லைஃப்ஸ்டைல்

கார் பிரியர்களுக்குக் கொண்டாட்டம்! Tata Nexon Camo Edition அறிமுகம்: ரூ.9.99 லட்சத்தில் புதிய மாடல்!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணியில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தனது...

தடைகளைத் தகர்த்த தமிழன்: கேம்பிரிட்ஜ் பிஹெச்டி முதல் ஐஐடி பேராசிரியர் ஹேமச்சந்திர கராவின் எழுச்சியூட்டும் பயணம்!

தமிழ்வழிக் கல்வியில் தொடங்கி உலகின் முன்னணி பல்கலைக்கழகம் வரை தடைகளை உடைத்தெறிந்த...

ஓபன்ஏஐ நிறுவனம் மீது ஆப்பிள் வழக்கு: “தொழில்நுட்பங்களைத் திருடிவிட்டனர்” என அமெரிக்க நீதிமன்றத்தில் அதிரடிப் புகார்!

முன்னாள் ஊழியர்களுடன் இணைந்து நுகர்வோர் வன்பொருள் வர்த்தக ரகசியங்களைத் திருடியதாகக் குற்றச்சாட்டு!செயற்கை...

மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் மீண்டும் உயர்வு? ஜியோ, ஏர்டெல், விஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

அடுத்த 4 மாதங்களுக்குள் 12% வரை கட்டணங்களை உயர்த்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள்...

உடல் உஷ்ணத்தை குறைக்கும் வெள்ளரிக்காய் கூட்டு!

வெள்ளரிக்காய் கூட்டு செய்வது எப்படி?வெள்ளரிக்காய் கூட்டு செய்ய தேவையான பொருட்கள்:வெள்ளரிக்காய் - 1 துவரம் பருப்பு - 50 கிராம் தேங்காய் துருவல் - அரை கப் மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை பால் - 100 மில்லி பச்சை மிளகாய் - 4 அல்லது...

கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் என்னென்ன பிரச்சனை உண்டாகும்?

நம்மில் பெரும்பாலானவர்கள் கொலஸ்ட்ரால் இருப்பது தெரியாமலேயே வாழ்ந்து வருகின்றனர். இதனால் உயிருக்கே ஆபத்தாகும் நிலை ஏற்பட்டு விடுகிறது. ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றினாலே இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். கொலஸ்ட்ரால் என்பது ஆரோக்கியமான செல்களை உருவாக்கும் ஒரு பொருளாக இருந்தாலும்...

சிறுநீரக கற்களை கரைக்க இந்த ஒரு பழம் போதும்!

அனைவருக்கும் பிடித்த பழங்களில் ஒன்று அன்னாசி பழம். இதில் உள்ள மருத்துவ குணங்கள் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தற்போது இதில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்.இன்றுள்ள காலகட்டத்தில் இளைஞர்கள் கூட சிறுநீரக கற்கள் பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். இதனை குணமாக...

நோன்பு நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்!

ரமலான் என்பது உலகத்தில் உள்ள ஒவ்வொரு முஸ்லிம்களுக்கு முக்கியமான பண்டிகையாகும். இந்த ரமலான் நேரத்தில் ஒவ்வொருவரும் தங்களின் தனிப்பட்ட விஷயங்களை தியாகம் செய்து கடுமையான நோன்பு இருப்பது அவர்களின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்க்கையையும் மேம்படுத்துகிறது. எனவே ரமலான் நோன்பு நேரங்களில் ஆரோக்கியமான...

புது மாப்பிள்ளையா நீங்க…. அப்போ இந்த ட்ரிங்க் குடிங்க!

இன்றுள்ள காலகட்டத்தில் உணவு முறைகளின் மாற்றத்தால் குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு பெண்கள் மட்டும் காரணம் என்ன ஆண்களுக்கு ஆண்மை சக்தி குறைவாக இருப்பதும் காரணம் தான். எனவே ஆண்மை சக்தியை அதிகரிக்க ஒரு அருமையான ட்ரிங்க் பற்றி இப்போது...

இதயத்தை பலப்படுத்தும் இன்றியமையாத உணவுகள்!

முன்னொரு காலத்தில் வயதானவர்களுக்கு மட்டும் ஏற்படும் இருதய கோளாறுகள் தற்போது இளைஞர்களையும் பெரிதளவில் பாதிக்கிறது. அதற்கு முக்கிய காரணம் மாறிவரும் உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை. அவசர உலகத்தில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தேடி உண்ண முடியாத...

சிவப்பு கொய்யாவின் சிறப்பு பலன்கள்!

மிகவும் எளிதாக கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்று சிவப்பு கொய்யா. உலக அளவில் மிகவும் பயனுள்ள பலமாக அறியப்படுகிறது இந்த சிவப்பு கொய்யா பழம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் குளிர்ச்சியை தரக்கூடியதும் மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது....

தினமும் காலையில இட்லி, தோசைன்னு செய்யாமல் இது ஒரு தடவை செஞ்சு பாருங்க!

சிந்தாமணி அப்பம் செய்வது எப்படி?சிந்தாமணி அப்பம் செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மற்றும் பருப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றி ஐந்திலிருந்து ஆறு மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். பின்னர் வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கிக்...

இளநரைக்கு சரியான தீர்வு!

இன்றைய காலகட்டத்தில் பல இளம் வயதினருக்கு இளநரை தவிர்க்க முடியாத பிரச்சனையாக மாறி வருகிறது. மாறிவரும் காலநிலை, உணவு பழக்கங்கள், மன அழுத்தம், பித்தம் போன்ற பல காரணங்களால் இளம் வயதிலேயே நரை முடி உருவாகிறது. இதை தடுக்கும் சில...

தூக்கமின்மை பிரச்சனையா?…. அப்போ இதை செய்யுங்க!

இன்றுள்ள காலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் இரவில் தூக்கம் வராமல் பெரும் சிரமப்படுகின்றனர். அதற்கு முக்கிய காரணம் படுக்கைக்கு சென்ற பிறகும் செல்போன் பயன்படுத்துவது தான். அதாவது படுக்கைக்கு செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு வரை செல்போன்களை பயன்படுத்துதல் கூடாது. ஏனெனில்...

━ popular

பெங்களூரு சாலைகளில் அதிரடி: விதிமீறலில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநருக்கு உள்ளூர்வாசி கொடுத்த நற்படம் – இணையத்தில் வைரலாகும் காணொளி!

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் போக்குவரத்து விதிகளைக் காற்றில் பறக்கவிட்டு எதிர்திசையில் வாகனம் ஓட்டிய ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை, உள்ளூர்வாசி ஒருவர் தனது சாதுரியத்தால் மடக்கிப் பிடித்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்த...