முழுமையான சத்துள்ள உணவுப் பொருளாகும். அதன்படி முட்டையில் 13 வகையான வைட்டமின்களும், ஒமேகா 3 மற்றும் தாதுக்களும் அடங்கியுள்ளது. எனவே தினமும் காலையில் இரண்டு முட்டை சாப்பிடுவதனால்...

வெயிலுக்கே சவால் விடுங்கள்…. பளபளப்பான முகத்துக்கு சில மாயாஜால குறிப்புகள்!

முகத்தை பளபளப்பாக மாற்றும் சில குறிப்புகள்!கோடை காலம் தொடங்கி விட்டதால் வெளியில் செல்வது மிகவும் கஷ்டமான விஷயம். ஏனென்றால் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை சூரியனிலிருந்து வெளிப்படும் UV கதிர்கள் நம் சருமத்தை கருணை...

மன அழுத்தத்தால் உடல் எடை அதிகரிக்குமா?

மன அழுத்தத்தினால் உடல் எடை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மன அழுத்தம் என்பது உடலில் கார்டிசோல் ஹார்மோன்களை ஊக்குவிக்கிறது. இது அதிக பசியை ஏற்படுத்துவதோடு தூக்கமின்மை பிரச்சனையையும் உண்டாக்குகிறது. அத்துடன் வளர்ச்சியை மாற்றத்தையும் பாதிக்கிறது. இதனால் தேவையில்லாத கொழுப்பு அதிகமாகி...

மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் முந்திரி!

பொதுவாக நட்ஸ் வகைகள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறது. அந்த வகையில் முந்திரி என்பது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. எனவே குழந்தைகள் அடிக்கடி இந்த முந்திரிகளை சாப்பிடுவதனால் ஞாபக சக்தி அதிகரிக்கும். இது உடலின் ஆற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது....

━ popular

நக்கீரன் கோபால் முதல் பி.ஆர். சுந்தர் வரை: தொடரும் வழக்குகள்… வழக்கறிஞர் அலிம் புகாரி பேட்டி!

தமிழக அரசியலில் ஆளும் தரப்பின் கொள்கைகளையும், ஆட்சியின் போக்கையும் விமர்சிப்பவர்கள் மீது தொடர்ச்சியாகப் பாய்ச்சப்படும் அவதூறு வழக்குகளும், காவல்துறை அடக்குமுறைகளும் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. நக்கீரன் கோபால், பி.ஆர். சுந்தர்...