லைஃப்ஸ்டைல்
யுபிஐ (UPI) கட்டண விதிமுறைகளில் மாற்றம்?: சாதாரண மக்களுக்கு இலவசம்… பெரிய வணிகர்களுக்கு மட்டும் புதிய நிபந்தனை!
இந்தியாவில் அன்றாட நிதிப் பரிவர்த்தனைகளில் பிரதான அங்கமாக மாறியுள்ள யுபிஐ (UPI)...
கஷ்டப்பட்டுச் சேர்த்த பணம் குடும்பத்துக்குச் சேருமா?: Nominee, Will மட்டும் போதாது… ‘Financial Inventory’ ஏன் அவசியம்?
குடும்பத் தலைவர்கள் மற்றும் சம்பாதிக்கும் நபர்கள் தங்களது வங்கிக் கணக்குகள் மற்றும்...
இனி குழி விழுந்த சாலைகளுக்குக் கவலையில்லை… புகார்களை எளிதாக தெரிவிக்க ‘நம்ம சாலை’ செயலி அறிமுகம்!
தமிழ்நாட்டில் சேதமடைந்து காணப்படும் சாலைகளைச் சீரமைத்து மேம்படுத்தும் வகையில், பொதுமக்கள் நேரடியாக...
“நாங்க தான் கெத்து!” – ஜூலை மாத விற்பனையில் சாதனை படைத்த டாடா… ‘பஞ்ச்’ காரின் சீக்ரெட் என்ன?
News365 -
இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம்,...
உடல் எடையை குறைக்க உதவும் தேங்காய் தண்ணீர்!
தேங்காய் தண்ணீர் உடல் எடையை குறைக்க உதவுவதாக சொல்லப்படுகிறது.இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்ட தேங்காய் தண்ணீரில் பொதுவாக பல முக்கியமான ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. அந்த வகையில் தேங்காய் தண்ணீரானது உடல் வெப்பத்தை தணிக்கும். மேலும் இது நீரிழப்பை கட்டுப்படுத்துவதோடு...
ஸ்வீட் கார்னில் மறைந்திருக்கும் அதிசய குணங்கள்!
ஸ்வீட் கார்னில் மறைந்திருக்கும் அதிசய குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.ஸ்வீட் கார்ன் என்பது ஆரோக்கியமான சிற்றுண்டியாக விளங்குகிறது. ஸ்வீட் கார்னில் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், போலிக் ஆசிட், வைட்டமின் சி போன்றவை காணப்படுகின்றன. மேலும் மெக்னீசியம், பாஸ்பரஸ்,...
ஆண்களே இது உங்களுக்காக…. குப்புற படுப்பதனால் ஏற்படும் விளைவுகள்!
பொதுவாக அனைவருக்கும் 7 முதல் 8 மணி நேரம் உறக்கம் என்பது அவசியம். தூங்கும் போது தான் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். உடலில் உள்ள உறுப்புகளுக்கும் ஓய்வு கிடைக்கும். எனவே இடது புறம் திரும்பி படுக்க வேண்டும் என...
வெறும் வயிற்றில் இதை மட்டும் குடிக்கவே குடிக்காதீங்க!
வெறும் வயிற்றில் இளநீர் குடிக்க கூடாது என எச்சரிக்கை வழங்கப்படுகிறது.இளநீர் என்பது உடலின் நீரிழப்பை ஈடு செய்யக்கூடிய ஒரு இயற்கை பானம் என்பதை அனைவரும் அறிந்ததே. அதாவது இளநீரானது தாய்ப்பாலுக்கு ஈடானது. இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்...
பெண்களே இது உங்களுக்காக…. ஹார்மோன் சமநிலையை பராமரிக்க இந்த ஒன்னு போதும்!
ஹார்மோன் சமநிலையை பராமரிக்கும் வழி.இன்றுள்ள காலகட்டத்தில் உணவு பழக்க வழக்கங்களின் மாறுபாட்டால் பெண் பிள்ளைகளுக்கு ஹார்மோன் சமநிலையின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் மாதவிடாய் கோளாறு மட்டுமல்லாமல் முடி உதிர்தல், உடல் சோர்வு, தூக்கமின்மை, மன அழுத்தம், குழந்தை பெறுவதில்...
ஒரே மாதத்தில் 10 கிலோ எடையை குறைப்பது சாத்தியமா?
உடல் எடை என்பது ஒவ்வொரு மனிதரின் ஆரோக்கியத்தையும், வாழ்வியலையும் தீர்மானிக்கும் முக்கிய கூறுகளில் ஒன்று. உடல் எடையை பராமரிப்பதன் மூலம் பல வகையான நோய்கள் ஏற்படுவதை தடுக்கலாம். அதற்கு தினமும் உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்தல் அவசியம். ஆனால் இன்றுள்ள பலருக்கும்...
தலைமுடி உதிர்வு முதல் ஒழுங்கற்ற மாதவிடாய்…. அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!
தலைமுடி உதிர்வு முதல் ஒழுங்கற்ற மாதவிடாய் ஆகிய அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்த வழி ஒன்றை பார்க்கலாம்.முதலில் ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையை எடுத்துக் கொள்ள வேண்டும். அதேசமயம் அரைக்கப் அளவு தேங்காய் எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டையும் சேர்த்து மிக்ஸி ஜாரில்...
முடி வளர்ச்சிக்கு இந்த ஒரு தைலம் போதும்…. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!
இன்றைய காலகட்டத்தில் ஆண் - பெண் இருபாலருக்கும் பொதுவான பிரச்சனையாக இருப்பது முடி உதிர்தல். அதாவது உணவு பழக்கவழக்கங்களின் மாறுபாட்டாலும், ஊட்டச்சத்து குறைபாட்டாலும் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே கறிவேப்பிலை, புரதச்சத்து நிறைந்த உணவுகள், நட்ஸ் வகைகள் போன்றவற்றை...
காலையில் வெந்நீர் குடிக்க தொடங்குங்க…. நோய்களுக்கு குட் பை சொல்லுங்க!
காலையில் வெந்நீர் குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள்:காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதனால் வயிறு சுத்தமாகும். அதாவது குடலில் இருந்து கழிவுகள் வெளியேறும். மேலும் மலச்சிக்கல் பிரச்சனையும் தீரும். நீண்ட நாட்களாக மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் காலையில் எழுந்தவுடன் வெந்நீர்...
பெண் பிள்ளைகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய/ தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்!
பொதுவாகவே பெண் பிள்ளைகள் சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. இது அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் பலவகையான நோய்வாய்ப்பிலிருந்து தப்பிக்க உதவியாக இருக்கும். அந்த வகையில் பெண் பிள்ளைகள் முட்டை, பருப்பு வகைகள், மீன், முருங்கை போன்ற...
━ popular
செய்திகள்
நக்கீரன் கோபால் முதல் பி.ஆர். சுந்தர் வரை: தொடரும் வழக்குகள்… வழக்கறிஞர் அலிம் புகாரி பேட்டி!
தமிழக அரசியலில் ஆளும் தரப்பின் கொள்கைகளையும், ஆட்சியின் போக்கையும் விமர்சிப்பவர்கள் மீது தொடர்ச்சியாகப் பாய்ச்சப்படும் அவதூறு வழக்குகளும், காவல்துறை அடக்குமுறைகளும் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. நக்கீரன் கோபால், பி.ஆர். சுந்தர்...
