செய்திகள்

மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து – சமூக வலைதளங்களில் வெடிக்கும் விவாதம்!

தமிழகத்தின் மாநிலப் பாடலான ‘தமிழ்த்தாய் வாழ்த்து’, சமீபகாலமாக அரசு மற்றும் பொது...

தமிழகத்தின் புதிய சகாப்தம்: 13-வது முதலமைச்சராகப் பதவியேற்றார் தவெக தலைவர் விஜய்!

தமிழக அரசியலில் சுமார் ஆறு தசாப்தங்களாக நீடித்து வந்த திமுக -...

ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!

விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில்...

“ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்” – திருமாவளவனிடம் ஸ்டாலின் அறிவுறுத்தல்!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, புதிய அரசு அமைப்பது...

சொத்துக்களை பறிமுதல் செய்யும் ED-யின் அதிகாரம் தவறானது – உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

நீதிமன்ற உத்தரவின்றி சொத்துக்களை பறிமுதல் செய்யும் அமலாக்கத்துறையின் அதிகாரம் தவறானது எனவும் இதுகுறித்து ஒன்றிய அரசுக்கு பதிலளிக்க வேண்டுமெனவும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.நீதிமன்ற உத்தரவு இல்லாமல் சொத்துக்களை பறிமுதல் செய்யும் அமலாக்கத்துறையின் அதிகாரம் தவறானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒன்றிய...

தமிழகத்தில் வெப்பநிலை மேலும் குறையும்; குளிர், பனிமூட்டம் அதிகரிக்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை 3° செல்சியஸ் வரை குறையலாம் எனவும், சில இடங்களில் லேசான மழை, பனிமூட்டம் ஏற்படும் என அறிவித்துள்ளது.தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் நாட்களில் வெப்பநிலை...

2026 தேர்தல்: கூட்டணி முடிவை அறிவித்தார் பிரேமலதா…

2026 தேர்தலில் தேமுதிக கூட்டணி குறித்த கேள்விக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விளக்கம் அளித்துள்ளாா்.2026 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக கூட்டணி குறித்து எழுந்த கேள்விக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விளக்கம் அளித்துள்ளார். ”அனைத்து கட்சிகளும் எங்களுடன் தோழமையாக...

அரசுஊழியர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள், இனியும் ஏமாற்றாமல் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ பழைய ஓய்வூதியத் திட்டத்தை...

திராவிடத்தை பழித்து பேசியவர் ஆர்எஸ்எஸ் மேடையில் அடைக்கலம்…சீமானை சாடிய சுப.வீரபாண்டியன்…

திராவிடத்தை பழித்து பேசியவர் (சீமான்) ஆர்எஸ்எஸ் மேடையில் அடைக்கலம் ஆகி விட்டார் அது அவருக்கு கொடுக்கப்பட்ட பணி என திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் கடுமையாக விமர்சித்துள்ளாா்.திமுக சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட இளைஞரணி துணை...

சேத்தியாத்தோப்பில் அரசு பேருந்துகள் செல்ல வழி விடாமல் அடாவடி செய்யும் தனியார் பஸ் ஒட்டுநர்கள்….

சேத்தியாத்தோப்பில், பேருந்து நிறுத்த பகுதியில் தனியார் பேருந்துகள் போக்குவரத்துக்கு இடையூறாகவும், அரசு பேருந்துகள் செல்ல வழி விடாமலும் அடாவடி செய்து வரும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு...

பெருமாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிய தமிழ்நாட்டின் சாதனை – முதல்வர் பெருமிதம்

வானுயர் GSDP வளர்ச்சி விகிதம்,  பெருமாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிய தமிழ்நாட்டின் சாதனை என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.இது குறித்து தனது வலைத்தளப்பக்கத்தில் தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதல்வரும் மு.க.ஸ்டாலின் பரப்பளவில் பெரிய மாநிலம் இல்லை, மக்கள் தொகையிலும் பெரிய...

100 நாள் வேலை திட்டத்தில் புதிய மாற்றம்…மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு…

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை 'பூஜ்ஜிய பாபு கிராமின் ரோஸ்கார் யோஜனா' என்று மாற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை “பூஜ்ஜிய பாபு கிராமின் ரோஸ்கார் யோஜன“ என்று...

S.I.R நடவடிக்கையால் தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு – ஆர்.எஸ்.பாரதி

தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் என திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.மேலும், இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, “தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மூலம்...

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு …8 ஆண்டுகளுக்குக் பின் குற்றவாளிக்ளுக்கு தண்டனை அறிவிப்பு…

கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் 8 ஆண்டுகளுக்குப் பின் முக்கிய குற்றவாளிகளான  6 பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.கேரளாவில் பிரபல நடிகைக்கு எதிராக நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல்...

━ popular

மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து – சமூக வலைதளங்களில் வெடிக்கும் விவாதம்!

தமிழகத்தின் மாநிலப் பாடலான ‘தமிழ்த்தாய் வாழ்த்து’, சமீபகாலமாக அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பாடப்படும் வரிசையில் மாற்றம் செய்யப்படுவதாக எழுந்துள்ள புகார், தற்போது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. பொதுவாக தமிழக அரசு நடத்தும் எந்தவொரு...