செய்திகள்

விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான...

மக்கள் எழுச்சியை பார்க்கும் போது திமுகவின் வெற்றி உறுதி – உதயநிதி ஸ்டாலின்

2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களிடையே உள்ள ஆதரவையும் எழுச்சியையும் காணும்போது, திமுக...

சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்கு செல்லாத விஜய் – ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற தொண்டர்கள்

தவெக தலைவர் விஜய் வில்லிவாக்கம் தொகுதி பிரச்சாரத்திற்கு செல்லாமல் வெயிலில் 3...

ஈரான் போர் – ஏவுகணை தாக்குதலில் தமிழர் உயிரிழப்பு…

குவைத்தில் ஈரான் ஏவுகணை தாக்குதலில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சந்தான...

நொடிக்கு நொடி சக்திக்கு மீறி உழைக்கிறேன்; இரவு மட்டுமே ஓய்வு – மு.க. ஸ்டாலின்

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்தார்.அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “20 மாதங்களை கடந்துள்ளது திமுக அரசு, அதற்குள் இமாலய சாதனைகளை செய்துள்ளோம். காலம் குறைவு, ஆனால் ஆற்றியுள்ள பணிகள் அதிகம்....

மெட்ரோவில் பயணித்த நிதியமைச்சர்

தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,  இன்று சென்னை விமான நிலையம் வரை மெட்ரோவில் பயணித்தார்.மெட்ரோ ரயிலில், சக பயணிகளுடன் நிதியமைச்சர் பயணம் மேற்கொண்டார்.அப்போது, பொதுமக்களிடம் உரையாடிக் கொண்டே சென்னை விமான நிலையத்திற்கு மெட்ரோவில் பயணம்...

ஆளுநர் தமிழகத்திலிருந்து வெளியேறக்கோரி போராட்டம்

அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், தமிழ்நாட்டின் கொள்கைக்கும், தமிழர் நலனுக்கும் விரோதமாகவும் செயல்படும் தமிழக ஆளுநர் ஆா்.என்.ரவியை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.ஆளுநர் என்கிற பதவியின் தகுதிக்கு பொருந்தாத தமிழக ஆளுநரை, பதவியிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் வெளியேற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை...

கோயம்பேட்டில் லாரிகளிடம் வசூலிக்கப்படும் கட்டண தொகையை குப்பைகளை அகற்ற பயன்படுத்தப்படும்- அமைச்சர் சேகர் பாபு

கோயம்பேட்டில் பொங்கல் விற்பனைக்கு வரும் லாரிகளிடம் வசூலிக்கப்படும் கட்டண தொகைகளை, அங்குள்ள குப்பைகளை அகற்றும் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.சென்னை கோயம்பேடு சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில், பொங்கல்...

பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து- 10 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.மகாராஷ்டிர மாநிலம் நாசிக்-ஷிர்டி நெடுஞ்சாலையில் ஷீரடிக்கு சென்றுகொண்டிருந்த சுற்றுலா பேருந்து மிது எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதியது. இதில் பேருந்தில்...

சட்டப்பேரவையை புறக்கணித்த ஈபிஎஸ், ஓபிஎஸ்

தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டம் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதிலுரை வழங்கவுள்ளார். இந்த சூழலில் இன்றைய கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.பேரவை தொடங்கியவுடன் ஒன்றிய முன்னாள் அமைச்சர் சரத்...

முன்னாள் மத்திய அமைச்சர் திடீர் மறைவு- மோடி இரங்கல்

முன்னாள் மத்திய அமைச்சரும், சமூகநீதியில் அக்கறை கொண்ட தேசியத் தலைவர்களில் ஒருவருமான சரத்யாதவ் காலமானார்.வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பணியாற்றிய சரத்யாதவ், மக்களவைக்கு 7 முறையும், மாநிலங்களவைக்கு 3 முறையும் தேர்வு செய்யப்பட்டார். 1960-களின் இறுதியில் அரசியலுக்கு வந்த சரத்யாதவ்,...

பாஸ்மதி அரிசியில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்க தடை

நாட்டிலேயே முதன் முறையாக பாசுமதி அரசிக்கு தரத்தை நிர்ணயம் செய்ய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் முன்வந்துள்ளது. இதற்காக உணவு தரம் மற்றும் பாதுகாப்பு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இந்த விதியின்படி, இயற்கை...

வாரிசு குடும்பத்தில் நான் தான் ஜூனியர்-நடிகர் ஷாம்

தளபதி விஜய் நடிப்பில் முதன்முறையாக தெலுங்கு, தமிழ் என ஒரேசமயத்தில் உருவாகியுள்ள படம் வாரிசு. தற்போது வெளியாகி வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.  ஏற்கனவே தமிழில் தோழா என்கிற உணர்வுப்பூர்வமான படத்தை கொடுத்த இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இந்தமுறை விஜய்க்கும்...

பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருந்த வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் தாக்குதல்!

விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்திராபாத்திற்கு பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருந்த வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டத்தின் போது மர்ம நபர்கள் வீசிய கற்களால் இரண்டு கண்ணாடி ஜன்னல்கள் சேதமடைந்தன.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்திற்கு வந்தே...

━ popular

விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான சாய் ரோஷன் ஷாம் என்பவரை இன்று திருமணம் செய்து கொண்டார்.அவன் இவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான...