செய்திகள்

பீகார் முதல்வர் தனது மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா...

பெரம்பூரில் தொடங்கியது விஜயின் தேர்தல் பிரசாரம்…

தமிழக சட்டசபை தேர்தல் களம் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழக வெற்றிக்...

உரிமைத் தொகை சமூக நீதிக்கான முதலீடு…இலவசங்கள் அல்ல – கனிமொழி …

மகளிர் உரிமைத் தொகை மூலம் பொருளாதாரம் வளர்ச்சியடையுமே தவிர, அது இலவசம்...

தமிழகத்தில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. காலை...

ஒரே கலாச்சாரம்; ஒரே மதம் என போர்க்கொடி தூக்கினால் இலங்கையில் நடந்த நிலை இங்கும் ஏற்படும்- திருமா

இந்தியாவில் ஒரே கலாச்சாரம், ஒரே மதம்தான் இருக்க வேண்டும் என்ற அரசியலை உயர்த்தி பிடிக்கிறார்கள், இதே நிலை நீடித்தால் மகேந்திர ராஜபக்சவிற்கு நடந்த நிலைதான் இங்கே உள்ள அரசியல்வாதிகளுக்கும் நடக்கும் என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.உலக தமிழ் வம்சாவளியினர் 9 வது...

தஞ்சை மாவட்டத்திற்கு 11-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

கர்நாடக சங்கீத மேதை சத்குரு தியாகராஜர் திருவாரூரில் பிறந்தவர். ராமன் மீது கொண்ட அதீத பக்தியால் திருவையாறுக்கு வந்த தியாகராஜர், ராமனை நினைத்து உள்ளம் உருகி 24 ஆயிரம் கீர்த்தனைகளை இயற்றி பாடினார்.வயது மூப்பு காரணத்தில் திருவையாறு காவிரி கரையில்...

உத்தரப்பிரதேசத்தில் கடும் குளிருக்கு ஒரே நாளில் 25 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிலவிவரும் கடும் குளிருக்கு ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.உத்தரபிரதேசத்தின் பல பகுதிகளில் மக்கள் கடும் குளிரை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக நொய்டா, காசியாபாத், அயோத்தி, கான்பூர், லக்னோ,பரேலி மற்றும் மொராதாபாத்தில் கடுங்குளிர் நிலவிவருகிறது. கடந்த 24...

ஆளுநர் வரலாறு தெரியாமல் பேசுகிறார்- அமைச்சர் பொன்முடி

ஆளுநர் வரலாறு தெரியாமல் பேசுகிறார் தமிழகத்தை தமிழ்நாடு என்று அழைப்பதுதான் மிகவும் சரியானது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூண்டி, காணை ஒன்றியத்திற்குட்பட்ட கஞ்சனூர், சித்தேரி, வெள்ளேரிப்பட்டு கிராமத்தில் புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம்,...

ஓர் அமைச்சராகப் பதவி வகிப்பவருக்கு ஒழுக்கம் மிக மிக அவசியம்- ஓபிஎஸ்

சென்னை, சைதாப்பேட்டையில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களை தரம்தாழ்ந்து சிறுமைப்படுத்தி பேசியிருக்கும் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரனுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், ““எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்,...

தங்கம் விலை அதிரடி சரிவு- இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு அதிரடியாக ரூ.304 சரிந்து ரூ.41,520க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் கார்த்திகை மாதம் நிறைவடைந்து மார்கழி மாதம் தொடங்கியுள்ளது.சுப நிகழ்ச்சிகள் ஏதும் இல்லை...

தமிழ் நிலத்துக்கு ‘ தமிழ்நாடு’ என பெயர் சூட்டியது திமுக- மு.க.ஸ்டாலின்

சென்னை கோட்டூர்புரத்தில் சென்னை இலக்கியத் திருவிழா 2023-ஐ முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 6 மருத்துவப்படிப்பு நூல்களையும் 108 புத்தகங்களையும் அவர் வெளியிட்டார்.பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திமுக ஆட்சி என்பது எப்போதும்...

பெற்றோரை வீட்டுக்குள் அடைத்து கத்தியால் மிரட்டிய மகன்

கொரட்டூரில் வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு குடும்பத்தினரை கத்தியால் வெட்டிவிடுவதாக மிரட்டி வந்த நபரை அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு துறையினர் கதவை உடைத்து மீட்டனர்.கொரட்டூர் கோபாலகிருஷ்ணன் நகரில் வசித்து வருபவர் குணசேகரன். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவரது...

ஜெயின் ஆலயத்தை சுற்றுலா தலமாக மாற்ற எதிர்ப்பு- சென்னையில் வெடித்த போராட்டம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைந்திருக்கின்ற ஜெயின் சமூகத்தின் புனித தளம் சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை கண்டித்து சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் ஜெயின் சமூக மக்களின் " ஸ்ரீ சம்மத் ஷிகர்ஜி தீர்த்தம் "...

விமானத்தில் பெண் பயணி மீது சக பயணி சிறுநீர் கழித்த விவகாரம்

ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது போதையில் இருந்த சக பயணி சிறுநீர் கழித்த விவகாரம்; பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 10 கோடி நஷ்டஈடு வழங்க பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.கடந்த 2022, நவம்பர் 26ம்...

━ popular

பீகார் முதல்வர் தனது மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 16 ஆம் தேதி நிதிஷ்குமார் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ராஜினாமா செய்தார்.பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார்,...