லைஃப்ஸ்டைல்
யுபிஐ (UPI) கட்டண விதிமுறைகளில் மாற்றம்?: சாதாரண மக்களுக்கு இலவசம்… பெரிய வணிகர்களுக்கு மட்டும் புதிய நிபந்தனை!
இந்தியாவில் அன்றாட நிதிப் பரிவர்த்தனைகளில் பிரதான அங்கமாக மாறியுள்ள யுபிஐ (UPI)...
கஷ்டப்பட்டுச் சேர்த்த பணம் குடும்பத்துக்குச் சேருமா?: Nominee, Will மட்டும் போதாது… ‘Financial Inventory’ ஏன் அவசியம்?
குடும்பத் தலைவர்கள் மற்றும் சம்பாதிக்கும் நபர்கள் தங்களது வங்கிக் கணக்குகள் மற்றும்...
இனி குழி விழுந்த சாலைகளுக்குக் கவலையில்லை… புகார்களை எளிதாக தெரிவிக்க ‘நம்ம சாலை’ செயலி அறிமுகம்!
தமிழ்நாட்டில் சேதமடைந்து காணப்படும் சாலைகளைச் சீரமைத்து மேம்படுத்தும் வகையில், பொதுமக்கள் நேரடியாக...
“நாங்க தான் கெத்து!” – ஜூலை மாத விற்பனையில் சாதனை படைத்த டாடா… ‘பஞ்ச்’ காரின் சீக்ரெட் என்ன?
News365 -
இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம்,...
சர்க்கரை நோயை குணப்படுத்தும் கிராம்பு…. எப்படி பயன்படுத்துவது?
கிராம்பு, சர்க்கரை நோயை குணப்படுத்துவதாக சொல்லப்படுகிறது.சமையலில் நாம் பயன்படுத்தும் மகத்தான மூலிகைகளில் ஒன்று கிராம்பு. இதில் அதிக மருத்துவ குணங்கள் இருக்கிறது. தற்போது இது சர்க்கரை நோய்க்கு எப்படி உதவுகிறது என்பதை பார்க்கலாம். கிராம்பு என்பது இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும்....
நோய்களை முறியடிக்கும் சிறந்த மூலிகை டீ வகைகள்!
தினமும் மூலிகை டீ அருந்தும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஏனென்றால் மூலிகை டீ குடிப்பதனால் உடல் உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக இருப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். தற்போது சிறந்த மூலிகை டீ வகைகளை பற்றி பார்க்கலாம்.1. துளசி டீ
4...
மூளை சுறுசுறுப்பாக செயல்பட பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!
மூளை சுறுசுறுப்பாக செயல்பட பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்.1. தினமும் 7 முதல் 9 மணி நேரம் தூங்க வேண்டும்.
2. தினமும் உடற்பயிற்சி செய்வது மூளைக்கு சீரான ரத்த ஓட்டத்தை வழங்கும். எனவே உடற்பயிற்சி மட்டுமல்லாமல் நடை பயிற்சி, யோகா போன்றவையும்...
அன்னாசி பழத்தில் மறைந்திருக்கும் அற்புத குணங்கள்!
அன்னாசி பழம் என்பது மருத்துவ குணங்கள் நிறைந்த பழமாகும்.அந்த வகையில் இது மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. மேலும் இது ஜீரணத்திற்கும் உதவக்கூடியது. அன்னாசி பழசாறில் குடல் செயலை ஊக்குவிக்கும் அமிலம் காணப்படுவதால் இது எளிதில் ஜீரண சக்தியை...
செரிமானத்தை மேம்படுத்த உதவும் 6 அற்புத நீர் வகைகள்!
பொதுவாக செரிமான பிரச்சனைகள் பல காரணங்களால் ஏற்படுகிறது. உணவினை மென்று சாப்பிடாமல், வேகமாக விழுங்குதல் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். அதிகமான எண்ணெய், காரம், உப்பு சார்ந்த உணவு வகைகளாலும், அதிகமான மசாலா உணவுகளாலும் செரிமானம் பாதிக்கப்படும். இது தவிர உடல்...
குழந்தைகளுக்கு பிடித்த மொறு மொறு ஃபிஷ் பால்ஸ் செய்வது எப்படி?
மொறு மொறு ஃபிஷ் பால்ஸ் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.ஃபிஷ் பால்ஸ் செய்வதற்கு முதலில் விருப்பப்பட்ட மீனை 250 கிராம் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை ஆவியில் வேகவைத்து, வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும்.பின்னர்...
கர்ப்பிணி பெண்களுக்கு உண்டாகும் சர்க்கரை நோய்…. தடுப்பது எப்படி?
கர்ப்பத்தின் போது கருவில் குழந்தை வளர வளர கர்ப்பிணி பெண்களுக்கு ஹார்மோன்கள் மாற்றம் ஏற்படும். இது இன்சுலின் செயல்பாட்டை தடை செய்யப்படும். குழந்தையின் பாதுகாப்பிற்காக ஹார்மோன்கள் அதிகரிக்கிறது. ஆனால் இது இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்தி ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க...
இஞ்சி டீ குடிப்பதால் ஏற்படும் விளைவுகள்!
இஞ்சி டீ குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றி பார்க்கலாம்.நம் சமையலறையில் டீ முதல் பிரியாணி வரை நாம் பயன்படுத்தும் இஞ்சியில் வைட்டமின் சி, பொட்டாசியம், மாங்கனீஸ், நார்ச்சத்து போன்றவை அடங்கி இருக்கிறது. எனவே இஞ்சி டீ செய்து குடிப்பதனால் உணவு...
இந்த நோய் இருப்பவர்கள் கத்திரிக்காயை மறந்தும் கூட சாப்பிடாதீங்க!
கத்தரிக்காயில் புரதம், கொழுப்பு, வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் பி6, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. அது மட்டும் இல்லாமல் கத்திரிக்காயானது ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்களை கொண்டிருக்கிறது. இருப்பினும் சிலர் இந்த கத்திரிக்காயை மறந்தும் கூட எடுத்துக்க கூடாது...
நார்ச்சத்து அதிகம் சாப்பிட்டால் ஏற்படும் விளைவுகள்!
பொதுவாக நார்ச்சத்து என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான ஒன்று. ஏனென்றால் நார்ச்சத்தை செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சரி செய்யும். இருப்பினும் எந்த ஒரு பொருளும் அளவுக்கு மீறினால் நஞ்சு என்பதைப் போல் நார்ச்சத்து...
━ popular
கட்டுரை
“தேர்தல் பத்திரம் குறித்து ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிப்படை அறிவு இல்லை; த.வெ.க அரசு விவசாயிகளுக்குச் செய்யும் மாபெரும் துரோகம்!” – வழக்கறிஞர் அலிம் அல் புகாரி கடும் தாக்கு
N K Moorthi - 0
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அடிப்படை அறிவு இல்லாமல் த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசுவதாகவும், விவசாயிகளின் கோரிக்கைகளைப் புறக்கணித்துவிட்டுத் த.வெ.க அரசு திசைதிருப்பும் நாடகங்களை அரங்கேற்றுவதாகவும் திமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில துணைத்...
