செய்திகள்

“தொங்கு சட்டமன்றம்” ஏற்பட்டால் யாருடன் காங்கிரஸ்?  கிரிஷ் சோடங்கர் பதிலால் சலசலப்பு…

தமிழக அரசியலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பது...

2026 தேர்தல்: முன்னாள் சபாநாயகரை டெபாசிட் இழக்க வைத்த ஆட்டோ டிரைவர்!!

2026 சட்டமன்றத்தோ்தலின் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் பல்வேறு ஆச்சரியங்களை இந்த தோ்தல்...

தட்டித் தூக்கிய தவெக.. தோல்வியை தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்..

தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. தற்போதைய...

2026 தேர்தல்: திமுகவின் மன்னராட்சி முடிவுக்கு வந்தது – ஆதவ் அர்ஜூனா

தவெக வெற்றியின் மூலம் திமுகவின் மன்னராட்சி முடிவுக்கு வந்தது என ஆதவ்...

தமிழகத்தின் மங்கலக் காப்பு: போகிப் பண்டிகையும் கொங்கு மண்டலத்தின் தனித்துவமும்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் தொடக்கமே 'போகி' பண்டிகைதான். "பழையன கழிதலும், புதியன புகுதலும்" என்ற இலக்கணத்திற்கு ஏற்ப, வீட்டைச் சுத்தம் செய்யும் நாளாக இது பார்க்கப்படுகிறது. இந்த நாளில் தமிழகம் முழுவதும் நிலவும் மிக முக்கியமான ஒரு மரபு...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – எதுவுமே வேலை செய்யாதிருக்கும் நிலைக்குத் தயாராக இருங்கள் – ரயன் ஹாலிடே

”இந்த விதியை உறுதியாகக் கடைபிடியுங்கள்: இன்னல்களைக் கண்டு கலங்காதீர்கள், அபரிமிதத்தை நம்பாதீர்கள். தன் இஷ்டத்திற்கு ஆட்டம் போடுகின்ற பழக்கம் அதிர்ஷ்ட தேவதைக்கு உண்டு என்பதை ஒருபோதும் மறக்காதீர்கள்” – செனகாகண்ணோட்டங்கள் கையாளப்படக்கூடியவை. செயல்நடவடிக்கைகள் வழிநடத்தப்படக்கூடியவை. நம்மால் எப்போதும் தெளிவாகச் சிந்தித்துச்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சமூக நீதி அடித்தளத்தில் சிறப்புமிக்க மருத்துவக் கட்டுமானம்!

மருத்துவர் எழிலன் நாகநாதன் ஏற்றத்தாழ்வுகள் மிக்க சமூக அமைப்பில் மேற்கொள்ளப்படும் அரசுத் திட்டங்கள் உள்ளிட்ட எந்தத் தலையீடும் குறிப்பிட்ட மேல்தட்டு தரப்புக்கு மட்டுமே பலன் அளிக்கக்கூடியதாக மாறிவிடும். குறிப்பாக, சுகாதாரத் திட்டங்கள், ஏற்றத்தாழ்வு மிக்க சமூகத்தில் மேலடுக்கில் உள்ளவர்களுக்கு மட்டுமே பயன்படும்....

புதுச்சேரி: பொங்கல் பரிசு தொகை ரூ.3,000 அறிவிப்பு – முதல்வர் ரங்கசாமி

தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் குடும்ப அட்டைத்தாரா்களுக்கு ரூ.3,000 பொங்கல் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு சாா்பில் பொங்கல் பரிசு தொகுப்புகள், ரூ.3,000 ரொக்கம் இந்தாண்டு வழங்கப்படுகிறது....

தமிழக அரசின் நடவடிக்கையை பாராட்டிய ஆனந்த் மகிந்திரா…நன்றி தெரிவித்த முதல்வர்….

தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ள ஆனந்த் மகிந்திராவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.மகிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மகிந்திரா, பெருங்குடியில் பயோ மைனிங் முறையில் குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.மேலும் 'சென்னை மாநகராட்சி சமீபத்தில் பெருங்குடி...

கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்து பறிமுதல் – போக்குவரத்துத் துறை எச்சரிக்கை…

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்து பறிமுதல் செய்யப்படும் என போக்கவரத்துத் துறை சாரிபில் அறிவிக்கப்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்து வரும் நிலையில், இதுகுறித்து உடனடியாக புகார் அளிக்க...

கமல் பெயர், புகைப்படங்கள் வர்த்தக ரீதியில் பயன்படுத்த தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு

கமலின் பெயர், புகைப்படத்தை வர்த்தக ரீதியில் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கமல்ஹாசனின் அனுமதியின்றி ”நீயே விடை” என்ற நிறுவனம் அவரது பெயர், புகைப்படம், பிரபல வசனத்தை பயன்படுத்தி டி-சர்ட்கள், சர்ட்ளை விற்பனை செய்துவருவதாக  கூறி கமல்ஹாசன்...

சமத்துவப் பொங்கல்: மாட்டு வண்டி ஓட்டி, மாணவர்களுடன் நடனமாடி அசத்திய நடிகர் சூரி!

தாம்பரம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் நடிகர் சூரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். வழக்கமான சினிமா பாணி கொண்டாட்டங்கள் இன்றி, தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இந்த விழா மாணவர்களிடையே பெரும்...

வாக்காளர் பட்டியல் திருத்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் – பெ.சண்முகம் வலியுறுத்தல்

வாக்காளர் பட்டியல் திருத்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என சிபிஎம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டு பணிகளை...

வருகின்ற பொங்கல் தூய்மை பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான பொங்கலாக இருக்கும் – அமைச்சர் சேகர்பாபு

தூய்மை பணியாளர்கள் சென்னை மாநகராட்சியின்கீழ் தான் பணிபுரிவார்கள் என அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்தார்.சென்னை அம்பத்தூரில் 57 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்களை அமைச்சர் சேகர்பாபு நேரில் சந்தித்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். அதுமட்டுமின்றி தூய்மை...

━ popular

“தொங்கு சட்டமன்றம்” ஏற்பட்டால் யாருடன் காங்கிரஸ்?  கிரிஷ் சோடங்கர் பதிலால் சலசலப்பு…

தமிழக அரசியலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பது குறித்து காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அளித்த பேட்டி, திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத்...