லைஃப்ஸ்டைல்

யுபிஐ (UPI) கட்டண விதிமுறைகளில் மாற்றம்?: சாதாரண மக்களுக்கு இலவசம்… பெரிய வணிகர்களுக்கு மட்டும் புதிய நிபந்தனை!

இந்தியாவில் அன்றாட நிதிப் பரிவர்த்தனைகளில் பிரதான அங்கமாக மாறியுள்ள யுபிஐ (UPI)...

கஷ்டப்பட்டுச் சேர்த்த பணம் குடும்பத்துக்குச் சேருமா?: Nominee, Will மட்டும் போதாது… ‘Financial Inventory’ ஏன் அவசியம்?

குடும்பத் தலைவர்கள் மற்றும் சம்பாதிக்கும் நபர்கள் தங்களது வங்கிக் கணக்குகள் மற்றும்...

இனி குழி விழுந்த சாலைகளுக்குக் கவலையில்லை… புகார்களை எளிதாக தெரிவிக்க ‘நம்ம சாலை’ செயலி அறிமுகம்!

தமிழ்நாட்டில் சேதமடைந்து காணப்படும் சாலைகளைச் சீரமைத்து மேம்படுத்தும் வகையில், பொதுமக்கள் நேரடியாக...

“நாங்க தான் கெத்து!” – ஜூலை மாத விற்பனையில் சாதனை படைத்த டாடா… ‘பஞ்ச்’ காரின் சீக்ரெட் என்ன?

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம்,...

ஜலதோஷத்திற்கு தீர்வு தரும் பால்…. எப்படின்னு தெரியுமா?

பால் என்பது ஜலதோஷத்திற்கு தீர்வு தருவதாக சொல்லப்படுகிறது.பொதுவாக பால் மட்டும் குடித்தால் அது சளியை அதிகரிக்கும் என்று சிலர் கூறுவார்கள். ஆனால் இதில் உள்ள இயற்கை மூலிகைகள் சளி, மூக்கில் நீர் வடிதல், தொண்டை கரகரப்பு போன்றவற்றை சரி செய்யும்....

காலையில் கடுகு காபி குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

காலையில் கடுகு காபி குடித்தால் பல நன்மைகள் கிடைப்பதாக சொல்லப்படுகிறது.கடுகு காபி என்பது நம் பாரம்பரிய வீட்டு மருந்துகளில் ஒன்றாகும். அதாவது இதனை சிலர் கடுகு கசாயம் என்று சொல்வார்கள். கடுகு காபி குடிப்பதனால் செரிமான சக்தி அதிகரிக்கும். இதயத்தின்...

உடலுக்கு இரட்டிப்பு பளபளப்பை தரும் மல்லிப்பூ!

மல்லிப்பூ என்பது தமிழர்களின் கலாச்சாரத்திற்கும், அழகிற்கும் மிகவும் நெருக்கமான ஒன்றாக கருதப்படுகிறது. இதில் உள்ள மணம், மருத்துவ குணங்கள் போன்றவை நம் உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.இயற்கையான மணத்தின் மூலம் புத்துணர்ச்சி தரும் இந்த மல்லிப்பூ நம் மன அழுத்தத்தை...

கண்களுக்கு ஆரோக்கியம் தரும் சப்போட்டாவின் ரகசியம்!

சப்போட்டாவில் கண்களுக்கு ஆரோக்கியம் தரும் பல நற்குணங்கள் இருக்கிறது.சப்போட்டா பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, கண் நரம்புகளையும், ரெட்டினாவையும் பாதுகாக்கும். இது இரவில் தெளிவாக பார்ப்பதற்கு உதவி புரியும். அடுத்தது இதில் உள்ள வைட்டமின் சி, கண் செல்களை ஆக்சிடேட்டிவ்...

முடி உதிர்வை குறைக்க மாதுளை பயன்படுத்துங்க!

