செய்திகள்

“தொங்கு சட்டமன்றம்” ஏற்பட்டால் யாருடன் காங்கிரஸ்?  கிரிஷ் சோடங்கர் பதிலால் சலசலப்பு…

தமிழக அரசியலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பது...

2026 தேர்தல்: முன்னாள் சபாநாயகரை டெபாசிட் இழக்க வைத்த ஆட்டோ டிரைவர்!!

2026 சட்டமன்றத்தோ்தலின் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் பல்வேறு ஆச்சரியங்களை இந்த தோ்தல்...

தட்டித் தூக்கிய தவெக.. தோல்வியை தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்..

தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. தற்போதைய...

2026 தேர்தல்: திமுகவின் மன்னராட்சி முடிவுக்கு வந்தது – ஆதவ் அர்ஜூனா

தவெக வெற்றியின் மூலம் திமுகவின் மன்னராட்சி முடிவுக்கு வந்தது என ஆதவ்...

தமிழ்நாட்டிற்கே விஜய் ஆபத்து! 7 மணி நேர விசாரணையில் நடந்ததை சொல்லவா? ரகசியம் உடைக்கும் எஸ்.பி.லெட்சுமணன்!

தன்னுடைய ஜனநாயகன் திரைப்பட பிரச்சினைக்கே குரல் கொடுக்காத விஜய், நாளை முதல்வரானால் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பாரா? என்கிற கேள்வி எழுவதாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்:- கரூர் விவகாரத்தில் விஜயை சிபிஐ விசாரணைக்கு கூப்பிட்டிருக்கிறார்களே, அவரை...

1000 பேருக்கு வேலை…தமிழ்நாடு ஏ.ஐ. தொழில்நுட்ப மாநிலமாக மாறும் – டி.ஆர்.பி.ராஜா

ரூ.10,000 கோடி முதலீடு, 1000 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் சர்வோம் ஏ.ஐ. நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர்  டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளாா்.உலகமே செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence -AI) தொழில் நுட்பத்தை நோக்கி செல்கிற நிலையில்,...

மாணவர்கள் லேப்டாப்பை கல்விக்காகவும், வேலை வாய்ப்புக்காகவும் பயன்படுத்த வேண்டும் – துணை முதலமைச்சர்

யூடியூப் பார்ப்பதற்கும், படம் பார்ப்பதற்கும், கேம் விளையாடுவதற்கு மட்டும் லேப்டாப் பயன்படுத்தாமல் கல்லூரி மாணவர்கள் கல்விக்காகவும்,வேலை வாய்ப்புக்காகவும் லேப்டாப்பை பயன்படுத்த வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை காயிதே மில்லத் அரசினர் மகளிர் கலை கல்லூரியில் நடைபெற்ற...

8 ஆண்டுகளாக தலைமறைவான குடும்பம்… பொங்கல் பரிசுத் தொகை வாங்க வந்தபோது சுற்றிவளைத்த கிராம மக்கள்…

அடகு கடை நடத்தி சுமார் 300 பவுன் நகைகளுடன் 8 ஆண்டுகளாக தலைமறைவான குடும்பம் ரூ 3 ஆயிரம் பொங்கல் பரிசு தொகுப்பு  வாங்க வந்த போது  மோசடி நபரின்  தாயாரை காருடன் கிராம மக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு...

தொடர்கதையாகும் இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை தடுத்து நிறுத்த வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

இலங்கை கடற்படை எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி இந்தியக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரையும், அவர்களின் ஒரு படகையும் இன்று சிறைபிடித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர்...

விஜய் போன் கால் சிக்கிருச்சி! டெல்லி ஆட்டம் தொடங்கிடுச்சி! ஆர்.கே.ராதாகிருஷ்ணன் நேர்காணல்!

கரூரில் ஜனநாயகன் படத்தின் ஷுட்டிங் நடத்தியதற்கான ஆதாரம் சிக்கினால், அதை வைத்து பாஜக அரசியல் ரீதியாக விஜயை மிரட்டும் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.டெல்லியில் தவெக தலைவர் விஜயிடம் நடத்திய விசாரணை குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் யூடியூப்...

பொங்கல் பரிசு தொகுப்பினை கண் கருவிழி மூலம் வழங்கலாம் – உணவுப் பொருள் வழங்கல் துறை உத்தரவு

பொங்கல் பரிசு தொகுப்பினை கண் கருவிழி மூலம் வழங்கலாம் என உணவுப் பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.பொங்கல் பரிசு தொகப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்புடன் ரொக்க பணமாக ரூபாய் 3000 வழங்கப்படும் என...

சிபிஐ விசாரணைக்குபின் மீண்டும் சென்னை திரும்பும் விஜய்

கரூர் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு சென்ற த.வெ.க தலைவர் விஐய் டெல்லியில் இருந்து சற்று நேரத்தில் புறப்படுகிறார்.  கரூரில் செப்டம்பர் 27ம் தேதி நடைபெற்ற பிரச்சார கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான...

மல்லிகை பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!!

வரத்து குறைவு காரணமாக மல்லிகை உள்ளிட்ட பூக்களின் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளது.மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.4,000 முதல் ரூ.6,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. முல்லை ரூ.2,500, பிச்சிப்பூ ரூ.2,000, கனகாம்பரம் ரூ.2,000, சம்பங்கி ரூ.150,...

சிபிஐ விசாரணை! விஜயிடம் கேட்கப்பட்ட கேள்விகள்! ரிப்போர்ட்டிற்கு காத்திருக்கும் பாஜக!

பாஜகவின் நிபந்தனைகளை விஜய் ஏற்கும் பட்சத்தில் அவர் மீதான வழக்கு விசாரணை ரத்து செய்யப்பட்டு, தமிழ்நாடு அரசின் மீது சிபிஐ பழிபோடும் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரித்தது குறித்து...

━ popular

“தொங்கு சட்டமன்றம்” ஏற்பட்டால் யாருடன் காங்கிரஸ்?  கிரிஷ் சோடங்கர் பதிலால் சலசலப்பு…

தமிழக அரசியலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பது குறித்து காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அளித்த பேட்டி, திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத்...