மாதுளை முடி உதிர்வை குறைக்க பயன்படுகிறது.மாதுளை என்பது சத்துக்கள் நிறைந்த ஒரு பழ வகை. இது முடி உதிர்வை குறைக்கவும், முடி வேர் வலுவடையும் உதவுகிறது. மாதுளையில் வைட்டமின் சி போன்ற ஆண்டி ஆக்சிடென்ட்கள் இருக்கிறது. இது தலையில் ரத்த...

சுட்டெரிக்கும் சூரியன்… உடம்பை கூல் ஆக்கும் நீர் மோர், பானகம் குடிக்க மிஸ் பண்ணாதீங்க..

அக்னி நட்சத்திர காலம் முடிந்தும் கோடை காலம் போல வெயில் சுட்டெரித்து வருகிறது..உடல் வறட்சியை தடுத்து சருமத்தை பராமரிக்க சில ஆரோக்கியமான பானங்களை குடிக்க வேண்டும். கோடை காலத்தில் ஆரோக்கியத்தை பராமரிக்க மோர், எலுமிச்சை நன்னாரி சர்பத், நுங்கு பதனீர்,...

இயற்கையின் பரிசு…. நோய் தீர்க்கும் சாறு வகைகள்!

நோய் தீர்க்கும் சாறு வகைகளை பற்றி பார்க்கலாம்.நம் வீட்டிலேயே இருக்கும் காய்கறி, பழங்களை வைத்து தயாரிக்கக்கூடிய சாறுகள் உடலுக்கு ஆற்றல் தருவதோடு மட்டுமல்லாமல் பலவிதமான நோய்களை எதிர்கொள்ளவும் உதவுகிறது. அதேசமயம் இது ஹார்மோன்களின் சமநிலைக்கும் உதவியாக இருக்கும். தற்போது என்னென்ன...

உங்களுக்கு ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா?…. இதை மட்டும் பண்ணுங்க!

ஹீமோகுளோபின் என்பது ஆண் - பெண் இரு பாலருக்கும் முக்கியமானது. ஹீமோகுளோபின் குறைவாக இருந்தால் சோர்வு, மூச்சு திணறல், தலைசுற்றல் போன்ற பிரச்சனைகள் வரும். இதைதான் அனிமியா என்று சொல்வர்.குழந்தைகள், கர்ப்பிணிகள், பெரியவர்கள் என அனைவரும் ரத்தத்தில் ஹீமோகுளோபின் சரியான...

நரம்பு தளர்ச்சிக்கான தீர்வுகள்!

நரம்புத்தளர்ச்சி என்பது நரம்பு மண்டலம் குறைபாடாக செயல்படும்போது ஏற்படக்கூடியது. இது உடல் தளர்ச்சி, கவனக்குறைவு, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்திவிடுகிறது. அதாவது வைட்டமின் பி குறைபாடு, மன அழுத்தம், தூக்கமின்மை, நீர் சத்து குறைபாடு, நீண்ட கால சர்க்கரை...

சிறுநீரக ஆரோக்கியத்திற்கு சாப்பிட வேண்டிய/ தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்!

சிறுநீரக ஆரோக்கியத்திற்கு சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் பற்றி பார்க்கலாம்.சிறுநீரகங்கள் என்பது உடலில் உள்ள கழிவுகளை வடிகட்டும் ஒரு முக்கிய உறுப்பாகும். இது ரத்தத்தை சுத்தமாக்கி, உடலில் இருக்கும் உப்புகள், நீர் சமநிலையை கட்டுப்படுத்தக்கூடியது. எனவே...

━ popular

‘லோளு சபா’ போல் தரம் தாழும் தமிழகச் சட்டமன்றம்! தனிநபர் தாக்குதல்களால் குழிதோண்டிப் புதைக்கப்படும் ஜனநாயகம் – பத்திரிகையாளர் கோடீஸ்வரன் ஆவேசப் பேட்டி!

மக்கள் நலன் சார்ந்த ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டிய தமிழகச் சட்டமன்றம், தற்போது தரம் தாழ்ந்த தனிநபர் தாக்குதல்களும், அநாகரிகமான வார்த்தைப் போரும் அரங்கேறும் ‘சந்தைக் கடை’ போல் மாறிவிட்டதாகப் பத்திரிகையாளர் கோடீஸ்வரன்...